ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜின்சன் ஜான்சனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ்- சமூக வலை தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"வெண்கலப் பதக்கத்துடன் பிரம்மாண்டமான மேடையில் சிறந்து விளங்கினார்! ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜின்சன் ஜான்சனுக்கு சிறந்தப் பாராட்டுகள். அவர் எப்போதும் புகழின் புதிய உச்சங்களைத் தொடட்டும்".
Excelling on the grand stage with a Bronze! Huge applause to @JinsonJohnson5 for an outstanding performance in Men's 1500m Finals. May he always scale new heights of glory. pic.twitter.com/EFbxRnJmsO
— Narendra Modi (@narendramodi) October 1, 2023





