கோடைகாலத்தில் பயணிகள் எளிதாக பயணம் செய்வதை உறுதி செய்ய 217 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"கோடைகாலம் முழுவதும் போக்குவரத்துத் தொடர்பையும், வசதியையும் இது விரிவுப்படுத்தும்."
This will enhance comfort and connectivity through the summer. https://t.co/FpFZYzSZ2U
— Narendra Modi (@narendramodi) April 12, 2023


