To further Aatmanirbharta in Defence, PM to lay foundation stone of C-295 Aircraft Manufacturing Facility in Vadodara
It will be first aircraft manufacturing facility in private sector in the country
In order to augment water supply in the region, work towards projects worth over Rs. 8000 crores to be started in Tharad, Banaskantha
PM to dedicate and lay foundation stone of development projects in Jambughoda, Panchmahal
PM to dedicate railway projects worth over Rs. 2900 crore in Asarva, Ahmedabad
PM to participate in Rashtriya Ekta Diwas celebrations in Kevadia
PM to address Officer Trainees of 97th Common Foundation Course at the culmination of Aarambh 4.0
PM to dedicate two new tourist attractions - Maze Garden and Miyawaki Forest - at Kevadia
In Rajasthan, PM to attend public programme ‘Mangarh Dham ki Gaurav Gatha’ to pay homage to the sacrifices of unsung tribal heroes and martyrs of freedom struggle

பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு  பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 30 ஆம் தேதி, பிரதமர் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.

அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் கெவாடியாவுக்குச் செல்கிறார். சர்தார் படேல் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறார். பின்னர் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார். ஆரம்ப் 4.0 நிறைவையொட்டி, 97வது பொது அறக்கட்டளைப் பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுவார். அதன்பின், பனஸ்கந்தா மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர், அங்கு தாராட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். அகமதாபாத்தில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நவம்பர் 1 ஆம் தேதி, பிரதமர் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்திற்குச் செல்கிறார், அங்கு அவர் 'மன்கர் தாம் கி கௌரவ் கதா' என்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஜம்புகோடாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class

Media Coverage

India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of protecting nature
July 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, said that the welfare of humanity lies in the protection and respect of nature. He noted that India’s timeless traditions also inspire us to uphold this righteous way of life and live in harmony with the natural world.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“लोकपालाश्च ते सर्वे वासवप्रमुखास्तथा। ऋतवः षट् च ते सर्वे मासाः संवत्सराः क्षपाः॥

दिनानि च मुहूर्ताश्च स्वस्ति कुर्वन्तु ते सदा। श्रुतिः स्मृतिश्च धर्मश्च पातु त्वां पुत्र सर्वतः॥”

The Subhashitam conveys that alife lived in harmony with nature and righteousness is the foundation of happiness, security, and well-being. Therefore, may the guardians of the directions, the principal deities led by Indra, the six seasons, all months, years, nights, days, and auspicious moments always bring blessings and prosperity. May the Vedas, sacred traditions, and righteousness also protect everyone in every way and at all times.

The Prime Minister wrote on X;

“प्रकृति के संरक्षण और सम्मान में ही मानवता का कल्याण निहित है। हमारी परंपरा भी हमें इसी धर्मसम्मत आचरण की प्रेरणा देती है।

लोकपालाश्च ते सर्वे वासवप्रमुखास्तथा। ऋतवः षट् च ते सर्वे मासाः संवत्सराः क्षपाः॥

दिनानि च मुहूर्ताश्च स्वस्ति कुर्वन्तु ते सदा। श्रुतिः स्मृतिश्च धर्मश्च पातु त्वां पुत्र सर्वतः॥”