ଦେଶର ଉପରାଷ୍ଟ୍ରପତି ପଦବୀ ଲାଗି ଜାତୀୟ ଗଣତାନ୍ତ୍ରିକ ମେଣ୍ଟ (ଏନଡିଏ) ପ୍ରାର୍ଥୀ ଭାବେ ତିରୁ ସିପି ରାଧାକୃଷ୍ଣନଙ୍କ ମନୋନୟନକୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ସ୍ୱାଗତ କରିଛନ୍ତି ।

ଏକ୍ସରେ ଗୋଟିଏ ଥ୍ରେଡ୍‌ ପୋଷ୍ଟରେ ସେ ଲେଖିଛନ୍ତି:

‘‘ଦୀର୍ଘ ଦିନର ସାର୍ବଜନୀନ ଜୀବନରେ ତିରୁ ସି.ପି ରାଧାକୃଷ୍ଣନ ନିଜର ସମର୍ପଣ, ବିନମ୍ରତା ଏବଂ ବୁଦ୍ଧିମତା ବଳରେ ନିଜ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି । ବିଭିନ୍ନ ପଦପଦବୀରେ ରହି ସେ ସବୁବେଳେ ସମାଜ ସେବା ଏବଂ ବଞ୍ଚିତ ଲୋକଙ୍କ ସଶକ୍ତିକରଣ ପ୍ରତି ଧ୍ୟାନ କେନ୍ଦ୍ରିତ କରିଛନ୍ତି । ସେ ତାମିଲନାଡ଼ୁରେ ତୃଣମୂଳ ସ୍ତରରେ ବ୍ୟାପକ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି। ଏନଡିଏ ପରିବାର ଆମ ମେଣ୍ଟର ଉପରାଷ୍ଟ୍ରପତି ପଦର ପ୍ରାର୍ଥୀ ରୂପେ ତାଙ୍କୁ ମନୋନିତ କରିବାକୁ ନିଷ୍ପତ୍ତି ନେବା ମୋ ପାଇଁ ଖୁସିର ବିଷୟ।’’

‘‘ତିରୁ ସି.ପି ରାଧାକୃଷ୍ଣନ ଜୀଙ୍କର ସାଂସଦ ଏବଂ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ରାଜ୍ୟପାଳ ଭାବରେ ଯଥେଷ୍ଟ ଅଭିଜ୍ଞତା ରହିଛି। ତାଙ୍କର ସଂସଦୀୟ ହସ୍ତକ୍ଷେପ ସର୍ବଦା ପ୍ରଭାବଶାଳୀ ରହିଆସିଛି। ତାଙ୍କର ରାଜ୍ୟପାଳ କାର୍ଯ୍ୟକାଳ ମଧ୍ୟରେ, ସେ ସାଧାରଣ ନାଗରିକମାନେ ସାମ୍ନା କରୁଥିବା ସମସ୍ୟାଗୁଡ଼ିକର ସମାଧାନ କରିବା ଉପରେ ଧ୍ୟାନ ଦେଇଥିଲେ। ଏହିସବୁ ଅଭିଜ୍ଞତା ବିଧାନପାଳିକା ଏବଂ ସାମ୍ବିଧାନିକ ବ୍ୟାପାରରେ ତାଙ୍କର ବ୍ୟାପକ ଜ୍ଞାନ ସୁନିଶ୍ଚିତ କରିଛି। ସେ ଜଣେ ପ୍ରେରଣାଦାୟୀ ଉପରାଷ୍ଟ୍ରପତି ହୋଇପାରିବେ ବୋଲି ମୋର ବିଶ୍ୱାସ ରହିଛି।’’

 

 

“திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்  அடிமட்ட  நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

@CPRGuv”

“நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பதை இந்த அனுபவங்கள் உறுதி செய்தன. குடியரசு துணைத் தலைவராக அவர் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பார்  என்று நான் நம்புகிறேன்”

 

Explore More
ଶ୍ରୀରାମ ଜନ୍ମଭୂମି ମନ୍ଦିର ଧ୍ଵଜାରୋହଣ ସମାରୋହରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଅଭିଭାଷଣ

ଲୋକପ୍ରିୟ ଅଭିଭାଷଣ

ଶ୍ରୀରାମ ଜନ୍ମଭୂମି ମନ୍ଦିର ଧ୍ଵଜାରୋହଣ ସମାରୋହରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଅଭିଭାଷଣ
India achieves near-universal banking coverage, says Ministry of Finance

Media Coverage

India achieves near-universal banking coverage, says Ministry of Finance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026