On this day, the nation witnessed a shining example of Sardar Patel’s iron will, as the Indian Army liberated Hyderabad from countless atrocities
Nothing surpasses the honour, pride, and glory of ‘Maa Bharti’: PM
‘Swasth Nari Sashakt Parivar’ campaign is dedicated to our mothers and sisters: PM
Service to the poor is the highest purpose of my life: PM
We are working with commitment of 5F vision for the textile industry – from Farm to Fibre, Fibre to Factory, Factory to Fashion and Fashion to Foreign: PM
Vishwakarma brothers and sisters are a major force behind Make in India: PM
Those who have been left behind are our top priority: PM

பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார். படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.

தார் நிலம் என்றும் வீரத்திற்கு உத்வேகம் அளித்ததாக கூறிய திரு மோடி, மகாராஜா போஜின் துணிச்சல், நாட்டின் பெருமையைக் காப்பதில் உறுதியாக நிற்பதற்கு நமக்கு கற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்தார். மகரிஷி தாதிசியின் தியாகம் மனித சமூகத்திற்கு சேவை புரிவதற்கான உறுதியை நமக்கு அளிப்பதாக அவர் கூறினார். இந்த மரபிலிருந்து உத்வேகம் அடைந்து தற்போது நாடு அன்னை பாரதத்தின் பாதுகாப்பிற்கு மிக உயரிய முன்னுரிமையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், நமது சகோதரி மற்றும் புதல்விகளின் குங்குமத்தை  அழித்ததை அவர் நினைவு கூர்ந்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுடைய பயங்கரவாத மறைவிடங்களை நாம் அழித்தோம் என்று கூறினார். துணிச்சல்மிக்க நமது வீரர்கள்  கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை  மண்டியிடச் செய்ததாக திரு மோடி குறிப்பிட்டார்.

 

மத்தியப்பிரதேசத்தில் மகேஸ்வரி ஜவுளிகளின் செழுமை மிக்க பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், தேவி அஹில்யாபாய் ஹோல்கர், மகேஸ்வரி சேலைக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததாகக் கூறினார். அவருடைய 300-வது பிறந்த தினம் அண்மையில் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தாரில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்கா மூலம் அவரது மரபு தற்போது முன்னேற்றம் அடைவதாகத் தெரிவித்தார். இந்தப் பூங்கா பருத்தி, பட்டு போன்ற அத்தியாவசிய நெசவுப் பொருட்களை  எளிதாக அணுக வகை செய்யும் என்றும், தரங்களை சரி பார்ப்பதை எளிதாக்கும் என்றும், சந்தை இணைப்பை மேம்படுத்தும் என்றும் திரு மோடி விவரித்தார்.

 

தாரில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்காவிற்கு சுமார் 1,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 80-க்கும் அதிகமான தொழில்துறை அலகுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழிற்சாலைக் கட்டுமானம் ஆகியவை ஒரே நேரத்தில் தொடரும் என்று தெரிவித்தார். இந்தப் பூங்கா 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பூங்காவின் தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளை பெருமளவில் குறைத்து இந்தியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் அளித்து உலகளவில்  போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் என்றும் திரு மோடி கூறினார்.

 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகப் பிரிவினர்களுக்கு பயனளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழை விஸ்வகர்மா சகோதர சகோதரிகள் திறமையைக் கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார். ஆனால், முந்தைய அரசுகள் அவர்களுடைய திறமையை மேம்படுத்தவோ, வாழ்க்கையை மேம்படுத்தவோ எந்தத் திட்டங்களையும் வகுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசு அவர்களுடைய கைவினைத் திறனை முன்னேற்றமிக்கதாக மாற்றுவதற்கான வழிவகைகளை மீண்டும் உருவாக்கி உள்ளது என்று அவர் தெரிவித்தார். அரசின் முதன்மையான முன்னுரிமையாளர்களாக பின்தங்கியவர்கள் இருப்பார்கள் என்பதை உறுதிபடுத்தினார்.

 

சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக  பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 

மத்தியப்பிரதேசத்தில் மகேஸ்வரி ஜவுளிகளின் செழுமை மிக்க பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், தேவி அஹில்யாபாய் ஹோல்கர், மகேஸ்வரி சேலைக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததாகக் கூறினார். அவருடைய 300-வது பிறந்த தினம் அண்மையில் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தாரில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்கா மூலம் அவரது மரபு தற்போது முன்னேற்றம் அடைவதாகத் தெரிவித்தார். இந்தப் பூங்கா பருத்தி, பட்டு போன்ற அத்தியாவசிய நெசவுப் பொருட்களை  எளிதாக அணுக வகை செய்யும் என்றும், தரங்களை சரி பார்ப்பதை எளிதாக்கும் என்றும், சந்தை இணைப்பை மேம்படுத்தும் என்றும் திரு மோடி விவரித்தார்.

 

தாரில் உள்ள பிரதமரின் மித்ரா பூங்காவிற்கு சுமார் 1,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 80-க்கும் அதிகமான தொழில்துறை அலகுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழிற்சாலைக் கட்டுமானம் ஆகியவை ஒரே நேரத்தில் தொடரும் என்று தெரிவித்தார். இந்தப் பூங்கா 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பூங்காவின் தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளை பெருமளவில் குறைத்து இந்தியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் அளித்து உலகளவில்  போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் என்றும் திரு மோடி கூறினார்.

 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகப் பிரிவினர்களுக்கு பயனளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏழை விஸ்வகர்மா சகோதர சகோதரிகள் திறமையைக் கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார். ஆனால், முந்தைய அரசுகள் அவர்களுடைய திறமையை மேம்படுத்தவோ, வாழ்க்கையை மேம்படுத்தவோ எந்தத் திட்டங்களையும் வகுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசு அவர்களுடைய கைவினைத் திறனை முன்னேற்றமிக்கதாக மாற்றுவதற்கான வழிவகைகளை மீண்டும் உருவாக்கி உள்ளது என்று அவர் தெரிவித்தார். அரசின் முதன்மையான முன்னுரிமையாளர்களாக பின்தங்கியவர்கள் இருப்பார்கள் என்பதை உறுதிபடுத்தினார்.

 

சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக  பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 

சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக  பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Exclusive: Just two friends in a car, says Putin on viral carpool with PM Modi

Media Coverage

Exclusive: Just two friends in a car, says Putin on viral carpool with PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
India–Russia friendship has remained steadfast like the Pole Star: PM Modi during the joint press meet with Russian President Putin
December 05, 2025

Your Excellency, My Friend, राष्ट्रपति पुतिन,
दोनों देशों के delegates,
मीडिया के साथियों,
नमस्कार!
"दोबरी देन"!

आज भारत और रूस के तेईसवें शिखर सम्मेलन में राष्ट्रपति पुतिन का स्वागत करते हुए मुझे बहुत खुशी हो रही है। उनकी यात्रा ऐसे समय हो रही है जब हमारे द्विपक्षीय संबंध कई ऐतिहासिक milestones के दौर से गुजर रहे हैं। ठीक 25 वर्ष पहले राष्ट्रपति पुतिन ने हमारी Strategic Partnership की नींव रखी थी। 15 वर्ष पहले 2010 में हमारी साझेदारी को "Special and Privileged Strategic Partnership” का दर्जा मिला।

पिछले ढाई दशक से उन्होंने अपने नेतृत्व और दूरदृष्टि से इन संबंधों को निरंतर सींचा है। हर परिस्थिति में उनके नेतृत्व ने आपसी संबंधों को नई ऊंचाई दी है। भारत के प्रति इस गहरी मित्रता और अटूट प्रतिबद्धता के लिए मैं राष्ट्रपति पुतिन का, मेरे मित्र का, हृदय से आभार व्यक्त करता हूँ।

Friends,

पिछले आठ दशकों में विश्व में अनेक उतार चढ़ाव आए हैं। मानवता को अनेक चुनौतियों और संकटों से गुज़रना पड़ा है। और इन सबके बीच भी भारत–रूस मित्रता एक ध्रुव तारे की तरह बनी रही है।परस्पर सम्मान और गहरे विश्वास पर टिके ये संबंध समय की हर कसौटी पर हमेशा खरे उतरे हैं। आज हमने इस नींव को और मजबूत करने के लिए सहयोग के सभी पहलुओं पर चर्चा की। आर्थिक सहयोग को नई ऊँचाइयों पर ले जाना हमारी साझा प्राथमिकता है। इसे साकार करने के लिए आज हमने 2030 तक के लिए एक Economic Cooperation प्रोग्राम पर सहमति बनाई है। इससे हमारा व्यापार और निवेश diversified, balanced, और sustainable बनेगा, और सहयोग के क्षेत्रों में नए आयाम भी जुड़ेंगे।

आज राष्ट्रपति पुतिन और मुझे India–Russia Business Forum में शामिल होने का अवसर मिलेगा। मुझे पूरा विश्वास है कि ये मंच हमारे business संबंधों को नई ताकत देगा। इससे export, co-production और co-innovation के नए दरवाजे भी खुलेंगे।

दोनों पक्ष यूरेशियन इकॉनॉमिक यूनियन के साथ FTA के शीघ्र समापन के लिए प्रयास कर रहे हैं। कृषि और Fertilisers के क्षेत्र में हमारा करीबी सहयोग,food सिक्युरिटी और किसान कल्याण के लिए महत्वपूर्ण है। मुझे खुशी है कि इसे आगे बढ़ाते हुए अब दोनों पक्ष साथ मिलकर यूरिया उत्पादन के प्रयास कर रहे हैं।

Friends,

दोनों देशों के बीच connectivity बढ़ाना हमारी मुख्य प्राथमिकता है। हम INSTC, Northern Sea Route, चेन्नई - व्लादिवोस्टोक Corridors पर नई ऊर्जा के साथ आगे बढ़ेंगे। मुजे खुशी है कि अब हम भारत के seafarersकी polar waters में ट्रेनिंग के लिए सहयोग करेंगे। यह आर्कटिक में हमारे सहयोग को नई ताकत तो देगा ही, साथ ही इससे भारत के युवाओं के लिए रोजगार के नए अवसर बनेंगे।

उसी प्रकार से Shipbuilding में हमारा गहरा सहयोग Make in India को सशक्त बनाने का सामर्थ्य रखता है। यह हमारेwin-win सहयोग का एक और उत्तम उदाहरण है, जिससे jobs, skills और regional connectivity – सभी को बल मिलेगा।

ऊर्जा सुरक्षा भारत–रूस साझेदारी का मजबूत और महत्वपूर्ण स्तंभ रहा है। Civil Nuclear Energy के क्षेत्र में हमारा दशकों पुराना सहयोग, Clean Energy की हमारी साझा प्राथमिकताओं को सार्थक बनाने में महत्वपूर्ण रहा है। हम इस win-win सहयोग को जारी रखेंगे।

Critical Minerals में हमारा सहयोग पूरे विश्व में secure और diversified supply chains सुनिश्चित करने के लिए महत्वपूर्ण है। इससे clean energy, high-tech manufacturing और new age industries में हमारी साझेदारी को ठोस समर्थन मिलेगा।

Friends,

भारत और रूस के संबंधों में हमारे सांस्कृतिक सहयोग और people-to-people ties का विशेष महत्व रहा है। दशकों से दोनों देशों के लोगों में एक-दूसरे के प्रति स्नेह, सम्मान, और आत्मीयताका भाव रहा है। इन संबंधों को और मजबूत करने के लिए हमने कई नए कदम उठाए हैं।

हाल ही में रूस में भारत के दो नए Consulates खोले गए हैं। इससे दोनों देशों के नागरिकों के बीच संपर्क और सुगम होगा, और आपसी नज़दीकियाँ बढ़ेंगी। इस वर्ष अक्टूबर में लाखों श्रद्धालुओं को "काल्मिकिया” में International Buddhist Forum मे भगवान बुद्ध के पवित्र अवशेषों का आशीर्वाद मिला।

मुझे खुशी है कि शीघ्र ही हम रूसी नागरिकों के लिए निशुल्क 30 day e-tourist visa और 30-day Group Tourist Visa की शुरुआत करने जा रहे हैं।

Manpower Mobility हमारे लोगों को जोड़ने के साथ-साथ दोनों देशों के लिए नई ताकत और नए अवसर create करेगी। मुझे खुशी है इसे बढ़ावा देने के लिए आज दो समझौतेकिए गए हैं। हम मिलकर vocational education, skilling और training पर भी काम करेंगे। हम दोनों देशों के students, scholars और खिलाड़ियों का आदान-प्रदान भी बढ़ाएंगे।

Friends,

आज हमने क्षेत्रीय और वैश्विक मुद्दों पर भी चर्चा की। यूक्रेन के संबंध में भारत ने शुरुआत से शांति का पक्ष रखा है। हम इस विषय के शांतिपूर्ण और स्थाई समाधान के लिए किए जा रहे सभी प्रयासों का स्वागत करते हैं। भारत सदैव अपना योगदान देने के लिए तैयार रहा है और आगे भी रहेगा।

आतंकवाद के विरुद्ध लड़ाई में भारत और रूस ने लंबे समय से कंधे से कंधा मिलाकर सहयोग किया है। पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस City Hall पर किया गया कायरतापूर्ण आघात — इन सभी घटनाओं की जड़ एक ही है। भारत का अटल विश्वास है कि आतंकवाद मानवता के मूल्यों पर सीधा प्रहार है और इसके विरुद्ध वैश्विक एकता ही हमारी सबसे बड़ी ताक़त है।

भारत और रूस के बीच UN, G20, BRICS, SCO तथा अन्य मंचों पर करीबी सहयोग रहा है। करीबी तालमेल के साथ आगे बढ़ते हुए, हम इन सभी मंचों पर अपना संवाद और सहयोग जारी रखेंगे।

Excellency,

मुझे पूरा विश्वास है कि आने वाले समय में हमारी मित्रता हमें global challenges का सामना करने की शक्ति देगी — और यही भरोसा हमारे साझा भविष्य को और समृद्ध करेगा।

मैं एक बार फिर आपको और आपके पूरे delegation को भारत यात्रा के लिए बहुत बहुत धन्यवाद देता हूँ।