PM to inaugurate Vibrant Gujarat Regional Conference for Kutch and Saurashtra region
Vibrant Gujarat Regional Conference to usher in fresh momentum for investment and industrial growth in Western Gujarat
Conference to Focus on Key Sectors including Ceramics, Engineering, Ports & Logistics, Green Energy, Tourism among others
To further expand the reach and impact of the successful model of Vibrant Gujarat, four Vibrant Gujarat Regional Conferences are being held across Gujarat
Regional Conferences aim to promote region-specific industrial development, attract investments across diverse sectors, and enhance global engagement

பிரதமர் 2026 ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்குப் பயணம் செய்து,  கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க  குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்பார். பிற்பகல் 1:30 மணியளவில், மாநாட்டில் வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் 2 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்து  உரையாற்றுவார்.

இந்த மாநாடு கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை உள்ளடக்கியது. இது மேற்கு குஜராத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செராமிக், பொறியியல், துறைமுகங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து , மீன்வளம், பெட்ரோ கெமிக்கல், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், கனிமங்கள், பசுமை எரிசக்தி சூழல் அமைப்பு, திறன் மேம்பாடு, புத்தொழில் நிறுவனங்கள், எம் எஸ்எம்இ-கள், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவை மீது இந்த மாநாடு கவனம் செலுத்தும். ஜப்பான், தென் கொரியா, ருவாண்டா, உக்ரைன் ஆகியவை இந்த மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக இருக்கும்.

பிரதமரின் 'வளர்ச்சியடைந்த இந்தியா @2047' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்தல், உலகளாவிய ஈடுபாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
UPI expands to 11 countries as July transactions touch Rs 29.87 lakh crore

Media Coverage

UPI expands to 11 countries as July transactions touch Rs 29.87 lakh crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister invites citizens to share their UPI experiences as UPI completes a decade
August 25, 2026

The Prime Minister, Shri Narendra Modi recalled the transformative journey of the Unified Payments Interface (UPI), which was rolled out a decade ago and marked a major turning point in India’s digital payments journey.

Highlighting the scale and reach achieved by UPI over the past ten years, Shri Modi said that its remarkable journey is something every Indian can be proud of. The Prime Minister invited citizens to share their experiences of using UPI and how it has impacted their daily lives.

The Prime Minister posted on X:

A decade ago, UPI was rolled out, marking a major turning point in India’s digital payments journey.

The sheer scale and reach of UPI are something every Indian must be proud of.

Tell me about your UPI experience and how it impacted your life...

#10YearsOfUPI