ভারতকী উপ রাষ্ট্রপতিগী মীখলদা তিরু সি.পি রাধাকৃষ্ণন মীরেপ ওইন্নবা নেসনেল দেমোক্রেতিক এল্লাইন্স (এন দি এ)গী ৱারেপ ঙসি প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনা তরাম্না ওকখ্রে।
এক্সতা পোষ্ট থ্রিদ অমদা, প্রধান মন্ত্রীনা হায়খি;
“মহাক্না মতম শাংনা মীয়ামগী থবক তৌরকপদা, মহাক্কী কৎথোকপা, মীওইবগী অৱাবা মশক খঙবা অমসুং লৌশিংগীদমক তিরু সি.পি রাধাকৃষ্ণন জি মশামক শক্নাইবনি। মহাক্না তোঙান তোঙানবা ফমশিং পায়রিঙৈ মনুংদা, মহাক্না মতম পুম্নমক্ত মীয়ামগী থবক অমসুং লায়রবশিংগী ফিবম ফগৎনবা পুক্নিং চঙখি। মহাক্না তামিল নাদুদা মীয়ামগা লোয়ননা থবক ফজনা পাংথোকখি। ঐখোয়গী এল্লাইন্সনা মহাক উপ রাষ্ট্রপতিগী মীরেপ ওইহন্নবা এন.দি.এনা ৱারেপ লৌবদা ঐ হরাওই।
“তিরু সি.পি রাধাকৃষ্ণন জি এম.পি ওইনা অমসুং তোঙান তোঙানবা রাজ্যশিংগী রাজ্যপাল ওইনা য়াম্না খঙলে। মহাক্না সংসদতা পুথোরকপা ৱাফমশিং মতম পুম্নমক্ত খন্নবা য়াবা ওইখি। মহাক্না রাজ্যপাল ওইরিঙৈ মনুংদা, মহাক্না মীচম মীয়াম্না থেংনরিবা অৱাবশিং কোক্নবা পুক্নিং চঙখি। মসিদগী থেংনরকপা কয়া অদুনা মহাক্কী লেজিসলেতিপ অমসুং সংবিধানগী মতাংদা লৌশিং কয়া লৈরি। মহাক অফবা উপ রাষ্ট্রপতি অমা ওইগনি হায়না ঐনা থাজৈ”।
Thiru CP Radhakrishnan Ji has rich experience as MP and Governor of various states. His Parliamentary interventions were always incisive. During his gubernatorial tenures, he focused on addressing challenges faced by common citizens. These experiences ensured that he has vast…
— Narendra Modi (@narendramodi) August 17, 2025
“திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
@CPRGuv”
“நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பதை இந்த அனுபவங்கள் உறுதி செய்தன. குடியரசு துணைத் தலைவராக அவர் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பார் என்று நான் நம்புகிறேன்”
நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு…
— Narendra Modi (@narendramodi) August 17, 2025


