பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டுக்கான தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திடமான மன உறுதியுடன், புத்தாண்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தால் அழியாத ஞானம், எதிர்காலத்தைக் கற்பனை செய்வதில் நமது மனதை உறுதியுடனும் அச்சமின்றியும் வைத்துக்கொண்டு, நாம் எழுந்து, விழிப்புடன் இருந்து, நலனைத் தரும் செயல்களில் ஈடுபட நம்மை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
Sharing his message of inspiration through a Sanskrit verse in a post on X, Shri Modi said:
“मेरी कामना है कि आने वाले समय में आपको अपने हर प्रयास में सफलता मिले। दृढ़संकल्प और इच्छाशक्ति से नए साल में आपके संकल्प की सिद्धि हो।
उत्थातव्यं जागृतव्यं योक्तव्यं भूतिकर्मसु।
भविष्यतीत्येव मनः कृत्वा सततमव्यथैः।।”
मेरी कामना है कि आने वाले समय में आपको अपने हर प्रयास में सफलता मिले। दृढ़संकल्प और इच्छाशक्ति से नए साल में आपके संकल्प की सिद्धि हो।
— Narendra Modi (@narendramodi) January 2, 2026
उत्थातव्यं जागृतव्यं योक्तव्यं भूतिकर्मसु।
भविष्यतीत्येव मनः कृत्वा सततमव्यथैः।। pic.twitter.com/uuFCKwsXsf


