சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் @PSTamangGolay, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.”
Chief Minister of Sikkim, Shri @PSTamangGolay, met Prime Minister @narendramodi. pic.twitter.com/qexGISkCs8
— PMO India (@PMOIndia) May 20, 2025


