Lays foundation stone and inaugurates 84 major developmental projects worth more than Rs 1,500 crores in Jammu & Kashmir
Launches Competitiveness Improvement in Agriculture and Allied Sectors (JKCIP) Project worth Rs 1,800 crores
“People have faith in the intentions and policies of the government”
“Our government shows its performance by meeting the expectations of the people and brings results”
“Big message of people’s mandate in this Lok Sabha Elections is that of stability”
“We are witnessing Atal ji’s vision of Insaniyat, Jamhooriyat aur Kashmiriyat, turning into a reality today”
“I have come to express my thanks for your efforts for keeping the flag of democracy high”
“Today the Constitution of India has been implemented in Jammu & Kashmir in true sense. The walls of Article 370 have been brought down”
“We are making all possible effort to remove all distances whether of the heart or of Delhi (Dil ya Dilli)”
“The day is not far when you will select the new government of Jammu & Kashmir with your own vote. The day will come soon when Jammu & Kashmir will shape its future as a state once again”
“Valley is gradually emerging as a major hub of start-ups, skill development and sports”
“The new generation of Jammu and Kashmir will live with permanent peace”

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, இதர பிரமுகர்களே, ஜம்மு காஷ்மீர் முழுவதிலும் உள்ள எனது இளம் நண்பர்களே, சகோதர சகோதரிகளே!

 

இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு  இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.

 

கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டிலிருந்து நான் இப்போதுதான் திரும்பியுள்ளேன். திரு மனோஜ் அவர்கள்  குறிப்பிட்டதைப் போல, தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைப்பது உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது நம் நாட்டை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதை மாற்றுகிறது. மற்ற நாடுகள் இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை அளித்து பலப்படுத்தி வருகின்றன. இந்திய மக்களின் விருப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன, இந்த உயர்ந்த விருப்பங்கள் நாட்டின் மிகப்பெரிய பலமாகும். இவ்வாறான விருப்பங்களுடன், அரசின் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கின்றன. இந்த அளவுகோல்களின் அடிப்படையில் எங்களை மதிப்பீடு செய்த பிறகு, மக்கள் மூன்றாவது முறையாக எங்கள் அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இந்தியா இப்போது நிலையான அரசின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். கடந்த 35-40 ஆண்டுகால சாதனைகளை முறியடித்து, ஜனநாயகத்தின் மீது இளைஞர்களின் வலுவான நம்பிக்கையை நிரூபித்துள்ளீர்கள். இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வகுத்த பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

 

இருப்பினும், அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானவர்கள் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் அதிருப்தி அடைந்துள்ளனர். வளர்ச்சியைத் தடுக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துடன் இணைந்து உள்துறை அமைச்சர் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளைக் கையாள்வதில் எந்த முயற்சியும் விடுபட்டுவிடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமுறை நீடித்த அமைதியை அனுபவிக்கும். ஜம்மு-காஷ்மீர் தேர்ந்தெடுத்த முன்னேற்றப் பாதையை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பல்வேறு புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஸ்ரீநகர் மீண்டும் உலக அரங்கில் பிரகாசிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துள். மிகவும் நன்றி!

 

இருப்பினும், அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானவர்கள் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் அதிருப்தி அடைந்துள்ளனர். வளர்ச்சியைத் தடுக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துடன் இணைந்து உள்துறை அமைச்சர் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளைக் கையாள்வதில் எந்த முயற்சியும் விடுபட்டுவிடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமுறை நீடித்த அமைதியை அனுபவிக்கும். ஜம்மு-காஷ்மீர் தேர்ந்தெடுத்த முன்னேற்றப் பாதையை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பல்வேறு புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஸ்ரீநகர் மீண்டும் உலக அரங்கில் பிரகாசிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துள். மிகவும் நன்றி!

 

கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டிலிருந்து நான் இப்போதுதான் திரும்பியுள்ளேன். திரு மனோஜ் அவர்கள்  குறிப்பிட்டதைப் போல, தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைப்பது உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது நம் நாட்டை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதை மாற்றுகிறது. மற்ற நாடுகள் இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை அளித்து பலப்படுத்தி வருகின்றன. இந்திய மக்களின் விருப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன, இந்த உயர்ந்த விருப்பங்கள் நாட்டின் மிகப்பெரிய பலமாகும். இவ்வாறான விருப்பங்களுடன், அரசின் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கின்றன. இந்த அளவுகோல்களின் அடிப்படையில் எங்களை மதிப்பீடு செய்த பிறகு, மக்கள் மூன்றாவது முறையாக எங்கள் அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இந்தியா இப்போது நிலையான அரசின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். கடந்த 35-40 ஆண்டுகால சாதனைகளை முறியடித்து, ஜனநாயகத்தின் மீது இளைஞர்களின் வலுவான நம்பிக்கையை நிரூபித்துள்ளீர்கள். இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வகுத்த பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

 

இருப்பினும், அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானவர்கள் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் அதிருப்தி அடைந்துள்ளனர். வளர்ச்சியைத் தடுக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துடன் இணைந்து உள்துறை அமைச்சர் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளைக் கையாள்வதில் எந்த முயற்சியும் விடுபட்டுவிடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமுறை நீடித்த அமைதியை அனுபவிக்கும். ஜம்மு-காஷ்மீர் தேர்ந்தெடுத்த முன்னேற்றப் பாதையை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பல்வேறு புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஸ்ரீநகர் மீண்டும் உலக அரங்கில் பிரகாசிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துள். மிகவும் நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s electric PV retail sales jump 44% in February; Tata Motors leads: FADA

Media Coverage

India’s electric PV retail sales jump 44% in February; Tata Motors leads: FADA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The strong foundation of Viksit Rajasthan is giving more strength to the resolution of Viksit Bharat: PM Modi
March 07, 2026
Today is a day of new hope and new achievement for the entire Hadoti region including Kota, Bundi, Baran and Jhalawar: PM
This modern airport, to be built at a cost of ₹1,500 crore, will give new momentum to the development of the entire region in the coming time: PM
When this airport becomes operational, travel will be easier and trade will grow rapidly across the entire area, including Kota : PM
Kota is today advancing rapidly in the field of connectivity: PM
Under the Amrit Bharat Station Scheme, both major railway stations of Kota are being equipped with modern facilities: PM
The Delhi-Mumbai Expressway, which passes through Kota and Bundi, is opening a new gateway for the development of the entire region: PM

कोटा और पूरे हाड़ौती के अंचल के, मेरे सभी साथियों को फिर से एक बार नमस्कार।

अभी पिछले ही हफ्ते मुझे राजस्थान की यात्रा पर आने का अवसर मिला था। अजमेर की पावन धरती से हमने राजस्थान के विकास से जुड़े हजारों करोड़ रुपये के प्रोजेक्ट्स का शिलान्यास और लोकार्पण किया था। उसी कार्यक्रम में राजस्थान के 21 हजार से अधिक नौजवान साथियों को नियुक्ति पत्र भी सौंपे गए थे। अब अजमेर यात्रा के कुछ ही दिनों बाद, आज मुझे कोटा से जुड़े हुए इस महत्वपूर्ण एयरपोर्ट प्रोजेक्ट को शुरू करने का अवसर मिल रहा है। एक ही हफ्ते में राजस्थान में विकास के इन दो बड़े कार्यक्रमों का बहुत बड़ा संदेश है। ये बताते हैं कि आज राजस्थान किस गति से आगे बढ़ रहा है। इंफ्रास्ट्रक्चर हो, युवाओं के लिए रोजगार के अवसर हों, किसानों और माताओं-बहनों के लिए योजनाएं हों, राजस्थान में हर क्षेत्र में तेज़ी से काम हो रहा है।

साथियों,

आज का दिन कोटा, बूंदी, बारां और झालावाड़ सहित पूरे हाड़ौती क्षेत्र के लिए, एक नई आशा और नई उपलब्धि का दिन है। करीब डेढ़ हजार करोड़ रुपये से बनने जा रहा ये आधुनिक एयरपोर्ट, आने वाले समय में पूरे क्षेत्र के विकास को नई गति देने वाला है। मैं कोटा और पूरे हाड़ौती क्षेत्र के लोगों को, एयरपोर्ट के शिलान्यास के इस महत्वपूर्ण कार्यक्रम में, अपनी बहुत-बहुत शुभकामनाएं देता हूं।

साथियों,

मुझे याद है, नवंबर 2023 में जब मैं कोटा आया था, तब मैंने कोटा की जनता से एक वादा किया था। मैंने कहा था कि कोटा का एयरपोर्ट केवल एक सपना बनकर नहीं रहेगा, बल्कि उसे साकार करके दिखाया जाएगा। आज मुझे प्रसन्नता है कि वो क्षण आ गया है, जब कोटा एयरपोर्ट के निर्माण का काम शुरू होने जा रहा है। अब तक कोटा के लोगों को जयपुर या जोधपुर जाकर फ्लाइट पकड़नी पड़ती थी। इसमें काफी समय भी लगता था और असुविधा भी होती थीं। अब यह स्थिति बदलने जा रही है। जब यह एयरपोर्ट शुरू होगा, तो कोटा समेत आसपास के पूरे इलाके में यात्रा भी आसान होगी और व्यापार भी तेज़ी से बढ़ेगा।

साथियों,

कोटा केवल शिक्षा का ही नहीं, बल्कि ऊर्जा का भी एक बड़ा केंद्र है। कोटा वह अनूठा क्षेत्र है, जहां न्यूक्लियर हो, कोयला आधारित हो, गैस और पानी हो, ऊर्जा के लगभग सभी स्रोतों से बिजली का उत्पादन होता है। हाड़ौती की यह धरती अपनी धरोहरों के लिए भी उतनी ही प्रसिद्ध है। कोटा कचौरी का जायका, कोटा डोरिया साड़ी, इसके साथ-साथ कोटा स्टोन और सैंड स्टोन की चमक, इन्होंने दुनिया भर में अपनी पहचान बनाई है। यहां का धनिया हो, बून्दी का बासमती चावल हो, इसकी महक अंतरराष्ट्रीय बाजारों तक पहुँचती है। ये क्षेत्र अपने परिश्रम, उत्पादन और संभावनाओं के लिए जाना जाता है। अब कोटा का ये नया एयरपोर्ट, यहां की संभावनाओं को कई गुना बढ़ाने का काम करेगा।

साथियों,

कोटा और हाड़ौती की यह धरती उद्यम और आस्था का भी बड़ा केंद्र है। सदियों से देश-दुनिया के श्रद्धालु, यहां श्री मथुराधीश जी की पावन पीठ, केशव-राय-पाटन के तीर्थ, खड़े गणेश जी महाराज और गोदावरी बालाजी धाम के दर्शन के लिए आते रहे हैं। गरड़िया महादेव से दिखने वाला चम्बल का दृश्य, हर किसी को मंत्रमुग्ध कर देता है। मुकुंदरा हिल्स और रामगढ़ विषधारी जैसे वन्यजीव अभयारण्य, इस पूरे क्षेत्र को वाइल्ड-लाइफ टूरिज्म का बड़ा केंद्र बनाते है। जब हवाई कनेक्टिविटी बढ़ेगी, तो देश और दुनिया से पर्यटक यहाँ आएँगे, और इसका सीधा लाभ यहाँ के युवाओं, व्यापारियों और स्थानीय अर्थव्यवस्था को मिलेगा।

साथियों,

वैसे भी कोटा आज कनेक्टिविटी के क्षेत्र में तेजी से चारो तरफ जुड़ रहा है, बढ़ रहा है। अमृत भारत स्टेशन योजना के तहत कोटा के दोनों प्रमुख रेलवे स्टेशनों को आधुनिक सुविधाओं से सुसज्जित किया जा रहा है। दिल्ली-मुंबई एक्सप्रेसवे, जो कोटा और बून्दी से होकर गुजर रहा है, पूरे क्षेत्र के विकास का नया द्वार खोल रहा है। अब दिल्ली, वडोदरा और मुंबई जैसे बड़े शहरों की दूरी महज़ कुछ घंटों की रह गई है। बेहतर सड़क और रेल कनेक्टिविटी के कारण यहाँ नए उद्योग स्थापित हो रहे हैं। विशेष रूप से एग्रो-बेस्ड इंडस्ट्री के लिए यह क्षेत्र एक बड़ा केंद्र बनेगा। रेल और सड़क के बाद हवाई कनेक्टिविटी का ये नया अध्याय कोटा के विकास को और गति देगा। कोटा एयरपोर्ट पूरे हाड़ौती क्षेत्र और आसपास के जिलों के लिए प्रगति के नए अवसर लेकर आएगा।

साथियों,

मैं इस महत्वपूर्ण परियोजना के लिए, कोटा के सांसद, श्रीमान ओम बिरला जी के निरंतर प्रयासों की भी सराहना करना चाहता हूं। उनकी हमेशा यही कोशिश रही है कि कोटा के लोगों का जीवन बेहतर बने, उन्हें नए अवसर मिलें। एयरपोर्ट हो, ट्रिपल आईटी का नया कैंपस हो, सड़कों का विस्तार हो, कोटा के विकास के लिए वे लगातार सेवाभाव से काम कर रहे हैं। उनके प्रयासों के कारण ही कोटा और इस पूरे क्षेत्र के विकास को नई गति मिल रही है।

साथियों,

ओम बिरला जी, जितने शानदार सांसद हैं, उतने ही बेहतरीन लोकसभा अध्यक्ष भी हैं। वे संविधान को पूरी तरह समर्पित हैं, वे संसदीय प्रणालियों के प्रति पूरी तरह निष्ठा रखते हैं, वे आज किसी पक्ष के सदस्य नहीं हैं, वो पक्ष, प्रतिपक्ष से पूरी तरह ऊपर हैं, और मैं देख रहा हूं, जब उनको सदन में देखता हूं, तब मुझे विचार आता है कि शायद शिक्षा की नगरी से आने का प्रभाव है कि वो लोकतभा अध्यक्ष के तौर पर भी एक अच्छे मुखिया की तरह, सबको साथ लेकर के चलने की भूमिका में रहते हैं और सदन में जितने भी हमारे माननीय सांसदगण हैं, उनको वो अच्छे से संभाल लेते हैं, उनकी भावनाओं को, उनके आग्रहों को बहुत ही आदर करते हैं, और एक एैसे स्पीकर महोदय हैं, जो सांसदों का सर्वाधिक सम्मान करने का स्वभाव रखते हैं। और कभी-कभी कुछ बड़े घरानों के अहंकारी उत्पाती अगर कोई छात्र आ भी जाते हैं, वो अपना हुडदंग करने की आदत तो छोड़ते नहीं हैं, तो भी वो सदन के मुखिया की तरह सबको संभालते हैं, किसी को भी अपमानित नहीं करते हैं, सबके कड़वे बोल भी झेल लेते हैं, और आपने देखा होगा हर बार वो मुस्कुराते हैं, एक मीठी हसी उनके चेहरे पर हमेशा रहती है। शायद वो भी एक कारण है कि सदन में वो सर्वप्रिय हैं।

साथियों,

जब कनेक्टिविटी बढ़ती है तो विकास की संभावनाओं में भी नई तेजी आती है। बीते 11 वर्षों में देश के अलग-अलग हिस्सों में बने नए एयरपोर्ट्स ने, विकास को नई गति दी है। 2014 से पहले देश में 70 के करीब एयरपोर्ट ही बने थे। आज यह संख्या बढ़कर 160 से ज्यादा हो गई है। इन नए एयरपोर्ट्स ने, हवाई यात्रा को आसान किया है, पर्यटन को बढ़ावा दिया है, युवाओं के लिए रोजगार के अवसर पैदा किए हैं, और क्षेत्र के विकास को नई रफ्तार दी है। हम दिल्ली के आसपास ही देखें तो कई सारे नए एयरपोर्ट्स शुरू हुए हैं। हिसार में एयरपोर्ट बना है, हिंडन में एयरपोर्ट बना है, जेवर में नया एयरपोर्ट बना है, जब ये एयरपोर्ट बनते हैं, नए टर्मिनल बनते हैं, तो छोटे शहरों में भी नए उद्यम पहुंचते हैं,नई कंपनियां पहुंचती हैं। मुझे विश्वास है कि कोटा का यह नया एयरपोर्ट भी, आने वाले समय में इस क्षेत्र के विकास को इसी तरह नई गति देगा।

साथियों,

जब राज्य सरकार और केंद्र सरकार मिलकर काम करती हैं, जब नीयत साफ होती है और संकल्प मजबूत होता है, तब विकास की रफ्तार कई गुना बढ़ जाती है। आज राजस्थान में वही हो रहा है। विकसित राजस्थान की यही मजबूत नींव, विकसित भारत के संकल्प को और ताकत दे रही है। मुझे पूरा विश्वास है, हम सब मिलकर एक ऐसा राजस्थान बनाने में सफल होंगे, जो समृद्ध भी हो, सशक्त भी हो और अवसरों से भरा हुआ भी हो। इसी विश्वास के साथ, आप सभी को इस शिलान्यास के अवसर पर मेरी बहुत-बहुत शुभकामनाएं हैं, बहुत-बहुत धन्यवाद। वंदे मातरम।