பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.07.2025) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினார்.

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான இருதரப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பில் இதுவரை பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். இரு நாட்டு மக்களின் நன்மைக்காக ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த முக்கியத்துவம் அளிப்பது என அவர்கள் உறுதியேற்றனர்.

இந்திய வரலாற்றில் பிரதமராக அதிக காலம் பணியாற்றியவர்களில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ள  பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியாவுக்கான சேவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து வெற்றிபெற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்திய மக்கள் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் வெளிப்படுத்திய அன்பிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s first satellite-guided chopper approached launched at HAL airport

Media Coverage

India’s first satellite-guided chopper approached launched at HAL airport
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in a mishap in Chamba, Himachal Pradesh
August 08, 2026

The Prime Minister, Shri Narendra Modi, condoled loss of lives due to a mishap in Chamba, Himachal Pradesh. "My thoughts are with the families who have lost their loved ones. May those injured recover at the earliest", Shri Modi stated.

The Prime Minister posted on X:

The loss of lives due to a mishap in Chamba, Himachal Pradesh, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. May those injured recover at the earliest: PM @narendramodi