QuoteHands over keys of flats to eligible Jhuggi Jhopri dwellers at Bhoomiheen Camp
Quote“Country is moving on the path of Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas and Sabka Prayas for everyone’s upliftment”
Quote“Our government belongs to poor people. Poor remain central to policy formation and decision-making systems”
Quote“When there is this security in life, the poor work hard to lift themselves out of poverty”
Quote“We live to bring change in your lives”
Quote“Work is going on to regularise the houses built in unauthorised colonies of Delhi through the PM-UDAY scheme”
Quote“The aim of the central government is to turn Delhi into a grand city complete with all amenities in accordance with its status as the capital of the country”
Quote“Delhi’s poor and middle class are both aspirational and talented”

நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை நண்பர் திரு ஹர்தீப் சிங் புரி அவர்களே, இணை அமைச்சர்கள் திரு கௌசல் கிஷோர் மற்றும் திருமதி மீனாட்சி லேகி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு விநய் குமார் சக்சேனா அவர்களே, தில்லி நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே!

தில்லியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கும், நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் இன்று ஓர் முக்கிய நாள். பல ஆண்டுகளாக தில்லியின் குடிசை பகுதிகளில் வசித்து வந்த குடும்பங்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவது போல இந்த முயற்சி அமைந்துள்ளது. ஏழை சகோதர, சகோதரிகளின் வியர்வை மற்றும் கடின உழைப்பு தான் தில்லி போன்ற பெரு நகரங்கள் முன்னேறுவதற்கும், உச்சத்தை அடைவதற்கும் அடித்தளமாக உள்ளன. இருந்த போதும் நகரின் ஒரு சில பகுதிகள் மிக செழிப்பாகவும், மறுபுறம் அதே நகரின் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுக்கும் கூட போராடி வருகின்றனர். எனவே விடுதலையின் அமிர்த காலத்தில் “அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன்’ என்ற தாரக மந்திரத்துடன் வளர்ச்சிக்காக நாடு பாடுபடுகிறது.

நண்பர்களே,

இன்று தில்லியில் வசிக்கும் ஏழை மக்களும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைகிறார்கள். தில்லியில் உள்ள ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளும், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் பீம்-யு.பி.ஐ வசதியைப் பெற்றுள்ளனர். தங்களது செல்பேசியிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற்று, அதன் மூலமே கட்டணங்களையும் செலுத்துகிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பாகும். பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தினால் தில்லியில் உள்ள சுமார் 50,000 சாலையோர வியாபாரிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தவிர முத்ரா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ. 30000 கோடி, உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பது, இங்கு வசிக்கும் சிறு தொழில்முனைவோருக்கு பேருதவியாக உள்ளது.

|

தில்லியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கும், நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் இன்று ஓர் முக்கிய நாள். பல ஆண்டுகளாக தில்லியின் குடிசை பகுதிகளில் வசித்து வந்த குடும்பங்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவது போல இந்த முயற்சி அமைந்துள்ளது. ஏழை சகோதர, சகோதரிகளின் வியர்வை மற்றும் கடின உழைப்பு தான் தில்லி போன்ற பெரு நகரங்கள் முன்னேறுவதற்கும், உச்சத்தை அடைவதற்கும் அடித்தளமாக உள்ளன. இருந்த போதும் நகரின் ஒரு சில பகுதிகள் மிக செழிப்பாகவும், மறுபுறம் அதே நகரின் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுக்கும் கூட போராடி வருகின்றனர். எனவே விடுதலையின் அமிர்த காலத்தில் “அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன்’ என்ற தாரக மந்திரத்துடன் வளர்ச்சிக்காக நாடு பாடுபடுகிறது.

நண்பர்களே,

இன்று தில்லியில் வசிக்கும் ஏழை மக்களும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைகிறார்கள். தில்லியில் உள்ள ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளும், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் பீம்-யு.பி.ஐ வசதியைப் பெற்றுள்ளனர். தங்களது செல்பேசியிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற்று, அதன் மூலமே கட்டணங்களையும் செலுத்துகிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பாகும். பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தினால் தில்லியில் உள்ள சுமார் 50,000 சாலையோர வியாபாரிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தவிர முத்ரா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ. 30000 கோடி, உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பது, இங்கு வசிக்கும் சிறு தொழில்முனைவோருக்கு பேருதவியாக உள்ளது.

|

நண்பர்களே,

இன்று தில்லியில் வசிக்கும் ஏழை மக்களும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைகிறார்கள். தில்லியில் உள்ள ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளும், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் பீம்-யு.பி.ஐ வசதியைப் பெற்றுள்ளனர். தங்களது செல்பேசியிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற்று, அதன் மூலமே கட்டணங்களையும் செலுத்துகிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பாகும். பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தினால் தில்லியில் உள்ள சுமார் 50,000 சாலையோர வியாபாரிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தவிர முத்ரா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ. 30000 கோடி, உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பது, இங்கு வசிக்கும் சிறு தொழில்முனைவோருக்கு பேருதவியாக உள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தினால் கொரோனா பெருந்தொற்றின் போது தில்லியின் ஏழை மக்கள் பெரிதும் பயனடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தில்லியில் உள்ள ஏழை மக்களுக்காக இலவச ரேஷன் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. தில்லியில் மட்டும் இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 2500 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. 40 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு காப்பீட்டு திட்டத்தையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தில்லி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் நீங்கள் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

|

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தினால் கொரோனா பெருந்தொற்றின் போது தில்லியின் ஏழை மக்கள் பெரிதும் பயனடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தில்லியில் உள்ள ஏழை மக்களுக்காக இலவச ரேஷன் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. தில்லியில் மட்டும் இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 2500 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. 40 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு காப்பீட்டு திட்டத்தையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தில்லி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் நீங்கள் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 30, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 14, 2024

    🙏🏻🙏🏻🙏🏻👏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • Babla sengupta December 24, 2023

    Babla sengupta
  • Manoj Grover November 04, 2022

    अत्यंत सराहनीय
  • Kuldeep Yadav November 04, 2022

    આદરણીય પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારા નમસ્કાર મારુ નામ કુલદીપ અરવિંદભાઈ યાદવ છે. મારી ઉંમર ૨૪ વર્ષ ની છે. એક યુવા તરીકે તમને થોડી નાની બાબત વિશે જણાવવા માંગુ છું. ઓબીસી કેટેગરી માંથી આવતા કડીયા કુંભાર જ્ઞાતિના આગેવાન અરવિંદભાઈ બી. યાદવ વિશે. અમારી જ્ઞાતિ પ્યોર બીજેપી છે. છતાં અમારી જ્ઞાતિ ના કાર્યકર્તાને પાર્ટીમાં સ્થાન નથી મળતું. એવા એક કાર્યકર્તા વિશે જણાવું. ગુજરાત રાજ્ય ના અમરેલી જિલ્લામાં આવેલ સાવરકુંડલા શહેર ના દેવળાના ગેઈટે રહેતા અરવિંદભાઈ યાદવ(એ.બી.યાદવ). જન સંઘ વખત ના કાર્યકર્તા છેલ્લાં ૪૦ વર્ષ થી સંગઠનની જવાબદારી સંભાળતા હતા. ગઈ ૩ ટર્મ થી શહેર ભાજપના મહામંત્રી તરીકે જવાબદારી કરેલી. ૪૦ વર્ષ માં ૧ પણ રૂપિયાનો ભ્રષ્ટાચાર નથી કરેલો અને જે કરતા હોય એનો વિરોધ પણ કરેલો. આવા પાયાના કાર્યકર્તાને અહીંના ભ્રષ્ટાચારી નેતાઓ એ ઘરે બેસાડી દીધા છે. કોઈ પણ પાર્ટીના કાર્યકમ હોય કે મિટિંગ એમાં જાણ પણ કરવામાં નથી આવતી. એવા ભ્રષ્ટાચારી નેતા ને શું ખબર હોય કે નરેન્દ્રભાઇ મોદી દિલ્હી સુધી આમ નમ નથી પોચિયા એની પાછળ આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તાઓ નો હાથ છે. આવા પાયાના કાર્યકર્તા જો પાર્ટી માંથી નીકળતા જાશે તો ભવિષ્યમાં કોંગ્રેસ જેવો હાલ ભાજપ નો થાશે જ. કારણ કે જો નીચે થી સાચા પાયા ના કાર્યકર્તા નીકળતા જાશે તો ભવિષ્યમાં ભાજપને મત મળવા બોવ મુશ્કેલ છે. આવા ભ્રષ્ટાચારી નેતાને લીધે પાર્ટીને ભવિષ્યમાં બોવ મોટું નુકશાન વેઠવું પડશે. એટલે પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારી નમ્ર અપીલ છે કે આવા પાયા ના અને બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ મૂકો બાકી ભવિષ્યમાં ભાજપ પાર્ટી નો નાશ થઈ જાશે. એક યુવા તરીકે તમને મારી નમ્ર અપીલ છે. આવા કાર્યકર્તાને દિલ્હી સુધી પોચડો. આવા કાર્યકર્તા કોઈ દિવસ ભ્રષ્ટાચાર નઈ કરે અને લોકો ના કામો કરશે. સાથે અતિયારે અમરેલી જિલ્લામાં બેફામ ભ્રષ્ટાચાર થઈ રહીયો છે. રોડ રસ્તા ના કામો સાવ નબળા થઈ રહિયા છે. પ્રજાના પરસેવાના પૈસા પાણીમાં જાય છે. એટલા માટે આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ લાવો. અમરેલી જિલ્લામાં નમો એપ માં સોવ થી વધારે પોઇન્ટ અરવિંદભાઈ બી. યાદવ(એ. બી.યાદવ) ના છે. ૭૩ હજાર પોઇન્ટ સાથે અમરેલી જિલ્લામાં પ્રથમ છે. એટલા એક્ટિવ હોવા છતાં પાર્ટીના નેતાઓ એ અતિયારે ઝીરો કરી દીધા છે. આવા કાર્યકર્તા ને દિલ્હી સુધી લાવો અને પાર્ટીમાં થતો ભ્રષ્ટાચારને અટકાવો. - અરવિંદ બી. યાદવ (એ.બી યાદવ) પૂર્વ શહેર ભાજપ મહામંત્રી જય હિન્દ જય ભારત જય જય ગરવી ગુજરાત આપનો યુવા મિત્ર લી. કુલદીપ અરવિંદભાઈ યાદવ
  • Sohan lal Barara November 04, 2022

    modi ji
  • harish sharma November 03, 2022

    जय हो 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
  • अनन्त राम मिश्र November 03, 2022

    मोदी हैं तो मुमकिन है जय हो
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Over 3.3 crore candidates trained under NSDC and PMKVY schemes in 10 years: Govt

Media Coverage

Over 3.3 crore candidates trained under NSDC and PMKVY schemes in 10 years: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 22, 2025
July 22, 2025

Citizens Appreciate Inclusive Development How PM Modi is Empowering Every Indian