The notified P&K fertilizers including NPKS grades will be available to the farmers at subsidized, affordable and reasonable rates
The freight subsidy on Single Super Phosphate (SSP) has been extended to Kharif 2025
Approval for subsidy rates for notified P&K fertilizers is yet another example of the importance attached by the Government to the agriculture sector and Indian farmers
Subsidizing P&K fertilizers helps ensure farmers get the nutrients they need at a fair price, Healthy soils lead to healthy harvests and ensures food security for the Nation
Cabinet approved NBS subsidy of Rs. 37,216.15 crore for Kharif 2025 to ensure affordable, subsidized and reasonable rates on P&K fertilizers across the country

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு (01.04.2025 முதல் 30.09.2025 வரை) கரீஃப் பருவத்தில் (01.04.2025 முதல் 30.09.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2024 காரீப் பருவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.37,216.15 கோடியாக இருக்கும். இது 2024-25 ரபி பருவங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.13,000 கோடி கூடுதலாகும்.

நன்மைகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

சர்வதேச அளவில் உரங்கள், இடுபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள  விலைவாசியைக் கருத்தில் கொண்டு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியத் தொகையை சீரமைத்தல்.

அமலாக்கம் மற்றும் இலக்குகள்

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற உரங்கள் உட்பட பல்வேறு வகையான உரங்களுக்கான மானியத் தொகை  காரீஃப் பருவத்துக்கான  (01.04.2025 முதல் 30.09.2025 வரை பொருந்தும்) அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த மானிய உதவி, உரங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்.

பின்னணி

உர உற்பத்தியாளர்கள்  இறக்குமதியாளர்கள் மூலம் 28 தரநிலைகள் அடிப்படையில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த உரங்களுக்கான மானியம் 01.04.2010 முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு இந்த மானிய உதவியை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் விலைவாசிகளின் அடிப்படையில் உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலைகள், யூரியா, டி.ஏ.பி., எம்.ஓ.பி மற்றும் சல்பர் ஆகியவற்றின் அண்மைக்கால  பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 01.04.25 முதல் 30.09.25 வரை கரீஃப் பருவத்தில் மானிய விலையில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  விவசாயிகளுக்கு உரங்கள் மலிவு விலையில் கிடைக்க ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட விலைகளின்படி உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
RBI Revises FY27 GDP Growth Forecast Up To 6.7%; Sees Indian Economy Staying Resilient

Media Coverage

RBI Revises FY27 GDP Growth Forecast Up To 6.7%; Sees Indian Economy Staying Resilient
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi shares Sanskrit Subhashitam recognizing Earth as the nurturing mother of all life
August 06, 2026

The Prime Minister, Shri Narendra Modi today shared Sanskrit Subhashitam emphasising that humanity may live in harmony with the Earth, as earth is the nurturing mother of all life and the moral order that sustains her should be respected.

The Prime Minister shared a Sanskrit verse-

विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।

शिवां स्योनामनु चरेम विश्वहा॥

The Prime Minister posted on X:

विश्वस्वं मातरमोषधीनां ध्रुवां भूमिं पृथिवीं धर्मणा धृताम्।

शिवां स्योनामनु चरेम विश्वहा॥