வேளாண்மை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான அம்சங்கள் மட்டுமின்றி, சமூகத்தின் செழுமைக்கான அடிப்படை கூறுகள் என்பதை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
வேளாண்மையும், பயிர்களும் மனித வாழ்க்கையின் பெரும் அடித்தளமாகும். ஒருவர் இந்த உண்மையைப் புரிந்து வேளாண் பணிகளை சரியாக மேற்கொள்ளும் போது, அதன் மூலம் சமூகம் நிலைத்து செழுமையடைகிறது.
कृषि केवल जीविका का साधन नहीं, बल्कि समाज और राष्ट्र के पोषण का मूल आधार है। हमारे किसान भाई-बहनों का पसीना जब मिट्टी में मिलता है तो अन्न बनकर देशवासियों के जीवन को संबल देता है।
— Narendra Modi (@narendramodi) June 11, 2026
ते कृषिं च सस्यं च मनुष्या उप जीवन्ति।कृष्टराधिरुपजीवनीयो भवति य एवं वेद॥#12YearsOfKisanSamriddhi pic.twitter.com/AMDduTXLAy


