சந்த் குரு ரவிதாசின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“சந்த் ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வேளையில் அன்னாரது உன்னத கருத்துக்களையும் நாம் நினைவுகூர்கிறோம். இந்த தருணத்தில் அவரது தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க நேர்மையான, இணக்கமான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவரது பாதையைப் பின்பற்றி பல்வேறு முன்முயற்சிகளின் வாயிலாக ஏழைகளுக்கு சேவையாற்றி, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம்.”
संत रविदास जी की जयंती पर उन्हें नमन करते हुए हम उनके महान संदेशों का स्मरण करते हैं। इस अवसर पर उनके विचारों के अनुरूप न्यायप्रिय, सौहार्दपूर्ण और समृद्ध समाज के अपने संकल्प को दोहराते हैं। उनके मार्ग पर चलकर ही हम कई पहलों के जरिए गरीबों की सेवा और उनका सशक्तिकरण कर रहे हैं। pic.twitter.com/kKuhw7cB8H
— Narendra Modi (@narendramodi) February 5, 2023