QuoteLaunches various new initiatives under e-court project
QuotePays tributes to the victims of 26/11 terrorist attack
Quote“India is moving ahead with force and taking full pride in its diversity”
Quote“‘We the people’ in the Preamble is a call, an oath and a trust”
Quote“In the modern time, the Constitution has embraced all the cultural and moral emotions of the nation”
Quote“Identity of India as the mother of democracy needs to be further strengthened”
Quote“Azadi ka Amrit Kaal is ‘Kartavya Kaal’ for the nation”
Quote“Be it people or institutions, our responsibilities are our first priority”
Quote“Promote the prestige and reputation of India in the world as a team during G20 Presidency”
Quote“Spirit of our constitution is youth-centric”
Quote“We should talk more about the contribution of the women members of the Constituent Assembly”

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.ஒய். சந்திரசூட் அவர்களே, மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு அவர்களே, நீதிபதி திரு சஞ்சய் கிஷன் கவுல் அவர்களே, நீதிபதி திரு அப்துல் நசீர் அவர்களே, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு எஸ்.பி. சிங் பாகேல் அவர்களே, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர். வெங்கட்ரமணி அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு விகாஸ் சிங் அவர்களே, நீதிபதிகளே, மாண்புமிகு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே, வணக்கம்!

 

|

அரசியலமைப்பு தினத்தன்று உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். 1949- ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் நமது சுதந்திர இந்தியா புதிய எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டது. விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை இந்தியா நிறைவு செய்து, அமிர்த பெருவிழாவை நாம் கொண்டாடி வருவதால், இந்த ஆண்டு அரசியலமைப்பு தினம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

நவீன இந்தியா குறித்து கனவு கண்ட பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கிய அனைத்து உறுப்பினர்களையும் நான் வணங்குகிறேன். இன்று தான் கொடூரமான மும்பை தாக்குதல் சம்பவமும் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு  மரியாதை செலுத்துகிறேன்.

|

நண்பர்களே,

இந்தியாவின் வேகமான வளர்ச்சி, அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மேம்பட்ட சர்வதேச தோற்றம் ஆகியவற்றுக்கு இடையே உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவின் மீது உள்ளது. நமது அரசியலமைப்பின் அசாதாரணமான வலிமையால் இது சாத்தியமானது.

மக்களுக்கு உகந்த கொள்கையின் காரணமாக இன்று நம் நாட்டின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. சாமானிய மனிதனுக்கு ஏதுவாக சட்டங்கள் எளிதாக்கப்படுகின்றன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதற்காக நமது நீதித்துறை தொடர்ந்து ஏராளமான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

|

விடுதலையின் அமிர்த காலமான இது, நாட்டிற்கான கடமையை ஆற்றும் காலமாகும். நாம் கடமையின் பாதையைப் பின்பற்றினால் நாட்டை புதிய  உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அடுத்த ஒரு வாரத்தில் ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு. உலகளவில் இந்தியாவின் மதிப்பை மேம்படுத்தி, இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு முன் வைப்போம். இதுவும் நம் அனைவரது கூட்டு பொறுப்பு. இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த புரிதலை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பு சம்பந்தமான தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் அவர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். அரசியலமைப்பு தினம் நமது உறுதிப்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

 

|

இந்தியாவின் வேகமான வளர்ச்சி, அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மேம்பட்ட சர்வதேச தோற்றம் ஆகியவற்றுக்கு இடையே உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவின் மீது உள்ளது. நமது அரசியலமைப்பின் அசாதாரணமான வலிமையால் இது சாத்தியமானது.

மக்களுக்கு உகந்த கொள்கையின் காரணமாக இன்று நம் நாட்டின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. சாமானிய மனிதனுக்கு ஏதுவாக சட்டங்கள் எளிதாக்கப்படுகின்றன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதற்காக நமது நீதித்துறை தொடர்ந்து ஏராளமான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விடுதலையின் அமிர்த காலமான இது, நாட்டிற்கான கடமையை ஆற்றும் காலமாகும். நாம் கடமையின் பாதையைப் பின்பற்றினால் நாட்டை புதிய  உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அடுத்த ஒரு வாரத்தில் ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு. உலகளவில் இந்தியாவின் மதிப்பை மேம்படுத்தி, இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு முன் வைப்போம். இதுவும் நம் அனைவரது கூட்டு பொறுப்பு. இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த புரிதலை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பு சம்பந்தமான தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் அவர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். அரசியலமைப்பு தினம் நமது உறுதிப்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

|

மக்களுக்கு உகந்த கொள்கையின் காரணமாக இன்று நம் நாட்டின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. சாமானிய மனிதனுக்கு ஏதுவாக சட்டங்கள் எளிதாக்கப்படுகின்றன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதற்காக நமது நீதித்துறை தொடர்ந்து ஏராளமான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விடுதலையின் அமிர்த காலமான இது, நாட்டிற்கான கடமையை ஆற்றும் காலமாகும். நாம் கடமையின் பாதையைப் பின்பற்றினால் நாட்டை புதிய  உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அடுத்த ஒரு வாரத்தில் ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு. உலகளவில் இந்தியாவின் மதிப்பை மேம்படுத்தி, இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு முன் வைப்போம். இதுவும் நம் அனைவரது கூட்டு பொறுப்பு. இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த புரிதலை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பு சம்பந்தமான தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் அவர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். அரசியலமைப்பு தினம் நமது உறுதிப்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

|

விடுதலையின் அமிர்த காலமான இது, நாட்டிற்கான கடமையை ஆற்றும் காலமாகும். நாம் கடமையின் பாதையைப் பின்பற்றினால் நாட்டை புதிய  உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அடுத்த ஒரு வாரத்தில் ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு. உலகளவில் இந்தியாவின் மதிப்பை மேம்படுத்தி, இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு முன் வைப்போம். இதுவும் நம் அனைவரது கூட்டு பொறுப்பு. இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த புரிதலை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பு சம்பந்தமான தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் அவர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். அரசியலமைப்பு தினம் நமது உறுதிப்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 30, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 13, 2024

    🙏🏻🙏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • Babla sengupta December 24, 2023

    Babla sengupta
  • Gaurav Seth December 05, 2022

    kanpur ma
  • Saurabh Chaurasia December 03, 2022

    हर हर महादेव
  • Mohit Pandey November 30, 2022

    Good Afternoon Honourable Prime Minister Sir, It was 3-4 years back in one of your speech you've Said 'Kuch Likhte Wikhte hain' and laughed On that Speech then I started writing skills, ideas, and Connected dots from every sector how to make india 5 Trillion Economy till 2022 and unfortunately I throwed that notebook with taped in silver adhesive tape and droped in Guptar Ghat Kanpur dustbin 3 years back and now this time I've prepared 5 Trillion Economy alone means 5 Trillion Total 8-9+ Trillion in my notebook (Memory card') for next 3-4 years (indian economy) but there is no proper mechanism or channel whom I can handover and it goes in right hand either Finance Minister or to your Administrative team in kanpur and trying it from last 6 Months here but can't write too much cause it's risky if any spam caught this So now this time I wanted to burn the 'Magic Memory card' ( Best possible ways to generate economy) or will be dropped wherever you tell by car number or proper mechanism please consider into this matter it's urgent and very important for our economy and growth. Please send anyone to collect this Magic Memory card. Thank you, Modi JI 🙏, 🇮🇳 Jai Hind.
  • T RAJA M A M L November 30, 2022

    pm modiji addressed in supreme court during constitutional day functions. Cristal clearly pion out that we the people's of india solemnly trust have faith and should follow the indian constitution. is real a genius leaderships addressed.
  • Samarendra Sarkar November 29, 2022

    🙏🙏
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Cultural Diplomacy of PM Modi: 21 exquisite Indian artworks gifted to world leaders

Media Coverage

Cultural Diplomacy of PM Modi: 21 exquisite Indian artworks gifted to world leaders
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM applauds Global and Nationwide Enthusiasm on 11th International Day of Yoga
June 22, 2025

Prime Minister Shri Narendra Modi extended his appreciation for the widespread celebrations with enthusiasm of the 11th International Day of Yoga across India and around the globe.

Responding to a post by Ministry of Information and Broadcasting on X, the Prime Minister said:

“Glad to see International Day of Yoga being marked with immense enthusiasm all over India and in different parts of the world!”