பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இட்டாநகரில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். "ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்களுக்கு 'இது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று பெருமையுடன் கூறுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் வழங்கப்பட்டன. இந்த சுவரொட்டிகளை அவர்கள் தங்கள் கடைகளில் ஆர்வத்துடன் காட்சிப்படுத்துவதாகக் கூறினர்", என்று திரு மோடி கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று சூரியன் உதயமானத்திலிருந்து, ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடங்கியதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் உதயமாகியுள்ளது. இந்தியாவின் அழகிய சூரியன் உதயமாகும் பூமியான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைக் காட்டிலும் இதற்குச் சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்.

 

இட்டாநகரில், உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் நறுமண தேநீர், சுவையான ஊறுகாய், மஞ்சள், அடுமனைப் பொருட்கள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.

 

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு 'இது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று பெருமையுடன் கூறுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வழங்கப்பட்டன. அதை அவர்கள் தங்கள் கடைகளில் காட்சிப்படுத்துவதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI scheme drives ₹41,943 crore in pharma investments, doubles initial commitment

Media Coverage

PLI scheme drives ₹41,943 crore in pharma investments, doubles initial commitment
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister reflects on Navratri’s journey of unwavering faith
March 21, 2026

Prime Minister Shri Narendra Modi shared his reflections today on the spiritual significance of the holy festival of Navratri, highlighting the transformative power of faith in the Mother Goddess.Shri Modi shared a devotional hymn dedicated to the Goddess on this occasion.

The Prime Minister wrote on X:

"जगतजननी माता पर अटूट विश्वास उनके भक्तों में नई चेतना और स्फूर्ति का संचार करने वाला है।"