প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি ৰাষ্ট্ৰীয় গণতান্ত্ৰিক মৰ্চাৰ উপ-ৰাষ্ট্ৰপতি পদৰ প্ৰাৰ্থী হিচাপে থিৰু চি পি ৰাধাকৃষ্ণন জীক মনোনীত কৰাৰ সিদ্ধান্তক আদৰণি জনায়।

এক্সৰ এটা থ্ৰেড পোষ্টত তেওঁ লিখেঃ

থিৰু চি পি ৰাধাকৃষ্ণন জীয়ে বহু বছৰ ধৰি ৰাজহুৱা জীৱনত নিজৰ নিষ্ঠা, নম্ৰতা আৰু বুদ্ধিমত্তাৰে নিজকে বিশিষ্ট কৰি তুলিছে। তেওঁৰ বিভিন্ন পদবীৰ কাৰ্যকালত তেওঁ সদায় সমাজসেৱা আৰু প্ৰান্তীয় লোকসকলক সবলীকৰণৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰি আহিছে।তামিলনাডুৰ তৃণমূল পৰ্যায়ত তেওঁ ব্যাপক কাম কৰি আহিছে।মই আনন্দিত যে এন ডি এ পৰিয়ালে তেওঁক আমাৰ উপ-ৰাষ্ট্ৰপতি পদৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনীত কৰাৰ সিদ্ধান্ত লৈছে।”

‘সূদীৰ্ঘ দিন সাংসদ আৰু বিভিন্ন ৰাজ্যৰ ৰাজ্যপাল হিচাপে কাম কৰা থিৰু চিপি ৰাধাকৃষ্ণনজী যথেষ্ট অভিজ্ঞতাৰে সমৃদ্ধ। তেওঁৰ সংসদীয় কাম-কাজ সদায় তীক্ষ্ণ আছিল।ৰাজ্যপাল হিচাপে তেওঁৰ কাৰ্যকালত তেওঁ সাধাৰণ নাগৰিকে সন্মুখীন হোৱা প্ৰত্যাহ্বানসমূহ মোকাবিলা কৰাত মনোনিৱেশ কৰিছিল।এই অভিজ্ঞতাসমূহে তেওঁৰ আইনী আৰু সাংবিধানিক বিষয়সমূহৰ বিস্তৃত জ্ঞান থকাটো নিশ্চিত কৰিছে।মই নিশ্চিত যে তেওঁ এজন প্ৰেৰণাদায়ক উপ-ৰাষ্ট্ৰপতি হ’ব।”

 

 

“திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்  அடிமட்ட  நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

@CPRGuv”

“நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பதை இந்த அனுபவங்கள் உறுதி செய்தன. குடியரசு துணைத் தலைவராக அவர் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பார்  என்று நான் நம்புகிறேன்”

 

Explore More
শ্ৰী ৰাম জনমভূমি মন্দিৰৰ ধ্বজাৰোহণ উৎসৱত প্ৰধানমন্ত্ৰীৰ সম্বোধনৰ অসমীয়া অনুবাদ

Popular Speeches

শ্ৰী ৰাম জনমভূমি মন্দিৰৰ ধ্বজাৰোহণ উৎসৱত প্ৰধানমন্ত্ৰীৰ সম্বোধনৰ অসমীয়া অনুবাদ
India achieves near-universal banking coverage, says Ministry of Finance

Media Coverage

India achieves near-universal banking coverage, says Ministry of Finance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026