Releases a commemorative postage stamp celebrating 100 years of Hindustan Times
The power that has shaped India's destiny, shown direction to India, is the wisdom and capability of the common man of India: PM Modi
Progress of the people,Progress by the people,Progress for the people is our Mantra for New and Developed India:PM Modi
Today, India is filled with unprecedented aspirations and we have made these aspirations a cornerstone of our policies:PM Modi
Our government has provided citizens with a unique combination, of Employment through Investment, Dignity through Development:PM Modi
The approach of our government is Spend Big For The People,Save Big For The People:PM Modi
This century will be India's century:PM Modi

உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  100 ஆண்டு பயணத்தை  காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.

நேற்றுதான், போடோ பகுதியைச் சேர்ந்த மக்களுடன் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை தில்லியில் உள்ள ஊடகங்கள் தவறவிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, வன்முறையையும், வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் விட்டுவிட்டு, போடோக்கள் இளைஞர்கள் இப்போது டெல்லியில் ஒரு கலாச்சார விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு. நான் நேற்று அங்கு இருந்தேன், அதை ஆழமாக உணர்ந்தேன். போடோ அமைதி ஒப்பந்தம் இந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கண்காட்சியின் போது, மும்பை தாக்குதல் பற்றிய செய்திகளையும் பார்த்தேன். அண்டை நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக நமது மக்கள் தங்கள் சொந்த வீடுகள் மற்றும் நகரங்களில் கூட பாதுகாப்பற்றதாக உணர்ந்த நேரம் அது. ஆனால் இப்போது, நிலைமை மாறிவிட்டது, அந்த நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள்  வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை.

 

நண்பர்களே,

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது 100 ஆண்டுகால பயணத்தில் 25 ஆண்டுகால காலனி ஆதிக்கத்தையும், 75 ஆண்டு சுதந்திரத்தையும் கண்டது. இந்த 100 ஆண்டுகளில் பாரதத்தின் தலைவிதியை வடிவமைத்து, வழிகாட்டுதலை வழங்கிய சக்தி சாமானிய இந்தியனின் ஞானமும் திறனும் ஆகும். பல நிபுணர்கள் பெரும்பாலும் சாமானிய இந்தியரின் வலிமையைக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆங்கிலேயர்கள் பாரதத்தை விட்டு வெளியேறியபோது, நாடு சிதறிவிடும், அதற்கு எதிர்காலம் இல்லை என்று கூறப்பட்டது. நெருக்கடி நிலையின் போது, அது நிரந்தரமாகிவிடும், ஜனநாயகம் இழக்கப்படும் என்று சிலர் நம்பினர். சில நபர்களும் நிறுவனங்களும் நெருக்கடி நிலையை அமல்படுத்தியவர்களுக்கு ஆதரவாகவும் நின்றன. ஆனாலும் பாரதத்தின் குடிமக்கள் எழுந்து நின்றனர், நெருக்கடி நிலை தூக்கியெறியப்படுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. கொரோனாவின் சவாலான காலங்களை நினைத்துப் பாருங்கள், அப்போது பாரதம் உலக சமூகத்திற்கு ஒரு சுமையாக மாறும் என்று உலகம் எதிர்பார்த்தது. ஆனால் பாரத மக்கள் எதிர்த்துப் போராடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

1990 களில் பாரதம் 10 ஆண்டுகளில் ஐந்து தேர்தல்களைச் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இவ்வளவு பெரிய நாட்டில் 10 ஆண்டுகளில் ஐந்து தேர்தல்கள்! இத்தகைய நிலையற்ற தன்மை பல நிபுணர்களையும் செய்தித்தாள் பத்தி எழுத்தாளர்களையும், பாரதம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க வழிவகுத்தது. ஆனால், பாரதவாசிகள் அந்த நிபுணர்கள் கூறியது தவறு என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். இன்று, உலகம் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலையற்ற தன்மையை எதிர்கொள்கிறது. உலகில் பல நாடுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் அரசுகள் மாறி வருகின்றன, அதேசமயம், பாரதம்  தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரே அரசைத் தேர்ந்தெடுத்து தனித்துவத்துடன் நிற்கிறது.

 

நண்பர்களே,

உங்களில் பலர் பாரதத்தின் அரசியலையும் கொள்கைகளையும் நீண்ட காலமாகக் கவனித்து வருகிறீர்கள். "நல்ல பொருளாதாரம் மோசமான அரசியல்" என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி கேட்கப்பட்டது. வல்லுனர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்த யோசனையை ஊக்குவித்து, முந்தைய அரசுகள் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கினர். ஒரு வகையில், இது திறமையின்மை மற்றும் மோசமான நிர்வாகத்தை மறைப்பதற்கான ஒரு வழியாக மாறியது. முன்பெல்லாம் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அரசுகள் ஓடின. வாக்கு வங்கிகள் உருவாக்கப்பட்டு, அந்த வாக்கு வங்கிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க கொள்கைகள் வகுக்கப்பட்டன. இந்த வகை அரசியலால் ஏற்பட்ட மிகப்பெரிய தீங்கு என்னவென்றால், இது நாட்டில் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வை பெரிதும் அதிகரித்தது. வளர்ச்சி அறிவிக்கப்பட்டது, ஆனால் அரிதாகவே காணப்பட்டது. இந்த மாதிரி அரசின் மீதான நம்பிக்கையை குறைத்தது. வாக்கு வங்கி அரசியலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தெளிவான நோக்கத்துடன் இந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். எங்கள் அரசின் நோக்கம் மகத்தானது, விரிவானது: 'மக்களின் முன்னேற்றம், மக்களால் முன்னேற்றம், மக்களுக்கான முன்னேற்றம்' என்ற தாரக மந்திரத்தை நாங்கள் பின்பற்றி வருகிறோம். புதிய பாரதத்தை, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்த மாபெரும் இலக்குடன் நாம் புறப்பட்டிருக்கும் போது, பாரதவாசிகளும் தங்கள் நம்பிக்கை என்ற மூலதனத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

 

பொதுமக்களின் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வளரும்போது, அது நாட்டின் வளர்ச்சியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பண்டைய வளர்ந்த நாகரிகங்கள் முதல் இன்றைய வளர்ந்த நாடுகள் வரை, ரிஸ்க் எடுக்கும் கலாச்சாரம் ஒரு பொதுவான குணாம்சமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காலத்தில் நமது நாடு வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக இருந்தது. ஒருபுறம், நமது வர்த்தகர்களும் விற்பனையாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் தீவிரமாக இருந்தனர், மறுபுறம், அவர்களுக்கு அரபு உலகம், ஆப்பிரிக்கா மற்றும் ரோமானிய சாம்ராஜ்யத்துடனும் ஆழமான உறவுகள் இருந்தன. அவர்கள் ரிஸ்க் எடுத்து பாரதத்தின் தயாரிப்புகளையும் சேவைகளையும் தொலைதூர கரைகளை அடைய உதவியதால் இது சாத்தியமானது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் முந்தைய அரசுகள் குடிமக்களிடையே அந்த நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இதன் விளைவாக, தலைமுறைகள் ஒரு அடி முன்னோக்கி மற்றும் இரண்டு அடிகள் பின்னால் எடுத்து நேரத்தை செலவிட்டன. கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியர்களிடையே இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் உணர்வை மீண்டும் தூண்டியுள்ளன. இன்று நமது இளைஞர்கள் பல்வேறு துறைகளில் ரிஸ்க் எடுப்பவர்களாக உள்ளனர். ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது ஒரு காலத்தில் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. இப்போது, நாட்டில் 125,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. ஒரு காலத்தில்  விளையாட்டை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வது ஆபத்தான தொழில் தேர்வுகளாக பார்க்கப்பட்டது, ஆனால் இன்று நமது சிறிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் கூட இந்த ரிஸ்க் எடுத்துக்கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். சுய உதவிக் குழுக்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றொரு உதாரணம். இன்று, சுமார் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியிருக்கிறார்கள், கிராமங்களில் தங்கள் தொழில்களை நடத்துகிறார்கள், தொழில்முனைவோரை ஊக்குவித்திருக்கிறார்கள். நான் சமீபத்தில் ஒரு கிராமப்புற பெண்ணுடன் பேசினேன், அவர் எப்படி ஒரு டிராக்டர் வாங்கி தனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் ரிஸ்க் எடுத்து தனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றினார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரிஸ்க் எடுக்கத் தொடங்கும் போது, உண்மையான மாற்றம் தெரியும். இதைத்தான் நாம் இன்று பாரதத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

நண்பர்களே,

பாரதத்தின் சமூகம் இப்போது முன்னெப்போதும் இல்லாத விருப்பங்களால் நிரம்பியுள்ளது, அவற்றை நாங்கள் எங்கள் கொள்கைகளின் அடித்தளமாக மாற்றியுள்ளோம். வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முதலீடுகளின் தனித்துவமான கலவையை எங்கள் அரசு வழங்கியுள்ளது. முதலீடுகளை உருவாக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இந்திய குடிமக்களின் கண்ணியத்தை உயர்த்தும் வளர்ச்சி மாதிரியை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

 மற்றொரு உதாரணம் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள். கடந்த காலத்தில், ஒருவரின் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பது ஒரு அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அண்டை வீட்டுக்காரர்கள் அப்படிப்பட்டவர்களை செல்வாக்கு மிக்கவராக, அந்தஸ்துள்ள ஒருவராக பார்ப்பார்கள், ஏனென்றால் அவர்கள் ஒரு எரிவாயு அடுப்பு வைத்திருந்தார்கள். எரிவாயு இணைப்பு இல்லாதவர்கள் தங்கள் உணவை எரிவாயு அடுப்பில் தயாரிக்கக்கூடிய நாளுக்காக ஏங்குவார்கள். எரிவாயு இணைப்பைப் பெறுவதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பரிந்துரைக் கடிதங்களைப் பெற வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது. நான் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைப் பற்றி பேசுகிறேன், 18 ஆம் நூற்றாண்டைப் பற்றி அல்ல. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஆண்டுதோறும் ஆறு அல்லது ஒன்பது சிலிண்டர்களை வழங்கலாமா என்று அரசாங்கங்கள் விவாதித்தன. சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் பற்றி விவாதிப்பதில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் கவனத்தை மாற்றினோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம். 2014-ல் நாட்டில் 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்தன. இன்று 30 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் உள்ளன. நுகர்வோரின் இந்த  அதிகரிப்பு இருந்தபோதிலும், எரிவாயு பற்றாக்குறை பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால், நாங்கள் ஒரு துணை உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடு செய்தோம். நாங்கள் நாடு முழுவதும் பாட்டிலிங் ஆலைகள் மற்றும் விநியோக மையங்களை நிறுவினோம். பாட்டிலிங் ஆலைகள் முதல் சிலிண்டர் விநியோகம் வரை அனைத்து இடங்களிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

 

நண்பர்களே,

இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்களை என்னால் உங்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக மொபைல் போன்கள் அல்லது ரூபே அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பது சிலருக்கு பெருமை உணர்வைக் கொடுத்தது, அவர்கள் அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகக் காட்டுவார்கள். இந்த அட்டைகளைப் பார்க்கும் ஏழைகள், என்றாவது ஒரு நாள் சொந்தமாக ஒரு அட்டைகளை வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் ரூபே அட்டையின் வருகைக்குப் பிறகு, நமது நாட்டின் பரம ஏழைகளிடமும் கூட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. இந்த புதிய அணுகல் அவர்களை சமமாக உணர வைக்கிறது. அவர்களின் சுய மரியாதையை அதிகரிக்கிறது. இன்று பரம ஏழைகள் கூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்கிறார்கள்.

 

பாரதத்தின் தற்போதைய வளர்ச்சிப் பாதையைப் புரிந்து கொள்ள, நமது அரசின் அணுகுமுறையைப் பார்ப்பது அவசியம். ஒரு அணுகுமுறை 'மக்களுக்காக பெரிய அளவில் செலவழிப்பது', ஆனால் எங்களிடம் மற்றொரு அணுகுமுறையும் உள்ளது: 'மக்களுக்காக பெரிய அளவில் சேமிப்பது'. இதை நாங்கள் எப்படி செய்கிறோம் என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். 2014 ஆம் ஆண்டில், எங்கள்  பட்ஜெட் சுமார் 16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 2013-14 ஆம் ஆண்டில், மூலதன செலவினங்களுக்காக சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டோம். இன்று, நமது மூலதன செலவு 11 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த 11 லட்சம் கோடி ரூபாய் புதிய மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், ரயில்வே, ஆராய்ச்சி வசதிகள் மற்றும் பல்வேறு பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் பொதுச் செலவினங்களை அதிகரிக்கும் அதே வேளையில், பொதுமக்களின் பணத்தையும் மிச்சப்படுத்துகிறோம்.

 

உதாரணமாக, நேரடி பலன் பரிமாற்றம்,  கசிவுகளை தடுத்ததன் மூலம் நாட்டிற்கு 3.5 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் இலவச மருத்துவ சிகிச்சை மூலம் ஏழை மக்களுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது. 80% தள்ளுபடியில் மருந்துகளை வழங்கும் ஜன் அவுஷாதி மையங்கள் மூலம் மக்கள் 30,000 கோடி ரூபாயை சேமித்துள்ளனர். ஸ்டென்ட் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான விலைக் கட்டுப்பாடு மக்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை மிச்சப்படுத்தியுள்ளது. எல்இடி பல்புகளை ஊக்குவிப்பதன் மூலம் உஜாலா திட்டம் மின்சாரக் கட்டணத்தை ரூ.20,000 கோடி குறைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் நோயைக் குறைத்து, ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் சுமார் 50,000 ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளது. சொந்த கழிப்பறைகளைக் கொண்ட குடும்பங்கள் ஒவ்வொன்றும் சுமார் 70,000 ரூபாயை மிச்சப்படுத்துகின்றன என்று யுனிசெஃப் தெரிவிக்கிறது.

 

முதன்முறையாக குழாய் நீரைப் பெற்ற 12 கோடி வீடுகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வு, இந்த குடும்பங்கள் சுத்தமான தண்ணீரை அணுகுவதால் ஆண்டுதோறும் 80,000 ரூபாய்க்கு மேல் சேமிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

 

இந்த வளர்ச்சியின் வேகத்தை நாம் தக்க வைத்துக் கொண்டு, விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம் என்று நான் நம்புகிறேன். பாரதம் அதன் சுதந்திரத்தின் 100 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது, இந்துஸ்தான் டைம்ஸும் சுமார் 125 ஆண்டுகள் பழமையானதாக, முதன்மை செய்தித்தாளாக அங்கீகரிக்கப்படும். இந்த பயணத்திற்கு நீங்கள் சாட்சிகளாக இருப்பீர்கள்.

நமது சிறந்த இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிக்காக பிஎச்.டி.க்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸின் 100 ஆண்டுகால பயணத்தில் பி.எச்.டி நடத்தினால் என்ன? இந்திய இதழியலின் பயணம், காலனித்துவ மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலங்கள், பற்றாக்குறை நாட்கள் மற்றும் செல்வாக்கு நாட்கள் ஆகியவற்றைக் கண்ட ஒரு பயணத்தை முன்னிலைப்படுத்தும் ஆராய்ச்சியை வெளிக்கொணரும் ஒரு பெரிய சேவையாக இது இருக்கும். இது ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பிர்லா குடும்பம் எப்போதும் அதன் தொண்டு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்துஸ்தான் டைம்ஸ் இருக்கையை ஏன் நிறுவக்கூடாது, இது உலகளாவிய சூழலில் பாரதத்தின் உண்மையான அடையாளத்தை வெளிக்கொணரும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது? உங்கள் செய்தித்தாள் மகத்தான விஷயங்களைச் சாதித்துள்ளது, ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக நீங்கள் சம்பாதித்த மரியாதையும் நம்பிக்கையும் ஹிந்துஸ்தான் டைம்ஸின் எல்லைக்கு அப்பாற்பட்ட தலைமுறைகளுக்கு சேவை செய்யும். இந்த நூற்றாண்டு கருத்தரங்கு இத்துடன் முடிந்துவிடாமல், மேலும் பல முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

 

100 ஆண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். நான் தனிப்பட்ட முறையில் இங்கு வர விரும்பினேன். ஏனெனில், 100 ஆண்டுகால பயணத்தை முடிப்பதே ஒரு பெரிய சாதனை. எனவே, உங்களுக்கும், உங்கள் சக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
New Smart Drug RK-251 Developed as Replacement for Chemotherapy

Media Coverage

New Smart Drug RK-251 Developed as Replacement for Chemotherapy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The world is seeing India as a bright spot of growth and hope: PM Modi at Economic Times World Leaders Forum 2026
August 21, 2026
The world sees India as a bright spot for growth and hope: PM
Today, India is implementing next-generation reforms at the policy level and undertaking reforms at governance level: PM
Increasing production was met with punishment earlier but today, our government is providing incentives for boosting production
India has political stability and continuity in its policies: PM
Earlier, the approach of regulations was, 'prohibited unless permitted’; We are changing this approach and taking it towards 'permitted unless prohibited’: PM
The relationship between the government and citizens should be based on trust, not suspicion: PM
Today, we are shaping policies that are pro-people, pro-growth and pro-development: PM

World Leaders Forum का ये प्रतिष्ठित मंच, Business और Industry की दुनिया के सभी जाने माने दिग्गज, पॉलिसी मेकर्स, अन्य महानुभाव, देवियों और सज्जनों।

आप सबके बीच आकर के खुश होना बहुत स्वाभाविक भी है। इस साल समिट का फोकस Shared Future पर है। पिछले कुछ वर्षों में दुनिया ने अनेक उतार-चढ़ाव देखे हैं। और इन अनुभवों ने एक बात बहुत स्पष्ट कर दी है, कोई चाहे या ना चाहे, हर देश का भविष्य, उसका फ्यूचर, एक-दूसरे से जुड़ा हुआ ही है, Isolation में कुछ संभव नहीं है। इसीलिए Shared Futures की ये theme, आज और भी अधिक प्रासंगिक हो गई है। और भारत तो हमेशा से इसी भावना को लेकर चला है। जी-20 की अध्यक्षता में इसलिए ही भारत का मंत्र रहा, One Earth, One Family, One Future. Shared Future की ये भावना और इसके साथ जुड़ा दायित्वबोध, 21वीं सदी के इस विश्व की अनेक समस्याओं का समाधान देता है।

साथियों,

आज दुनिया में growth को लेकर के कई तरह की चिंताएं हैं। दुनिया ने बड़ा भयंकर एक रूप देखा है इन दिनों। Resources का वेपनाइजेशन हो रहा है। अविश्वास का वातावरण विश्व के लिए अनेक नई चुनौतियां लेकर के आ रहा है। लेकिन ऐसे समय में भी, दुनिया भारत को growth और hope के bright spot के रूप में देख रही है। भारत ने पिछले 10-12 साल में अपनी 25 करोड़ आबादी को गरीबी से बाहर निकाला है। इतना ही नहीं, अगर आने वाले दिनों की चर्चा करें, तो IMF का forecast है कि भारत दुनिया की fastest growing major economy बना रहेगा। और भारत निरंतर वो कदम उठा रहा है, जो उसके विकास को गति दे रहे हैं।

Friends,

अभी पिछले हफ्ते ही, 15 अगस्त को मैंने लाल किले से सप्त-धारा की सप्त-शक्तियों की बात की है। मैन्यूफैक्चरिंग, टेक्नोलॉजी और इनोवेशन, फूड प्रोसेसिंग, ग्रीन और ब्लू इकोनॉमी समेत, मैंने ऐसे सात सेक्टर्स की बात की है, जिन पर भारत का आज बहुत ज्यादा फोकस है। और इसलिए भारत आज, Policy level पर, नेक्स्ट जनरेशन reforms कर रहा है, ताकि हमारा future सुरक्षित हो। Governance पर reforms कर रहा है, Ease of Living के लिए reforms कर रहा है। पिछली बार जब मैं इसी मंच के माध्यम से आपसे जुड़ा था, तब भी मैंने कहा था, ये Reforms हमारे लिए Compulsion नहीं है। ये हमारा commitment है, ये हमारा conviction है।

साथियों,

2014 में, जब हमारी सरकार बनी, तो उसके बाद से ही रिफॉर्म्स ने कैसे देश की दिशा और दशा बदली है, मैं इसका एक बहुत दिलचस्प उदाहरण आपको देना चाहता हूं। यहां मौजूद शायद ही किसी को PLP के बारे में पता होगा, कोई है, जिसको PLP के बारे में पता है? अपना हाथ उठाएं। यहां इतने मीडिया के दिग्गज बैठे हैं, PLP आपको पता है? और आप सुनकर के हैरान हो जाएंगे। PLP यानी प्रोडक्शन लिंक्ड पनिशमेंट, इसके बारे में किसी को पता नहीं है। और एक दूसरा टर्म आपने जरूर सुना है PLI, ये ज्यादातर लोगों को पता होगा। PLI- यानी प्रोडक्शन लिंक्ड इंसेंटिव।

साथियों,

ये दोनों टर्म, भारत के दो अलग-अलग Time Period को डिफाइन करते हैं। आजकल Explainer का जमाना है, तो मैं आपको Explain करता हूं।

साथियों,

आज की युवा पीढ़ी को ये सुनकर हैरानी होगी, कि हमारे देश में एक समय ऐसा भी था, कि अगर कोई कंपनी तय लिमिट से ज्यादा प्रॉडक्शन कर दे, तो उसे पनिशमेंट दिया जाता था। ये पहले की लाइसेंस राज वाली सरकारों का, PLP यानी प्रोडक्शन लिंक्ड पनिशमेंट मॉडल था। ऐसे भी उदाहरण रहे हैं कि अगर किसी फैक्ट्री ने ज्यादा डिमांड देखते हुए ज्यादा प्रॉडक्शन कर दिया, तो उसे नोटिस भेज दिया जाता था। मजबूरी में वो कंपनी अपना प्रॉडक्ट मार्केट में बेचने के बजाय, उसे खुद ही नष्ट कर देती थी।

साथियों,

आज जो लोग Make In India और आत्मनिर्भर भारत अभियान का मजाक उड़ाते हैं, उनके पुरखों की सोच यही थी, PLP यानी प्रोडक्शन लिंक्ड पनिशमेंट। ऐसा करने के पीछे एक विशेष तरह की विकृत मानसिकता काम करती थी। ऐसी मानसिकता वाले लोग हमेशा चाहते थे कि जरूरी चीजों की किल्लत बनी रहे। देश के नागरिकों को अभाव में रखना उनकी पॉलिसी थी। वो चाहते थे कि जनता उनके सामने हाथ जोड़े, हाथ फैलाए, आप समझ गए मैं किन लोगों की बात कर रहा हूं। लोगों से हाथ जुड़वाने के बाद उपकार करना, उन सरकारों का तरीका था, इसलिए वो प्रोडक्शन लिंक्ड पनिशमेंट मॉडल पर चलते थे। आप कल्पना कर सकते हैं, ऐसे करके उन लोगों ने Employment Generation के बेसिक principal का गला घोंट दिया था। और हैरानी ये, इन लोगों के दरबारियों ने again I repeat, इन लोगों के दरबारियों ने, कभी इसके खिलाफ कोई आवाज नहीं उठाई।

साथियों,

हर reform की शुरुआत सबसे पहले, आपके सोचने के तरीके, आपके मानसिक, किस रेंज में आप काम कर रहे हैं, इस सोच के reform से ही होती है। जहां पहले production बढ़ाने पर पनिशमेंट मिलता था, वहीं आज हमारी सरकार production बढ़ाने पर incentive दे रही है। और आज PLI स्कीम की सक्सेस दुनिया देख रही है। सिर्फ इस एक योजना की वजह से, मैं सारी योजनाओं की बात नहीं करता हूं, एक की बात करता हूं, करीब ढाई लाख करोड़ रुपए का actual investment हुआ है। 22 लाख करोड़ रुपए से ज्यादा का production और sales हुई है। 15 लाख करोड़ रुपए से ज्यादा का exports हुआ है, और 14 लाख से ज्यादा direct और indirect jobs बनी हैं। और मैं फिर याद दिलाउंगा, ये आंकड़े सिर्फ एक स्कीम के हैं। आप सोचिए, पहले का लाइसेंस राज वाली सरकार का पनिशमेंट मॉडल जहां बेरोजगारी बढ़ाता था, वहीं आज का हमारा incentive मॉडल लाखों नई जॉब्स क्रिएट कर रहा है।

साथियों,

आज भारत में ये तेज विकास, ये तेज रिफॉर्म इसलिए हो रहे हैं, क्योंकि भारत में और जिसका अभी सत्य ने उल्लेख किया, political stability है, हमारी policy में continuity है। पहले देश में रिफॉर्म्स की बात करने वाले घोषणा तो कर देते थे, बाद में भूल जाते थे। लेकिन हमने रिफॉर्म्स को लेकर एक क्लियर रोडमैप बनाया। इस रोडमैप की प्रमुख दिशा रही है- गवर्नेंस लेवेल के रिफॉर्म्स हों! इसके लिए, आज 21वीं सदी के भारत में, हम सिर्फ regulations नहीं बदल रहे हैं, हम regulation की पूरी philosophy बदल रहे हैं। पहले regulations की अप्रोच थी- “Prohibited unless permitted.” यानी जब तक सरकार इजाजत ना दे, तब तक आप वो काम नहीं कर सकते। हम इस approach को बदलकर, “Permitted unless prohibited” की तरफ ले जा रहे हैं। यानी, जो काम कानून ने स्पष्ट रूप से मना नहीं किया है, उसके लिए हर कदम पर permission की कोई जरूरत नहीं होनी चाहिए। और इसके पीछे सोच बहुत सीधी है, सरकार और नागरिक के रिश्ते का आधार, Suspicion नहीं, trust होना चाहिए।

साथियों,

यही सोच आपको Jan Vishwas बिल में भी दिखाई देती है। मैं मानता हूं, हर procedural गलती को criminal offence मान लेना ठीक नहीं है। इसीलिए अनेक offences को decriminalise किया गया है। कई मामलों में जेल की जगह केवल आर्थिक penalty का प्रावधान किया गया है। Government और enterprise के रिश्ते में, हम इसी reform mindset को आगे बढ़ा रहे हैं। बीते वर्षों में 40 हजार से ज्यादा compliances हटाए गए हैं, 40 thousand. डेढ़ हजार से ज्यादा, 15 hundred, डेढ़ हजार से ज्यादा, पुराने और बेकार हो चुके कानून हमने खत्म किए, और जब इन सारे reforms को एक साथ देखते हैं, तो अंदाजा होता है, हमारी industries और businesses के कंधों से कितना बड़ा बोझ कम हुआ है।

साथियों,

गवर्नेंस रिफॉर्म्स की इस प्रक्रिया, उस पर हम निरंतर काम कर रहे है। अभी संसद के मॉनसून सत्र में हमने ‘बैंकर्स बुक एविडेंस बिल’ पारित किया है। और वो भी तब जब विपक्ष ने संसद में लगातार गतिरोध बनाया हुआ था। हमने देश की सेवा करने का काम रूकने नहीं दिया। अब इस कानून ने 19वीं सदी के अंग्रेजी कानून को रिप्लेस किया है। अब बैंकों के डिजिटल रिकॉर्ड्स की स्वीकार्यता को कानूनी मान्यता दी गई है। इससे कानूनी उलझनें कम होंगी, सिस्टम में पारदर्शिता होगी, Ease of Doing Business बढ़ेगा।

साथियों,

गवर्नेंस में रिफॉर्म का एक मतलब ये भी है कि सिस्टम ऐसे बनें, जिसमें एक-एक मानव जीवन और उसके समय के प्रति संवेदनशीलता हो। मैं रेलवे का उदाहरण देता हूं। हमारी रेलवेज में भी इसी अप्रोच के साथ काम हुआ है। आज साढ़े 6 हजार से ज्यादा रेलवे स्टेशनों पर इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग की व्यवस्था है। 10 हजार से ज्यादा लेवल क्रॉसिंग गेट्स को भी इंटरलॉकिंग से जोड़ा जा चुका है। इससे ह्यूमन एरर से होने वाले हादसों की आशंका बहुत कम हुई है।

साथियों,

जब 2014 में हमारी सरकार आई, तो करीब 9 हजार फाटक ऐसे थे जो Un-Manned थे। इन्हें हटाना कोई रॉकेट साइंस नहीं था। Un-Manned क्रॉसिंग्स की वजह से हजारों लोगों को अपनी जान गंवानी पड़ी, लेकिन पहले की सरकारों को इससे बहुत फर्क नहीं पड़ता था। हमने मिशन मोड में, गत दस वर्ष में, इन Un-Manned क्रॉसिंग्स को समाप्त कर दिया। हमने रोड ओवर ब्रिज और रोड अंडर ब्रिज बनाने की गति भी कई गुना बढ़ा दी। और इसी का नतीजा है कि 2014 के पहले के मुकाबले ट्रेन दुर्घटनाओं की संख्या में Ninety Percent तक की कमी आई है, 90, Ninety Percent. 12 साल पहले जहां एक साल में करीब डेढ़ सौ रेल दुर्घटनाएं होती थीं, वहीं अब इनकी संख्या घटकर 15-20 रह गई है। और हम इसे और कम से कम करने का प्रयास लगातार कर रहे हैं।

साथियों,

Railways में स्वच्छता भी गवर्नेंस रिफॉर्म का एक बड़ा उदाहरण है। एक समय था, जब रेल पटरियों पर गंदगी और human waste एक बड़ी समस्या हुआ करती थी। आज स्थिति पूरी तरह बदल गई है। 2014 से पहले हमारी ट्रेनों में जहां लगभग 12 हजार बायो-टॉयलेट्स लगाए गए थे, वहीं 2014 के बाद ट्रेनों में 3 लाख 60 हजार से ज्यादा बायो-टॉयलेट्स लगाए गए हैं। यानी, 97 प्रतिशत से ज्यादा बायो-टॉयलेट्स पिछले 12 वर्षों में लगे हैं। ये बदलाव सिर्फ सफाई का नहीं, यात्रियों की गरिमा, स्वच्छता और आधुनिक भारत के निर्माण की दिशा में गवर्नेंस का एक नया मॉडल है। ये करोड़ों यात्रियों को बेहतर अनुभव देने का अभियान भी है।

साथियों,

गवर्नेंस की क्वालिटी का एक और पैमाना, और वो पैमाना है - समय। जो प्रोजेक्ट शुरू हो, वो समय पर पूरा हो। और जो सर्विस लोगों को मिले, वो भी समय की कसौटी पर खरी उतरे। दिल्ली-मेरठ नमो भारत रैपिड रेल सिस्टम इसका बहुत अच्छा उदाहरण है। इस कॉरिडोर पर 160 किलोमीटर प्रति घंटे की रफ्तार से ट्रेनें चल रही हैं। ये हमारे देश में पहले कभी सोचा नहीं जा सकता था। अब तक 4 करोड़ से ज्यादा यात्री इसमें ट्रैवल कर चुके हैं। और इसका एक और अहम फैक्टर है, जिसकी चर्चा नहीं होती है। दिल्ली मेरठ नमो भारत रैपिड रेल की पंक्चुअलिटी 99.9 परसेंट है। वरना हम तो हर चीज में कहते हैं, लेट हो तो कहते थे, ये तो इंडियन टाइम है। वक्त बदला है, ये मैं छोटी-छोटी चीजें इसलिए बताता हूं, कि हमें अंदाज आए कि कितने बड़े व्यापक स्तर पर काम हो रहा है। इसी तरह, Delhi Metro की पंक्चुअलिटी। Delhi Metro की पंक्चुअलिटी 99.9 परसेंट है। और ये punctuality, New York, Hong Kong और Paris जैसे शहरों की Metro से करीब-करीब बराबर हो चुकी है। ये सिर्फ समय पर चलती हुई Metro और नमो रेपिड रेल की कहानी नहीं है, ये समय के साथ बदलते हुए भारत की पहचान है। मैं जानता हूं कि अभी भी, और र्मैं कोई इतने से संतोष मानकर बैठने वाला व्यक्ति नहीं हूं, अभी भी इस दिशा में हमें बहुत कुछ करना है, बहुत कुछ बाकी है, लेकिन हम लगातार कर रहे हैं। लेकिन एक शुरूआत तो हुई है और ये शुरुआत सराहनीय है।

साथियों,

हमारे रिफॉर्म्स रोडमैप का एक और बड़ा आयाम है- पॉलिसी लेवल पर होने वाले रिफॉर्म्स! आज हम ऐसी policies बना रहे हैं, जो pro-people हों, Pro-growth हों, pro development हों! पॉलिसीज़ देश और देश के लोगों की जरूरत के हिसाब से होनी चाहिए न कि पॉलिसीज़ बनाकर देश को उनके हिसाब से चलने को मजबूर होना पड़े! मैं आपको एक और Interesting उदाहरण देना चाहता हूं। कुछ साल पहले तक हमारे यहाँ देश का नक्शा बनाना भी गैर-कानूनी था, मैप बनाए तो गैर कानूनी था, आप जेल चले जाएंगे। बिना परमिशन के आप देश में मैपिंग का काम भी नहीं कर सकते थे। आप सोचिए, विदेशी सैटेलाइट टेक्नोलॉजी के जरिए भारत के किसी भी कोने को मैप कर सकती थी, लेकिन भारत में भारतीयों पर भारत का मैप बनाने पर पाबंदी लगी हुई थी।

साथियों,

आज टेक्नोलॉजी के इस दौर में, इस एक पाबंदी से कितने स्टार्टअप्स की हत्या हो सकती थी! कितने ideas implement होने से वंचित रह सकते थे! हमने इस व्यवस्था को भी बदला। हमने Geospatial डेटा का Deregulation किया और आज Geospatial डेटा कितने ही स्टार्टअप्स का आधार बन रहा है।

साथियों,

आज आप लगातार ड्रोन्स की उपयोगिता बढ़ते हुए देख रहे हैं। एग्रीकल्चर में, डिफेंस में, डिलिवरी में, शूटिंग में, कंटेंट क्रिएशन में, ये सब संभव ही नहीं होता, अगर सरकार ने इससे जुड़े नियमों में Reform नहीं किए होते। पहले देश में ड्रोन फ्लाइंग पूरी तरह नियमों में, बंधनों में जकड़ी हुई थी। हमने उसे बंधनों से आजाद किया, और आज भारत की ड्रोन इंडस्ट्री, एक अभूतपूर्व उड़ान के साथ आगे बढ़ रही है।

साथियों,

पहले border areas को लेकर सरकारों की सोच थी कि बॉर्डर पर roads और infrastructure बढ़ेगा, तो उसका फायदा दुश्मन भी उठा सकता है। हमने इस सोच को बदला। हमने कहा, Border infrastructure कमजोरी नहीं, देश की ताकत है। और इसीलिए आज border areas में roads, bridges और tunnels का network तेजी से बढ़ रहा है। सिर्फ 2024 और 2025 में ही, BRO के 250 infrastructure projects देश को समर्पित किए गए हैं। सोच बदली, तो border infrastructure की तस्वीर भी बदल गई।

साथियों,

एक उदाहरण न्यूक्लियर रिफॉर्म्स का भी है। एक ऐसे समय में, जब विकास पूरी तरह से energy dependent है, बंदिशों और प्रतिबंधों के कारण, देश अपने न्यूक्लियर potential का इस्तेमाल नहीं कर पा रहा था। हमने शांति बिल के जरिए इसमें भी बड़ा रिफॉर्म किया है। आज भारत में न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर के लिए रास्ता खुल चुका है। इसी तरह, हमने एक बड़ा पॉलिसी रिफॉर्म डिफेंस सेक्टर में भी किया। 200 साल के पहले जो व्यवस्था चली आ रही थी, उसे बदलकर हमने 40 से ज्यादा ordnance फैक्ट्रीज़ को मर्ज करके 7 फैक्ट्रीज़ बना दी। और उसका परिणाम हमें देखने को मिल रहा है। आज भारत अपनी रक्षा जरूरतों के लिए भी आत्मनिर्भर बन रहा है, और 2014 की तुलना में, हमारा डिफेंस एक्सपोर्ट 55 गुना बढ़ा है। और इसलिए, कई बार रिफॉर्म्स हमारे जीवन में इस तरह घुल-मिल जाते हैं कि हमारा उनकी तरफ ध्यान ही नहीं जाता। आप सोचिए, आपका कोई सामान्य दिन आज कैसे बीतता है। आप सुबह उठते हैं, फोन पर घर का सामान ऑर्डर कर देते हैं, और जब तक ऑफिस के लिए रेडी होते हैं, वो सारा सामान आपके घर आकर के पहुंच जाता है। आपकी गली के स्ट्रीट वेंडर से लेकर, आपकी गाड़ी के शो रूम तक, आपकी सारी पेमेंट्स, सिर्फ एक क्यूआर कोड स्कैन करके हो जाती है। अगर आपकी बेटी, किसी दूसरे शहर में पढ़ती है, तो आप फोन से उसे पैसे भेज सकते हैं, और वो पैसा, कुछ सेकंड्स में उसके पास भी पहुंच जाता है। कई बार तो बिटिया क्यूआर ही शेयर कर देती है कि ‘पापा-मां मैंने ये ड्रेस ले ली है, इसकी पेमेंट कर दीजिए, और आप उसकी शॉपिंग अपने घर बैठे-बैठे करवा देते हैं। ये चीजें Remarkable हैं, लेकिन अब ये कोई भारत के लोगों को कम से कम हैरानी नहीं होती, बाहर के लोग आते हैं, उनको आश्चर्य होता है, अच्छा ऐसे होता है। भारत के लोगों का रूटीन हो गया है। ये भारत के सामान्य मानवी के जीवन का हिस्सा बन चुका है। आप सोचिए, 2014 से पहले ऐसी कितनी ही बातें क्या पॉसिबल थीं?

साथियों,

भारत ने बीते 10-12 सालों में Ease of Living से जुड़े जो रिफॉर्म्स किए हैं, उसकी वजह से लोगों का, खासतौर पर हमारे मिडिल क्लास का जो जीवन बदला है, वो दुनिया के कई विकसित देशों में आज भी एक सपना ही है।

साथियों,

आज दुनिया का सबसे सस्ता डेटा भारत में है, हम सस्ते और अच्छे स्मार्टफोन्स बना रहे हैं। अभी सत्या ने उसका वर्णन किया। भारत दुनिया के fastest 5G rollouts करने वाले देशों में से एक है। हमने आधार को बैंकिंग, मोबाइल कनेक्टिविटी और सर्विसेज से जोड़कर, ई-के.वाई.सी और Digital Authentication जैसी सर्विसेज को पॉसिबल किया है। आज आपको अगर बैंक अकाउंट खोलना है, तो उसके लिए बैंक जाने तक की जरूरत नहीं है। सरकार ने बैंक को ही, आपके पास पहुंचा दिया है। आज चाहे कोई बिल जमा करना हो, कोई टिकट करानी हो, किसी सरकारी दफ्तर में जाने की जरूरत नहीं पड़ती, ये सारा काम ऑनलाइन हो जाता है। इनकम टैक्स की फाइलिंग का काम आसान हुआ है। ऐसी व्यवस्था बनी है कि फॉर्म में मैक्सिमम जानकारियां पहले से भरी होती हैं। आप ये इन्फॉर्मेशन वेरिफाई करते हैं, कुछ जोड़ना है तो जोड़ देते हैं, और सबमिट करते हैं, आपका काम पूरा हो जाता है। पहले जो रिफंड आने में महीनों लगते थे, अब वो भी कुछ ही दिनों में आ जाता है।

साथियों,

आज ई-संजीवनी की मदद से, शायद इसकी चर्चा अभी बहुत कम होती है, ई-संजीवनी की मदद से, गांव के दूर दराज के लोग भी, कहीं से भी डॉक्टर्स के साथ सीधी अपनी चर्चा करके अपने उपचार का रास्ता लेते हैं। और इससे जिन लोगों को अस्पताल जाने के लिए कई किलोमीटर का सफर करना पड़ता था, आज डॉक्टर उनके घर पर, उनकी स्क्रीन पर उपलब्ध है। अब तक ये आंकड़ा भी आपको जरूर आश्चर्य करेगा। यानी भारत ने टेक्नोलॉजी को किस प्रकार से अडाप्ट किया है, सामान्य मानवीय के जीवन को कैसे सरल किया है। अब तक ईं-संजीवनी के तहत करीब-करीब 50 करोड़ टेली-कंसल्टेशंस हो चुकी हैं।

साथियों,

आज भारत में Travel Experience बदल रहा है, भारत के नागरिकों की यात्राएं पूरी तरह बदल गई हैं। यहां इस हॉल में ऐसा व्यक्ति खोजना मुश्किल होगा, जिसने एयरपोर्ट पर डिजी यात्रा का इस्तेमाल ना किया हो। ऐसे ही आजकल बहुत सारा काम Seamless तरीके से हो रहा है। हाइवे पर फास्ट टैग चल रहे हैं, ताकि आप बिना रुके टोल देकर आगे बढ़ सकें। Ease of Living का सही अर्थ यही है। समय की बचत हो रही है, जीवन आसान हो रहा है, और करोड़ों लोग अपनी प्रगति पर फोकस कर पा रहे हैं।

साथियों,

Politics में अक्सर वही फैसले headlines बनते हैं, जिनका असर आज दिखाई दे, यानी उसकी उमर 24 घंटे हो। पहले की सरकारों ने इलेक्शन सामने देख कर भी घोषणाएं करने का फॉर्मूला अपनाया। लेकिन ऐसी घोषणाओं से देश नहीं बदला। देश बदलने वाले फैसले वो होते हैं, जिनका प्रभाव जमीन पर दिखे, जो वर्तमान और भविष्य, दोनों को ध्यान में रखकर के लिए गए होने चाहिए।

साथियों,

पीएम कुसुम योजना और पीएम सूर्यघर मुफ्त बिजली योजना इसका बहुत बड़ा यूनीक Example है। कुसुम योजना से किसानों को बिजली की चिंता से मुक्ति मिली है। और सूर्यघर योजना से मिडिल क्लास को बहुत फायदा हुआ है।

साथियों,

मैं ये जानता हूं कि अगर मैंने ये अनाउंस कर दिया होता कि आज से लाखों-लाख परिवारों के लिए बिजली मुफ्त है, तो सारा मीडिया, सारी स्क्रीन्स, सारे न्यूजपेपर्स, बड़ी-बड़ी हेडलाइन बनाकर के खबर दे देते कि मोदी जी ने आज अनाउंस कर दिया है। लेकिन हमने कुछ दूसरे अप्रोच से काम शुरू किया। हमने हर घर की छत पर एक सूरज उगाने की ठान ली, और आज देश के 50 लाख से ज्यादा परिवार, पीएम सूर्यघर मुफ्त बिजली योजना से जुड़े हैं। सरकार ने 22 हजार करोड़ रुपए से ज्यादा इन परिवारों को दिए हैं, ये सोलर सिस्टम लगाने के लिए, ताकि उनकी छत पर सोलर प्लांट लगाकर सोलर पावर पैदा की जा सके। अब ये परिवार, एक्स्ट्रा बिजली को, बिजली ग्रिड में बेचकर, पैसे भी कमा रहे हैं। खुद का बिल तो जीरो हुआ, कमाई भी होने लगी। इस योजना से लोगों के सपनों को भी विस्तार मिल रहा है। बिजली बिल कम हुआ है, तो अब घर में फ्रिज, कूलर, वाशिंग मशीन, टीवी जैसी चीजें लोग खरीदकर रखने लगे हैं। अब ये डर नहीं होता कि बिजली कटौती की वजह से दूध फट जाएगा, अब चिंता नहीं रहती है। अब स्कूल जाने वाले बच्चे रातभर चैन से सो पाते हैं। मैं फिर कहता हूं- इलेक्शन हो या ना हो, लेकिन ये सूर्यघर और उसकी रोशनी बनी रहेगी, इस प्लांट का फायदा, सालों तक देश के परिवारों को होता रहेगा।

साथियों,

आने वाले समय में Ease of Living और Ease of Doing Business का और विस्तार होगा। देश के Youth के लिए, नारीशक्ति के लिए, Farmers के लिए, गरीब और Middle Class के लिए, हमारी सरकार लगातार काम करती रहेगी, हमारी Reform Express और अधिक गति से आगे बढ़ने वाली है। विकसित भारत का लक्ष्य पूरा करने के लिए, हम पूरी प्रतिबद्धता के साथ काम करते रहेंगे। और मैं, मेरे लिए भारत का future अगर सुनिश्चित हो गया ना, तो दुनिया के future में भी स्थिरता लाने का बहुत बड़ा काम इसी धरती से होने वाला है। इस आत्मविश्वास के साथ भारत जितना स्टेबल होगा, भारत का future जितना सुरक्षित होगा, विश्व को सुरक्षत्व का एहसास देने की ताकत यहीं से पैदा होने वाली है। इस सामर्थ्य के साथ, इसी संकल्प के साथ, मैं एक बार फिर, आज के इस कार्यक्रम में मुझे आमंत्रित करने के लिए, Economic Times की पूरी टीम का हृदय से बहुत-बहुत धन्यवाद करता हूं। वन्दे मातरम् !