பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்தியாவின் காலத்தால் அழியாத கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற தாக்குதல்களை எதிர்கொண்ட போதிலும், அதன் மீள்திறனை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் நாகரிகப் பயணம், தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பாதுகாத்த, அதன் மக்களின் கூட்டு வலிமையால் நிலைத்து நிற்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
हमारी महान संस्कृति और आध्यात्मिक विरासत अनगिनत हमलों की भी साक्षी रही है। यह देशवासियों की सामूहिक शक्ति ही है, जिसने हमारी सांस्कृतिक धरोहर को हमेशा अक्षुण्ण रखा है।
— Narendra Modi (@narendramodi) January 5, 2026
वनानि दहतो वह्नेः सखा भवति मारुतः।
स एव दीपनाशाय कृशे कस्यास्ति सौहृदम् ।। pic.twitter.com/tOs3T2Zi2x


