தில்லி-வதோதரா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழாவைத் தொடங்கிவைத்து பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்
"குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது"
"இரட்டை என்ஜின் என்றால் மத்திய பிரதேசத்தின் இரட்டை வளர்ச்சி"
"மத்திய பிரதேசத்தை இந்தியாவின் முதல் 3 மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது"
"பெண்களுக்கு அதிகாரமளித்தல் வாக்கு வங்கி என்பதை விட தேசிய மறுசீரமைப்பு மற்றும் தேசிய நலனுக்கான ஒ
"குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது" என்று கூறிய பிரதமர், மண்ணின் மைந்தர்கள் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பொறுப்புள்ள குடிமகனாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதுவே மத்தியப் பிரதேசத்தை முதல் 3 மாநிலங்களின் இடத்திற்குக் கொண்டு செல்லும் என்றார்.
இன்றைய ஜல் ஜீவன் திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், இந்த வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க இது உதவும் என்றார்.
எங்களால் பின்னோக்கிப் பார்க்க முடியாது என்றார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில்  ரூ.19,260 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்  முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் . தில்லி-வதோதரா விரைவுச்சாலை  அர்ப்பணிப்பு, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்  கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் புதுமனை புகுவிழா, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் அர்ப்பணிப்பு, ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 9 சுகாதார மையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல்,  இவ்வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப்  பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

 

இதற்கான கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், குவாலியர் நிலம் வீரம், சுயமரியாதை, பெருமை, இசை, சுவை,  கடுகு ஆகியவற்றின் அடையாளமாகும் என்று குறிப்பிட்டார். நாட்டிற்கும், ஆயுதப்படைகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நிலம் பல புரட்சியாளர்களை உருவாக்கியுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். குவாலியர் நிலம் ஆளும் கட்சியின் கொள்கைகளையும் தலைமையையும் வடிவமைத்துள்ளது என்பதை வலியுறுத்திய அவர், ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, குஷாபாவ் தாக்ரே, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் எடுத்துக்காட்டுகளை முன்வைத்தார். "குவாலியர் நிலம் ஒரு உத்வேகத்தை  அளிக்கிறது" என்று கூறிய பிரதமர், மண்ணின் மைந்தர்கள் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்தத் தலைமுறை மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்தியாவை வளர்ச்சியுடனும், வளத்துடனும் மாற்றும் பொறுப்பு நிச்சயமாக நம்மிடம் உள்ளது என்று பிரதமர் கூறினார். அர்ப்பணிக்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பல அரசுகளால் ஓர் ஆண்டில் இவற்றைக் கொண்டு வர முடியாததால் ஒரே நாளில் பல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வருகிறது என்றார்.

தசரா, தீபாவளி மற்றும் தந்தேராஸுக்கு சற்று முன்னர், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் புதுமனை புகுவிழாவை நடத்தியிருப்பதாகவும் , போக்குவரத்துத் தொடர்புக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.  உஜ்ஜைனில் உள்ள விக்ரம் உத்யோக்புரி, பல்வகை ராணுவத்தளவாடப் பூங்கா ஆகியவை மத்திய பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். குவாலியர் ஐ.ஐ.டி.-யின் புதிய திட்டங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பின் கீழ் விதிஷா, பைதுல், கட்னி, புர்ஹான்பூர், நர்சிங்பூர், தாமோ, ஷாஜாபூர் ஆகிய இடங்களில் புதிய சுகாதார மையங்கள் அமைக்கப்படுவது குறித்து அவர் பேசினார்.

 

அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் இரட்டை எஞ்சின் அரசின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார். தில்லியிலும்  போபாலிலும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கொள்கைகளைக் கொண்ட அரசு  இருக்கும்போது வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இதனால், மத்தியப் பிரதேச மக்கள் இரட்டை எஞ்சின் அரசை  நம்புகிறார்கள் என்று பிரதமர் கூறினார். "இரட்டை எஞ்சின் என்றால் மத்தியப் பிரதேசத்தின் இரட்டை வளர்ச்சி" என்று திரு மோடி கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், மத்தியப் பிரதேசத்தை பின்தங்கிய மாநிலம் என்பதிலிருந்து நாட்டின் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக அரசு மாற்றியுள்ளது என்றும் "இங்கிருந்து" மத்தியப் பிரதேசத்தை இந்தியாவின் முதல் 3 மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அவர் கூறினார். பொறுப்புள்ள குடிமகனாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்ட அவர், இதுவே மத்தியப் பிரதேசத்தை முதல் 3 மாநிலங்களின் இடத்திற்குக்  கொண்டு செல்லும் என்றார்.  

இந்தியாவில்தான் உலகம் தனது எதிர்காலத்தைப் பார்க்கிறது என்று பிரதமர் கூறினார். 10-வது இடத்தில் இருந்த இந்தியா வெறும் 9 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் காலத்தை நம்பாதவர்களை விமர்சித்த அவர், "அரசின் அடுத்த பதவிக்காலத்தில், இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களுக்குள் நுழையும் என்பது மோடியின் உத்தரவாதம்" என்று கூறினார்.

 

"ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி குடும்பங்களுக்கு சிறந்த  வீடுகளை மோடி உறுதி செய்துள்ளார்" என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டில் இதுவரை 4 கோடி குடும்பங்களுக்கு சிறந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மத்தியப் பிரதேசத்தில், இதுவரை லட்சக்கணக்கான வீடுகள் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், இன்றும் பல வீடுகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். முந்தைய அரசை  அம்பலப்படுத்திய  பிரதமர், மோசடியான திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட மோசமான, தரமற்ற  வீடுகள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.இதற்கு மாறாக, தற்போதைய அரசால் வழங்கப்பட்ட வீடுகள் பயனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்படுவதாகவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேற்றத்தை கண்காணித்த பின்னர் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதாகவும் பிரதமர் கூறினார். வீடுகளில் கழிவறைகள், மின்சாரம், குழாய் நீர் இணைப்பு, உஜ்வாலா எரிவாயு இணைப்பு ஆகியவை உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றைய ஜல் ஜீவன்  திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், இந்த வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க இது உதவும் என்றார்.  

இந்த வீடுகள், வீட்டில் உள்ள பெண்களின் பெயரில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இது கோடிக்கணக்கான சகோதரிகளை 'லட்சாதிபதி'யாக மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். வீடுகளின் பெண் உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

"பெண்களுக்கு அதிகாரமளித்தல்  வாக்கு வங்கி என்பதை விட தேசிய மறுசீரமைப்பு மற்றும் தேசிய நலனுக்கான ஒரு பணியாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில்  நிறைவேற்றப்பட்ட 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா' பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், "மோடி உத்தரவாதம் என்பது அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தைக் குறிக்கிறது" என்றார். நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மகளிர் சக்தியின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். 

 

குவாலியர், சம்பல் ஆகியவை வாய்ப்புகளின் பூமியாக மாறி வருவதாகவும், இது முந்தைய அராஜகம், வளர்ச்சியின்மை, சமூக நீதி மீறல் ஆகியவற்றுக்குப் பிறகான அரசின் கடின உழைப்பின் விளைவாகும் என்றும் பிரதமர் கூறினார். எங்களால் பின்னோக்கிப் பார்க்க முடியாது என்றார்.

"நவீன உள்கட்டமைப்பு மற்றும் வலுவான சட்டம் ஒழுங்கு விவசாயிகளுக்கும் தொழில்துறைகளுக்கும் பயனளிக்கிறது" என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார், "அதே நேரத்தில் இரண்டு அமைப்புகளும் வளர்ச்சிக்கு எதிரான அரசின் முன் வீழ்ச்சியடைகின்றன." வளர்ச்சிக்கு எதிரான அரசு, குற்றங்கள் மற்றும் ஒருசாராரை  திருப்திப்படுத்துவதற்கு  வழிவகுக்கிறது. இதன் மூலம் குண்டர்கள், கிரிமினல்கள், கலவரக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு சுதந்திரம் அளிக்கிறது, இது பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற, வளர்ச்சிக்கு எதிரான சக்திகளிடம் இருந்து மத்திய பிரதேச மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் கொள்கை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், "ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வளர்ச்சியை வழங்க எங்கள் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. யாராலும்  கவனிக்கப்படாதவர்களை மோடி கவனித்துக் கொள்கிறார், மோடி அவர்களை வணங்குகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன உபகரணங்கள், பொதுவான சைகை மொழி மேம்பாடு போன்ற நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார். குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான புதிய விளையாட்டு மையம் இன்று திறக்கப்பட்டது. இதேபோல், பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்ட சிறு விவசாயிகள் இப்போது கவனிக்கப்படுகிறார்கள். பிரதமர் கிசான் சம்மான் நிதி மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறு விவசாயிகளின் கணக்குகளுக்கும் அரசு  இதுவரை ரூ.28 ஆயிரத்தை அனுப்பியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நம் நாட்டில் 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானியங்களைப் பயிரிடுகின்றனர். "முன்பெல்லாம் சிறு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடுவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்திய உணவுக்கு சிறுதானியத்தின் அடையாளத்தை வழங்கியது எங்கள் அரசுதான், அதை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

 

குயவர், கொல்லர், பொற்கொல்லர், தையல் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவர்,  முடிதிருத்தும் தொழிலாளர் போன்றோர் பயனடையும் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் பற்றிப் பிரதமர் தொடர்ந்து பேசினார். சமூகத்தின் இந்தப்  பிரிவினர் பின்தங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், "அவர்களை முன்னோக்கிக் கொண்டு வர மோடி ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்" என்றார்.  அவர்களின் பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும் என்றும், நவீன உபகரணங்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு லட்சக்கணக்கில் மலிவான கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "விஸ்வகர்மாக்களின் கடனுக்கான உத்தரவாதத்தை மோடி அளித்துள்ளார்" என்று அவர் கூறினார்.

இரட்டை எஞ்சின் அரசின் எதிர்காலம் சார்ந்த அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மத்தியப் பிரதேசத்தை நாட்டின் சிறந்த மாநிலங்களுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், டாக்டர் வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்தியப் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

பின்னணி

நாடு முழுவதும் இணைப்பை அதிகரிப்பதற்கான மற்றொரு முயற்சியாக, சுமார் 11,895 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1880 கோடி மதிப்பிலான 5 சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்  கீழ் கட்டப்பட்ட 2.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் புதுமனைப் புகுவிழா பிரதமரால் தொடங்கப்பட்டது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகளையும் அவர் அர்ப்பணித்தார்.

 

பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவது அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், குவாலியர் மற்றும் ஷியோபூர் மாவட்டங்களில் ரூ.1530 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஜல் ஜீவன் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களால் இப்பகுதியில் உள்ள 720-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும்.

சுகாதார உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ஒன்பது சுகாதார மையங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.150 கோடிக்கு மேல் செலவில் அவை உருவாக்கப்படும்.

 

ஐ.ஐ.டி இந்தூரின் கல்விக் கட்டிடத்தை அர்ப்பணித்த பிரதமர், வளாகத்தில் விடுதி மற்றும் பிற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், இந்தூரில் பல்வகை ராணுவத் தளவாடப் பூங்காவுக்குப்  பிரதமர் அடிக்கல் நாட்டினார். உஜ்ஜைனில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலிங் ஆலை,  குவாலியரில் அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்  பயிற்சி மையம் ஆகியவற்றைத் தூண்டும் பல்வேறு திட்டங்களையும் அவர் அர்ப்பணித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India trained 85,000 engineers in 4 years under Semicon 2.0: Vaishnaw

Media Coverage

India trained 85,000 engineers in 4 years under Semicon 2.0: Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
This year’s Union Budget reinforces our commitment to sustaining and strengthening economic growth: PM Modi
March 03, 2026
This year’s Union Budget reinforces our commitment to sustaining and strengthening economic growth: PM
Our direction is clear, our resolve is clear,Build more, produce more, connect more, export more: PM
The world is looking for reliable and resilient manufacturing partners, and today India has the opportunity to firmly fulfill this role: PM
India has signed Free Trade Agreements with many countries, a very large door of opportunities has opened for us, and in such a situation, it is our responsibility to never compromise on quality: PM
The Carbon Capture, Utilisation and Storage Mission is an important initiative, integrating sustainability in core business strategy will be essential: PM
The industries that invest in clean technology in time will be able to build better access to new markets in the coming years: PM
A major transformation is happening in the world economy today, as markets now look not only at cost but also at sustainability: PM

नमस्कार !

गत् सप्ताह, बजट वेबिनार सीरीज के पहले वेबिनार का आयोजन हुआ, और मुझे ऐसा बताया गया कि वो बहुत सफल रहा, और बजट प्रावधानों के Implementation को लेकर हर किसी ने काफी उत्तम सुझाव दिए, सबकी सक्रिय भागीदारी का मैं स्वागत करता हूं और आज इस सीरीज के दूसरे वेबिनार का आयोजन हो रहा है। और मुझे बताया गया कि आज हजारों की तादाद में, ढेर सारे विषयों पर अनगिनत लोग अपने सुझाव देने वाले हैं। विषय के जो एक्सपर्ट्स हैं, वे भी हमसे जुड़ने वाले हैं। इतनी बड़ी तादाद में बजट पर चर्चा, ये अपने आप में एक बहुत सफल प्रयोग है। आप सब समय निकाल करके इस वेबिनार में जुड़े। मैं आप सभी का अभिनंदन करता हूं, आपका स्वागत करता हूं। इस वेबिनार की थीम देश की Economic Growth को निरंतर मजबूती देने से जुड़ी हुई है। आज जब भारत अपनी मजबूत economy से पूरे विश्व की उम्मीद बना हुआ है, आज जब ग्लोबल सप्लाई चैन re-shape हो रही है, तब अर्थव्यवस्था की तेज प्रगति विकसित भारत का भी बहुत बड़ा आधार है। हमारी दिशा स्पष्ट है, हमारा संकल्प स्पष्ट है, Build more, produce more, connect more और अब जरूरत है Export more, और निश्चित तौर पर इसमें आज आपके बीच जो मंथन होगा, इस मंथन से जो सुझाव निकलेंगे, उनकी बड़ी भूमिका होगी।

साथियों,

आप सब जानते हैं, मैन्युफैक्चरिंग, लॉजिस्टिक्स, हमारे MSME's, लघु उद्योग, कुटीर उद्योग, इतना ही नहीं, हमारे छोटे-बड़े शहर, ये अर्थव्यवस्था के पिलर्स के तौर पर दिखने में तो अलग-अलग लगते हैं, लेकिन वे सभी interconnected हैं। जैसे, मजबूत मैन्युफैक्चरिंग नए अवसर तैयार करती है, और इससे निर्यात में बढ़ोतरी होती है। Competitive MSMEs से flexibility और इनोवेशन को बढ़ावा मिलता है। बेहतर लॉजिस्टिक्स से लागत कम होती है। Well-planned शहर investment और talent दोनों को अपनी ओर खींचते हैं। इन सभी पिलर्स को इस साल के बजट ने बहुत मजबूती दी है।

लेकिन साथियों,

कोई भी दिशा अपने आप परिणाम नहीं बन जाती, जमीन पर बदलाव तब आता है, जब industry, financial institutions, राज्य सरकारें, मिलकर उसे वास्तविकता बनाते हैं। मेरी अपेक्षा है, इस वेबिनार में आप सभी अपने मंथन में कुछ विषयों को जरूर प्राथमिकता दें, जैसे मैन्युफैक्चरिंग और प्रॉडक्शन, ये कैसे बढ़े, Cost structure को कैसे कंपटीटिव बनाया जा सकता है, निवेश का प्रवाह कैसे तेज हो, और विकास कैसे देश के कोने-कोने तक पहुंचे। इस दिशा में आपके सुझाव बहुत अहम साबित होंगे।

साथियों,

मैन्युफैक्चरिंग के क्षेत्र में आज देश कोर इंडस्ट्रियल क्षमताओं को मजबूत कर रहा है। और इस मार्ग में जो चुनौतियां हैं, उन्हें भी दूर किया जा रहा है। Dedicated Rare Earth Corridors, कंटेनर मैन्युफैक्चरिंग, ऐसे सेक्टर्स पर फोकस करके हम अपने ट्रेड इकोसिस्टम को मजबूत करने का प्रयास कर रहे हैं। बजट में बायोफार्मा शक्ति मिशन की घोषणा भी की गई है। इस मिशन का उद्देश्य है, भारत को biologics और next-generation थेरेपीज के क्षेत्र में ग्लोबल हब बनाना। हम Advanced Biopharma Research और मैन्युफैक्चरिंग में लीडरशिप की ओर बढ़ना चाहते हैं।

साथियों,

आज दुनिया विश्वसनीय और resilient manufacturing partners की तलाश में है। भारत के पास यह अवसर है कि वह इस भूमिका को मजबूती से निभाए। इसके लिए आप सभी स्टेकहोल्डर्स को बहुत आत्मविश्वास के साथ निवेश करना होगा, नई टेक्नोलॉजी अपनानी होगी और रिसर्च में जो कंजूसी करते हैं ना, वो जमाना चला गया, अब हमें रिसर्च में बड़ा इनवेस्टमेंट करना होगा, और ग्लोबल स्टैंडर्ड के अनुरूप क्वालिटी भी सुनिश्चित करनी होगी, और मैं बार-बार कहता हूं कि अब हमें आगे बढ़ने के जब अवसर आए हैं, तो हमारा एक ही मंत्र होना चाहिए, क्वालिटी-क्वालिटी-क्वालिटी।

साथियों,

भारत ने बहुत सारे देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट किए हैं। हमारे लिए अवसरों का, यानि अवसरों का बहुत बड़ा द्वार खुला है। ऐसे में हमारी ज़िम्मेदारी है कि हम क्वालिटी पर कभी भी समझौता ना करें, अगर किसी एक चीज पर सबसे ज्यादा ताकत, बुद्धि, शक्ति, समझ लगानी है, तो हमें क्वालिटी पर बहुत ज्यादा जोर देना चाहिए। हमारे प्रोडक्ट्स की क्वालिटी ग्लोबल स्टैंडर्ड, इतना ही नहीं, उससे भी बेहतर हो। और इसके लिए हमें दूसरे देशों की जरूरतों को, वहां के लोगों की अपेक्षाओं को भी, उसका अध्ययन करना पड़ेगा, रिसर्च करनी पड़ेगी, उसे समझना होगा। हमें दूसरे देशों के लोगों की पसंद और उनके कंफर्ट को स्टडी करना, ये सबसे बड़ी आवश्यकता है, और रिसर्च करनी चाहिए। मान लीजिए कोई छोटा पुर्जा मांगता है, और वो बहुत बड़ा जहाज बना रहा है, लेकिन हम पुर्जे में चलो भेज दो, क्या है? तो कौन लेगा आपका पुर्जा? भले आपके लिए वह छोटा पुर्जा है, लेकिन उसकी एक बहुत बड़ी जो मैन्युफैक्चरिंग की यूनिट है, उसमें बहुत बड़ा महत्व रखता है। और इसलिए आज दुनिया में हमारे लिए क्वालिटी ही इस कंपिटिटिव वर्ल्ड के अंदर सुनहरा अवसर बना देती है। हमें उनके हिसाब से यूजर फ्रेंडली प्रोडक्ट बनाने होंगे। तभी हम उन अवसरों का लाभ उठा पाएंगे, और जो फ्री ट्रेड एग्रीमेंट तैयार हो चुका है, अब ये विकास का महामार्ग आपके लिए तैयार है। मैं उम्मीद करता हूं कि इस वेबिनार में इस विषय पर फोकस करते हुए भी आप सब जरूर चर्चा करेंगे।

 

साथियों,

हमने MSME classification में जो Reforms किए, उसका व्यापक प्रभाव दिख रहा है। इससे enterprises का ये डर खत्म हुआ है कि वो अपना विस्तार करेंगे, तो उन्हें सरकार की ओर से मिलने वाले फायदे बंद हो जाएंगे। क्रेडिट तक MSME's की आसान पहुंच बनाने, टेक्नोलॉजी अपग्रेडेशन को बढ़ावा देने और कपैसिटी बिल्डिंग की दिशा में लगातार प्रयास हुए हैं।

लेकिन साथियों,

इन प्रयासों का असर तभी दिखाई देगा, जब MSMEs ज्यादा से ज्यादा कंपटीशन में उतरेंगे, और विजयी होने का लक्ष्य लेकर उतरेंगे। अब समय है कि MSMEs अपनी प्रोडक्टिविटी और बढ़ाएं, क्वालिटी स्टैंडर्ड्स को ऊंचा करें, डिजिटल प्रोसेस और मजबूत वैल्यू चैन से जुड़ें। इस दिशा में, इस वेबिनार में आपके सुझाव बहुत अहम होंगे।

साथियों,

इंफ्रास्ट्रक्चर और लॉजिस्टिक्स हमारी growth strategy के कोर पिलर्स हैं। इस वर्ष के बजट में रिकॉर्ड कैपिटल एक्सपेंडिचर का प्रस्ताव है। High-capacity transport systems का निर्माण, रेलवे, हाइवे, पोर्ट, एयरपोर्ट, वाटरवे के बीच बेहतर तालमेल, अलग-अलग फ्रेट कॉरिडोर और मल्टी-मोडल कनेक्टिविटी का विस्तार, ये सभी कदम खर्च कम करने और efficiency improve करने के लिए आवश्यक है। इसलिए, नए वाटरवेज, शिप रिपेयर फैसिलिटी और Regional Centres of Excellence हमारे लॉजिस्टिक इकोसिस्टम को मजबूत करेंगे। सात नए हाई-स्पीड रेल कॉरिडोर विकास के ग्रोथ कनेक्टर बनने वाले हैं। लेकिन आप भी जानते हैं, इस इंफ्रास्ट्रक्चर का वास्तविक लाभ तभी मिलेगा, जब उद्योग और निवेशक अपनी रणनीतियों को इस विजन के अनुरूप में ढालेंगे। ये रणनीतियां क्या होगी, इस पर भी आपको विस्तार से चर्चा करनी चाहिए, और मुझे पूरा विश्वास है कि आप जरूर इन बातों पर ध्यान देंगे।

 

साथियों,

भारत की विकास यात्रा में अर्बनाइजेशन, शहरीकरण का भी बहुत अहम रोल है। भारत की future growth इस बात पर निर्भर करेगी कि हम अपने शहरों को कितना effectively plan और manage करते हैं। हमारे Tier-II और Tier-III शहर, नए growth anchors कैसे बनें, इसके लिए भी इस बजट वेबिनार में आपके सुझाव बहुत अहम होंगे।

साथियों,

आज दुनिया की अर्थव्यवस्था में एक बड़ा परिवर्तन चल रहा है। बाजार अब केवल लागत नहीं देखते हैं, वे sustainability भी देखते हैं। इस दिशा में Carbon Capture, Utilisation and Storage Mission एक महत्वपूर्ण पहल है। अब sustainability उसको आपको core business strategy का हिस्सा बनाना ही होगा। जो उद्योग समय रहते क्लीन टेक्नोलॉजी में निवेश करेंगे, वे आने वाले वर्षों में नए-नए बाजारों तक बेहतर पहुंच बना पाएंगे। इस साल बजट ने नई दिशा दी है। मेरा आग्रह है कि उद्योग, निवेशक और विभिन्न संस्थान मिलकर इस पर आगे बढ़ें।

साथियों,

विकसित भारत का लक्ष्य collective ownership से ही हासिल किया जा सकता है। ये बजट वेबिनार भी सिर्फ discussion का प्लेटफॉर्म ना बने, सिर्फ अपने ज्ञान को हम बटोरते रहे, ऐसा नहीं होना चाहिए, बल्कि इसमें collective ownership दिखे, ये बहुत जरूरी है। बजट ने framework दिया है, अब आपको मिलकर momentum पैदा करना है। आपको हमारे प्रयासों में सहभागी बनना है। आपका हर सुझाव, हर अनुभव जमीन पर बेहतरीन नतीजें लाने की क्षमता रखता है। आपके सुझाव देश की प्रगति में माइलस्टोन बनें, इसी विश्वास के साथ आपका बहुत-बहुत धन्यवाद।

नमस्कार !