ഇന്ത്യയുടെ ഉപരാഷ്ട്രപതി സ്ഥാനത്തേക്ക് തിരു സി.പി. രാധാകൃഷ്ണൻ ജിയെ സ്ഥാനാർത്ഥിയാക്കാനുള്ള ദേശീയ ജനാധിപത്യ സഖ്യത്തിന്റെ (എൻ.ഡി.എ) തീരുമാനത്തെ പ്രധാനമന്ത്രി ശ്രീ നരേന്ദ്ര മോദി സ്വാഗതം ചെയ്തു.
എക്സിലെ ഒരു ത്രെഡിൽ അദ്ദേഹം കുറിച്ചു:
“പൊതുജീവിതത്തിലെ സുദീർഘമായ കാലയളവിൽ, തിരു സി.പി. രാധാകൃഷ്ണൻ ജി തന്റെ സമർപ്പണം, വിനയം, ബുദ്ധിസാമർഥ്യം എന്നിവയാൽ ശ്രദ്ധേയനാണ്. വിവിധ സ്ഥാനങ്ങളിൽ ഇരുന്നുകൊണ്ട് സമൂഹത്തെ സേവിക്കാനും പാർശ്വവത്കരിക്കപ്പെട്ടവരെ ശാക്തീകരിക്കാനും അദ്ദേഹം എപ്പോഴും ശ്രദ്ധിച്ചിട്ടുണ്ട്. തമിഴ്നാട്ടിൽ താഴെത്തട്ടിലുള്ള ജനങ്ങൾക്കിടയിൽ അദ്ദേഹം വിപുലമായ പ്രവർത്തനങ്ങൾ നടത്തിയിട്ടുണ്ട്. എൻ.ഡി.എ കുടുംബം അദ്ദേഹത്തെ നമ്മുടെ സഖ്യത്തിന്റെ ഉപരാഷ്ട്രപതി സ്ഥാനാർത്ഥിയായി നാമനിർദ്ദേശം ചെയ്യാൻ തീരുമാനിച്ചതിൽ എനിക്ക് സന്തോഷമുണ്ട്.”
"തിരു. സി.പി. രാധാകൃഷ്ണൻ ജി യ്ക്ക് പാർലമെന്റ് അംഗം എന്ന നിലയിലും വിവിധ സംസ്ഥാനങ്ങളിലെ ഗവർണർ എന്ന നിലയിലും വലിയ അനുഭവസമ്പത്തുണ്ട്. അദ്ദേഹത്തിന്റെ പാർലമെന്ററി ഇടപെടലുകൾ എപ്പോഴും ശ്രദ്ധേയമായിരുന്നു. ഗവർണർ പദവിയിലിരിക്കെ, സാധാരണക്കാരായ ആളുകൾ നേരിടുന്ന വെല്ലുവിളികളെ അഭിസംബോധന ചെയ്യുന്നതിലാണ് അദ്ദേഹം ശ്രദ്ധ കേന്ദ്രീകരിച്ചത്. നിയമനിർമ്മാണ, ഭരണഘടനാ കാര്യങ്ങളിൽ അദ്ദേഹത്തിന് വിപുലമായ അറിവുണ്ടെന്ന് ഈ അനുഭവങ്ങൾ ഉറപ്പാക്കി. അദ്ദേഹം പ്രചോദനാത്മകമായ ഒരു ഉപരാഷ്ട്രപതിയാകുമെന്ന് എനിക്ക് ഉറപ്പുണ്ട്."
Thiru CP Radhakrishnan Ji has rich experience as MP and Governor of various states. His Parliamentary interventions were always incisive. During his gubernatorial tenures, he focused on addressing challenges faced by common citizens. These experiences ensured that he has vast…
— Narendra Modi (@narendramodi) August 17, 2025
“திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
@CPRGuv”
“நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பதை இந்த அனுபவங்கள் உறுதி செய்தன. குடியரசு துணைத் தலைவராக அவர் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பார் என்று நான் நம்புகிறேன்”
நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு…
— Narendra Modi (@narendramodi) August 17, 2025


