पंतप्रधान नरेंद्र मोदी यांनी आज राष्ट्रीय लोकशाही आघाडी (एनडीए) कडून थिरू सी.पी. राधाकृष्णन यांची उपराष्ट्रपतीपदाचे उमेदवार म्हणून नामांकन करण्याच्या निर्णयाचे स्वागत केले.
एक्सवरील पोस्टमध्ये त्यांनी लिहिले:
"सार्वजनिक जीवनातील आपल्या प्रदीर्घ काळात, थिरू सी.पी. राधाकृष्णन यांनी आपले समर्पण, विनम्रता आणि विद्वत्तेने स्वतःला सिद्ध केले आहे. ज्या विविध पदांवर त्यांनी काम केले आहे, तिथे त्यांनी नेहमीच सामुदायिक सेवा आणि वंचितांच्या सक्षमीकरणावर लक्ष केंद्रित केले आहे. तसेच त्यांनी तामिळनाडूमध्ये तळागाळातील स्तरावर व्यापक काम केले आहे. मला आनंद आहे की एनडीए कुटुंबाने त्यांना आपले उपराष्ट्रपतीपदाचे उमेदवार म्हणून नामांकित करण्याचा निर्णय घेतला आहे."
"थिरू सी.पी. राधाकृष्णन यांना खासदार आणि विविध राज्यांचे राज्यपाल म्हणून काम करण्याचा समृद्ध अनुभव आहे. तसेच त्यांच्या संसदीय कामातही नेहमीच सुस्पष्टता राहिली आहे. त्याचबरोवर त्यांच्या राज्यपाल पदाच्या कार्यकाळात त्यांनी सामान्य नागरिकांना भेडसावणाऱ्या अडचणींवर लक्ष दिले. या अनुभवामुळे त्यांना कायदेशीर आणि संविधानीक बाबींचे सखोल ज्ञान आहे.या सोबतच मला विश्वास आहे की, ते एक सर्वांना प्रेरणा देणारे उपराष्ट्रपती ठरतील."
Thiru CP Radhakrishnan Ji has rich experience as MP and Governor of various states. His Parliamentary interventions were always incisive. During his gubernatorial tenures, he focused on addressing challenges faced by common citizens. These experiences ensured that he has vast…
— Narendra Modi (@narendramodi) August 17, 2025
“திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
@CPRGuv”
“நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பதை இந்த அனுபவங்கள் உறுதி செய்தன. குடியரசு துணைத் தலைவராக அவர் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பார் என்று நான் நம்புகிறேன்”
நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு…
— Narendra Modi (@narendramodi) August 17, 2025


