பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
குளிரோ அல்லது வெயிலோ, அச்சமோ அல்லது பாசமோ, செல்வமோ அல்லது வறுமையோ ஆகியவற்றால் யார் ஒருவருடைய செயல்கள் தடைபடவில்லையோ, அவரே ஞானி என்று அழைக்கப்படுகிறார் என்பதை அந்த சமஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
The Prime Minister wrote on X;
“यस्य कृत्यं न विघ्नन्ति शीतमुष्णं भयं रतिः।
समृद्धिरसमृद्धिर्वा स वै पण्डित उच्यते।।"
यस्य कृत्यं न विघ्नन्ति शीतमुष्णं भयं रतिः।
— Narendra Modi (@narendramodi) December 24, 2025
समृद्धिरसमृद्धिर्वा स वै पण्डित उच्यते।। pic.twitter.com/FI5pB4m2Qu


