The World trusts India, the World believes in India and the World is ready to build the Semiconductor Future with India: PM
Chips are digital diamonds: PM
The lesser the paperwork, the sooner the wafer work can begin: PM
India’s smallest chip will drive the world’s biggest change very soon: PM
The day is not far when the world will say – Designed in India, Made in India, Trusted by the World: PM

இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குறைக்கடத்தி தொழில்துறையின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதை குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள இளம் மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்முனைவோர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் ஆகியோரை தாம் வரவேற்பதாக கூறினார்.

ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் தாம் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு தாயகம் திரும்பியதாகவும், இன்று யஷோ பூமியில் இலட்சியங்களுடனும், நம்பிக்கையுடனும் அரங்கத்தை நிரப்பியுள்ள பார்வையாளர்கள் இடையே தாம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்திற்கான தமது ஆர்வம் எப்போதும் இயற்கையானது மற்றும் நன்கு அறியப்பட்டது என்று குறிப்பிட்ட பிரதமர், தமது ஜப்பான் பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் டோக்கியோ எலக்டரான் தொழிற்சாலையைப் பார்வையிடும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.  தற்போது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பார்வையாளர்களிடையே இன்று இடம் பெற்றுள்ளது குறித்து அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் இதுபோன்ற கூட்டங்களில் தம்மை தொடர்ந்து கலந்துகொள்ள செய்வதாக பிரதமர் கூறினார்.  பார்வையாளர்கள் இடையே இன்று இருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.

 

40 முதல் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் உலகம் முழுவதும் உள்ள குறைக்கடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறித்து குறிப்பிட்ட திரு மோடி, இந்தியாவின் புதுமைக்கண்டுபிடிப்பு மற்றும் இளையோர் சக்தி ஆகியவையும் இந்நிகழ்வில் காணப்படுவதாக தெரிவித்தார்.  உலக நாடுகள் இந்தியாவை நம்புகிறது, உலக நாடுகள் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, எதிர்கால குறைக்கடத்தியை இந்தியாவுடன் இணைந்து வடிவமைக்க உலக நாடுகள் தயாராக உள்ளது என்ற தெளிவான செய்தியை இந்த தனித்துவமிக்க ஒருங்கிணைப்பு விளக்குவதாக அவர் குறிப்பிட்டார். செமிகான் இந்தியா கூட்டத்தில் பங்கேற்றுள்ள விருந்தினர்களை வரவேற்ற பிரதமர், வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புடைய நாடு என்ற இந்தியாவின் பயணத்தில் அவர்கள் முக்கிய கூட்டாளிகள் என்று உறுதிப்படுத்தினார்.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தகவல்களை எடுத்துரைத்த பிரதமர், ஒவ்வொரு எதிர்பார்ப்பு, ஒவ்வொரு மதிப்பீடுதலும் ஒவ்வொரு கணிப்பிலும் மீண்டும் ஒருமுறை இந்தியா சிறந்து விளங்கியுள்ளதாக தெரிவித்தார். உலக நாடுகள் பொருளதாரம் சாரந்த விவகாரங்களையும் மற்றும் சவால்களையும் எதிர்கொண்ட நிலையில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது. உற்பத்தி, சேவைகள், வேளாண்மை, கட்டுமானம் போன்ற அனைத்து துறைகளிலும் இந்த வளர்ச்சியும், உற்சாகமும் காணப்படுவதாக திரு மோடி கூறினார். இந்தியாவின் விரைவான வளர்ச்சி, தொழில்துறைகள் மற்றும் அனைத்து குடிமக்களிடையே புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிப்பாதை இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக திகழச் செய்வதற்கு துரிதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

குறைக்கடத்திகளின் உலகில், எண்ணெயை கருப்பு தங்கம் என்றும், சிப்களை டிஜிட்டல் வைரங்கள் என்றும், அவ்வப்போது கூறப்படுவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடந்த நூற்றாண்டை எண்ணெய் வடிவமைத்ததாகவும், எண்ணெய் கிணறுகள் மூலம் உலகின் விதி தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இக்கிணறுகளில் இருந்து எவ்வளவு பெட்ரோல் எடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்து உலகளாவியப் பொருளாதாரம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்ததாகவும், எனினும், 21-ம் நூற்றாண்டின் சக்தி தற்போது சிறிய அளவிலான சிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அளவில் சிறியதாக இருப்பினும், இந்த சிப்புகள் உலகளாவிய முன்னேற்றத்தை சிறப்பாக துரிதப்படுத்தும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். உலகளவில்  குறைக்கடத்தி சந்தை மதிப்பு ஏற்கனவே 600 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் இது 1 டிரில்லியன் டாலர்களை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு மோடி சுட்டிக்காட்டினார். குறைக்கடத்தி துறையில் இந்தியா முன்னேறிச் செல்லும் தருணத்தைக் கருத்தில் கொண்டு, இந்த 1 டிரில்லியன் டாலர் சந்தையில் இந்தியா சிறப்பான பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

குறைக்கடத்தி துறையில் இந்தியா முன்னேறிச் செல்லும் விரைவை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் கூறிய திரு மோடி, 2021-ம் ஆண்டில் செமிகான் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். 2023-ம் ஆண்டில், இந்தியாவின் முதலாவது குறைக்கடத்தி உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 2024-ம் ஆண்டு, மேலும் சில ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், 2025-ம் ஆண்டில், மேலும் ஐந்து திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார். தற்போது மொத்தம், பத்து குறைக்கடத்தி திட்டங்கள் உள்ளதாகவும், இது ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய முதலீட்டை கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இது இந்தியாவின் மீது உலக நாடுகளின் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

­குறைக்கடத்தித் துறையில் விரைவான நடவடிக்கை முக்கியம் என்பதை வலியுறுத்திய திரு மோடி, தொழிற்சாலைகளுக்கு கோப்புகளை கொண்டு செல்லும் நேரத்தை குறைத்தல், காகிதப் பணியைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் மின்னணு ஒருங்கிணைந்த சர்க்யூட்களை உருவாக்க பயன்படுத்தப்படும் வேஃபர்ஸ் உபகரண உற்பத்தி பணியை விரைவாக தொடர முடியும் என்று கூறினார்.  இந்த அணுகுமுறையில் அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். தேசிய ஒற்றை சாளர முறை செயல்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து ஒப்புதல்களையும் ஒரே தளத்தில் அணுக முடியும். இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் விரிவான காகிதப் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம், மின்சார விநியோகம், துறைமுகம், விமான நிலைய இணைப்பு, திறமையான பணியாளர் தொகுப்பை அணுகுதல் போன்ற உள்கட்டமைப்பு மாதிரிகளுக்கு வழிவகுக்கும் வகையில், குறைக்கடத்தி பூங்காக்கள் நாட்டில் அமைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். இதுபோன்ற உள்கட்டமைப்பு ஊக்கத்தொகைகளுடன் வழங்கப்படும் போது, தொழில்துறை வளர்ச்சி தவிர்க்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மூலமாகவோ அல்லது வடிவமைப்புடன் கூடிய மானியங்கள் மூலமாகவோ இந்தியா அனைத்து திறன்களையும் வழங்குகிறது. அதனால்தான் முதலீடு தொடர்ந்து சீராக வருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியா பின்புல செயல்பாடுகளுக்கு அப்பால் முழு அளவிலான குறைக்கடத்தி உற்பத்தி நாடாக மாறுவதை நோக்கி முன்னேறிச் செல்வதாக திரு மோடி தெரிவித்தார். இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். நமது பயணம் நம்மை தாமதமாகத் தொடங்கியது, ஆனால் தற்போது எங்களை எதுவும் தடுக்க இயலாது என்று அவர் கூறினார். சிஜி மின்சார ஆலை நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியதாக பிரதமர் தெரிவித்தார். கெய்ன்ஸின் ஆலையும் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மைக்ரான் மற்றும் டாட்டாவிலிருந்து சோதனை சிப்புகள் ஏற்கனவே உற்பத்தியில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வர்த்தக சிப்புகள் உற்பத்தி இந்த ஆண்டு தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர், குறைக்கடத்தித் துறையில் இந்தியா அடைந்து வரும் விரைவான முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் செமிகண்டக்டர் வெற்றியின் கதை தொழில்நுட்பத்தோடு நின்றுவிடவில்லை என்று  கூறிய திரு மோடி, விரிவான சூழல் அமைப்பை இந்தியா கட்டமைத்துள்ளது. அதாவது, வடிவமைத்தல், உற்பத்தி, கட்டுதல் (பேக்கேஜிங்), உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டார். இவையும், உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவது என்றார். செமிகண்டக்டர் இயக்கம் என்பது சிப் தயாரிப்புக்கானது மட்டுமல்ல, நாட்டை தற்சார்புடையதாகவும், உலக அளவில் போட்டியிடுவதற்குமான வலுவான செமிகண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதற்காகவும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் மற்றொரு அம்சம் பற்றி குறிப்பிட்ட திரு மோடி, உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களோடு இந்தத் துறையில் நாடு முன்னேறி வருகிறது என்றார். உள்நாட்டிலேயே சிப்கள் தயாரிப்பதன் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வலுவூட்ட இந்தியா கவனம் செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகின் அதிநவீனமான சிப்கள் தயாரிப்பதற்காக நொய்டாவிலும், பெங்களூருவிலும், வடிவமைப்பு மையங்கள் அமைக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சிப்கள் 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களுக்கு வலுவூட்டும் என்பதை அவர் எடுத்துரைத்தார். உலக அளவில் சிப் செமிகண்டக்டர் துறை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இவற்றுக்குத் தீர்வு காண இந்தியா தீவிரமாக செயல்படுகிறது என்று உறுதிபடத் தெரிவித்தார். நகரங்களில் உயர்ந்தெழும் கட்டடங்களும் மற்ற கட்டுமானங்களும்  கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் இவற்றின் அடித்தளமாக எஃகு உள்ளது. அதே போல் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடித்தளமாக முக்கிய கனிமங்கள் விளங்குகின்றன. இந்தியா தற்போது தேசிய முக்கிய கனிம இயக்கத்தை செயல்படுத்துகிறது. இவற்றின் தேவையை உள்நாட்டிலேயே பெறுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.  கடந்த 4 ஆண்டுகளில் முக்கிய கனிமங்கள் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சியில் புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அரசு எதிர்பார்க்கிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகின் செமிகண்டக்டர் வடிவமைப்புத் திறனில் இந்தியா 20 சதவீத பங்களிப்பு செய்கிறது என்று மேலும் தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான மனிதவள மூலதனமாக  விளங்குவதாக அவர் தெரிவித்தார்.  இளம் தொழில் முனைவோருடனும், புத்தொழில் நிறுவனங்களுடனும்  அரசு தோளோடு தோள் நின்று உதவும் என்று உறுதியளித்த பிரதமர், செமிகண்டக்டர் தொழில்துறை முன்னேற்றத்திற்கு இவர்கள் முன்வந்து பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  வடிமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், புத்தொழில் நிறுவனங்களுக்கான சிப்கள் திட்டம் ஆகியவை இவர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தத் துறையில் இந்திய அறிவுசார் சொத்தினை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். உத்திசார் கூட்டாண்மைகள் மூலம் இந்த முயற்சிக்கு, அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய ஆராய்ச்சி நிதியம் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.  செமிகண்டக்டர் சூழலை கட்டமைக்க மாநிலங்கள் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், தங்களின் பிராந்தியத்திற்குள் முதலீட்டுச் சூழலை விரிவாக்க வேண்டும் என்று கூறினார்.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி இந்தியா இப்பொழுது உள்ள நிலையை எட்டியுள்ளது என்றும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் புதிய கட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறிய பிரதமர், இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்தக் கட்டத்திற்கான பணி நடைபெற்று வருவதாக  தெரிவித்தார்.  இந்தியாவின் கொள்கைகள் குறுகிய கால சமிக்ஞைகள் அல்ல, நீண்டகால உறுதிபாடுகள் என்பதை வலியுறுத்திய அவர், ஒவ்வொரு முதலீட்டாளரின் தேவைகளும், நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்தால் நம்பப்பட்டது என்று உலகம் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின்  ஒவ்வொரு சிறிய முயற்சியும் வெற்றியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு பைட்டும் கண்டுபிடிப்பால் நிறைய வேண்டும். இந்தப் பயணம் குறையற்றதாக, உயர் செயல்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறி பிரதமர், தமது உரையை நிறைவு செய்தார்.

 

மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஜிதின் பிரசாதா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜ் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் செமிகான் இந்தியா 2025 என்ற 3 நாள் மாநாடு இந்தியாவில் வலுவான நீடித்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும்.  மேலும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைப்பதோடு புத்தொழில் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு, இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றிலும்  கவனம் செலுத்தும்.

 

இந்த மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 50 உலகளாவிய தலைவர்கள் உட்பட 150-க்கும் அதிகமான உரையாளர்கள் 350-க்கும் அதிகமான காட்சிப்படுத்துநர் உட்பட 20,750 பேர் பங்கேற்பார்கள். இதில், 6 நாடுகளின் வட்டமேசை விவாதங்களும் நடைபெறும். பணியாளர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான அரங்குகளும் இடம் பெறும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
38 Per Cent Women In Rural And Semi-Urban Use UPI Weekly For Daily Essentials: Survey

Media Coverage

38 Per Cent Women In Rural And Semi-Urban Use UPI Weekly For Daily Essentials: Survey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The government places great emphasis on bringing a 'technology culture' to agriculture: PM Modi
March 06, 2026
This year’s Union Budget gives a strong push to agriculture and rural transformation : PM
Government has continuously strengthened the agriculture sector ,major efforts have reduced the risks for farmers and provided them with basic economic security: PM
If we scale high-value agriculture together, it will transform agriculture into a globally competitive sector: PM
As export-oriented production increases, employment will be created in rural areas through processing and value addition: PM
Fisheries can become a major platform for export growth, a high-value, high-impact sector of rural prosperity: PM
The government is developing digital public infrastructure for agriculture through AgriStack: PM
Technology delivers results when systems adopt it, institutions integrate it, and entrepreneurs build innovations on it: PM

नमस्कार !

बजट वेबिनार सीरीज के तीसरे वेबिनार में, मैं आप सभी का अभिनंदन करता हूं। इससे पहले, टेक्नोलॉजी, रिफॉर्म्स और इकोनॉमिक ग्रोथ जैसे अहम विषयों पर दो वेबिनार हो चुके हैं। आज, Rural Economy और Agriculture जैसे अहम सेक्टर पर चर्चा हो रही है। आप सभी ने बजट निर्माण में अपने मूल्यवान सुझावों से बहुत सहयोग दिया, और आपने देखा होगा बजट में आप सबके सुझाव रिफ्लेक्ट हो रहे हैं, बहुत काम आए हैं। लेकिन अब बजट आ चुका है, अब बजट के बाद उसके full potential का लाभ देश को मिले, इस दिशा में भी आपका अनुभव, आपके सुझाव और सरल तरीके से बजट का सर्वाधिक लोगों को लाभ हो। बजट का पाई-पाई पैसा जिस हेतु से दिया गया है, उसको परिपूर्ण कैसे करें? जल्द से जल्द कैसे करें? आपके सुझाव ये वेबिनार के लिए बहुत अहम है।

साथियों,

आप सभी जानते हैं, कृषि, एग्रीकल्चर, विश्वकर्मा, ये सब हमारी अर्थव्यवस्था का मुख्य आधार है। एग्रीकल्चर, भारत की लॉन्ग टर्म डेवलपमेंट जर्नी का Strategic Pillar भी है, और इसी सोच के साथ हमारी सरकार ने कृषि सेक्टर को लगातार मजबूत किया है। करीब 10 करोड़ किसानों को 4 लाख करोड़ रुपए से अधिक की पीएम किसान सम्मान निधि मिली है। MSP में हुए Reforms से अब किसानों को डेढ़ गुना तक रिटर्न मिल रहा है। इंस्टिट्यूशनल क्रेडिट कवरेज 75 प्रतिशत से अधिक हो चुका है। पीएम फसल बीमा योजना के तहत लगभग 2 लाख करोड़ रुपए के क्लेम सेटल किए गए हैं। ऐसे अनेक प्रयासों से किसानों का रिस्क बहुत कम हुआ है, और उन्हें एक बेसिक इकोनॉमिक सिक्योरिटी मिली है। इससे कृषि क्षेत्र का आत्मविश्वास भी बढ़ा है। आज खाद्यान्न और दालों से लेकर तिलहन तक देश रिकॉर्ड उत्पादन कर रहा है। लेकिन अब, जब 21वीं सदी का दूसरा क्वार्टर शुरू हो चुका है, 25 साल बीत चुके हैं, तब कृषि क्षेत्र को नई ऊर्जा से भरना भी उतना ही आवश्यक है। इस साल के बजट में इस दिशा में नए प्रयास हुए हैं। मुझे विश्वास है, इस वेबिनार में आप सभी के बीच हुई चर्चा, इससे निकले सुझाव, बजट प्रावधानों को जल्द से जल्द जमीन पर उतारने में मदद करेंगे।

साथियों,

आज दुनिया के बाजार खुल रहे हैं, ग्लोबल डिमांड बदल रही है। इस वेबिनार में अपनी खेती को एक्सपोर्ट ओरिएंटेड बनाने पर भी ज्यादा से ज्यादा चर्चा आवश्य़क है। हमारे पास Diverse Climate है, हमें इसका पूरा फायदा उठाना है। एग्रो क्लाइमेटिक जोन, उस विषय में हम बहुत समृद्ध है। इस साल का बजट इन सब बातों के लिए अनगिनत नए अवसर देने वाला बजट है। प्रोडक्टिविटी बढ़ाने की दिशा तय करता है, और एक्सपोर्ट स्ट्रेंथ को बढ़ावा देता है। बजट में हमने high value agriculture पर फोकस किया है। नारियल, काजू, कोको, चंदन, ऐसे उत्पादों के regional-specific promotion की बात कही है, और आपको मालूम है, दक्षिण के हमारे जो राज्य हैं खासकर केरल है, तमिलनाडु है, नारियल की पैदावार बहुत करते हैं। लेकिन अब वो क्रॉप, वो सारे पेड़ इतने पुराने हो चुके हैं कि उसकी वो क्षमता नहीं रही है। केरल के किसानों को अतिरिक्त लाभ हो, तमिलनाडु के किसानों को अतिरिक्त लाभ हो। इसलिए इस बार कोकोनट पर एक विशेष बल दिया गया है, जिसका फायदा आने वाले दिनों में हमारे इन किसानों को मिलेगा।

साथियों,

नॉर्थ ईस्ट की तरफ देखें, अगरवुड बहुत कम लोगों को मालूम है, जो ये अगरबत्ती शब्द है ना, वो अगरवुड से आया हुआ है। अब हिमालयन राज्यों में टेम्परेट नट क्रॉप्स, और इन्हें बढ़ावा देने का प्रस्ताव बजट में रखा गया है। जब एक्सपोर्ट ओरिएंटेड प्रोडक्शन बढ़ेगा, तो ग्रामीण क्षेत्रों में प्रोसेसिंग और वैल्यू एडिशन के जरिए रोजगार सृजन होगा। इस दिशा में एक coordinated action कैसे हो, आप सभी स्टेकहोल्डर्स मिलकर जरूर मंथन करें। अगर हम मिलकर High Value Agriculture को स्केल करते हैं, तो ये एग्रीकल्चर को ग्लोबली कंपेटिटिव सेक्टर में बदल सकता है। एग्री experts, इंडस्ट्री और किसान एक साथ कैसे आएं, किसानों को ग्लोबल मार्केट से जोड़ने के लिए किस तरह से गोल्स सेट किए जाएं, क्वालिटी, ब्रांडिंग और स्टैंडर्ड्स, ऐसे हर पहलू, इन सबको कैसे प्रमोट किया जाए, इन सारे विषयों पर चर्चा, इस वेबिनार को, इसके महत्व को बढ़ाएंगे। मैं एक और बात आपसे कहना चाहूंगा। आज दुनिया हेल्थ के संबंध में ज्यादा कॉनशियस है। होलिस्टिक हेल्थ केयर और उसमें ऑर्गेनिक डाइट, ऑर्गेनिक फूड, इस पर बहुत रुचि है। भारत में हमें केमिकल फ्री खेती पर बल देना ही होगा, हमें नेचुरल फार्मिंग पर बल देना होगा। नेचुरल फार्मिंग से, केमिकल फ्री प्रोडक्ट से दुनिया के बाजार तक पहुंचने में हमारे लिए एक राजमार्ग बन जाता है। उसके लिए सर्टिफिकेशन, लेबोरेटरी ये सारी व्यवस्थाएं सरकार सोच रही है। लेकिन आप लोग इसमें भी जरूर अपने विचार रखिए।

साथियों,

एक्सपोर्ट बढ़ाने में एक बहुत बड़ा फैक्टर फिशरीज सेक्टर का पोटेंशियल भी है। भारत दुनिया का दूसरा सबसे बड़ा मछली उत्पादक देश भी है। आज हमारे अलग-अलग तरह के जलाशय, तालाब, ये सब मिलाकर लगभग 4 लाख टन मछली उत्पादन होता है। जबकि इसमें 20 लाख टन अतिरिक्त उत्पादन की संभावना मौजूद है। अब विचार कीजिए आप, 4 लाख टन से हम अतिरिक्त 20 लाख टन जोड़ दें, तो हमारे गरीब मछुआरे भाई-बहन हैं, उनकी जिंदगी कैसी बदल जाएगी। हमारे पास Rural Income को डायवर्सिफाई करने का अवसर है। फिशरीज एक्सपोर्ट ग्रोथ का बड़ा प्लेटफॉर्म बन सकता है, दुनिया में इसकी मांग है। इस वेबिनार से अगर बहुत ही प्रैक्टिकल सुझाव निकलते हैं, तो कैसे रिज़रवॉयर, उसकी पोटेंशियल की सटीक मैपिंग की जाए, कैसे क्लस्टर प्लानिंग की जाए, कैसे फिशरीज डिपार्टमेंट और लोकल कम्युनिटी के बीच मजबूत कोऑर्डिनेशन हो, तो बहुत ही उत्तम होगा। हैचरी, फीड, प्रोसेसिंग, ब्रांडिंग, एक्सपोर्ट, उसके लिए आवश्यक लॉजिस्टिक्स, हर स्तर पर हमें नए बिजनेस मॉडल विकसित करने ही होंगे। ये Rural Prosperity, ग्रामीण समृद्धि के लिए, वहां की हाई वैल्यू, हाई इम्पैक्ट सेक्टर के रूप में परिवर्तित करने का एक अवसर है हमारे लिए, और इस दिशा में भी हम सबको मिलकर काम करना है, और आप आज जो मंथन करेंगे, उसके लिए, उस कार्य के लिए रास्ता बनेगा।

साथियों,

पशुपालन सेक्टर, ग्रामीण इकोनॉमी का हाई ग्रोथ पिलर है। भारत आज दुनिया का सबसे बड़ा मिल्क प्रोड्यूसर है, Egg प्रोडक्शन में हम दूसरे स्थान पर है। हमें इसे और आगे ले जाने के लिए ब्रीडिंग क्वालिटी, डिजीज प्रिवेंशन और साइंटिफिक मैनेजमेंट पर फोकस करना होगा। एक और अहम विषय पशुधन के स्वास्थ्य का भी है। मैं जब One Earth One Health की बात करता हूं, तो उसमें पौधा हो या पशु, सबके स्वास्थ्य की बात शामिल है। भारत अब वैक्सीन उत्पादन में आत्मनिर्भर है। फुट एंड माउथ डिजीज, उससे पशुओं को बचाने के लिए सवा सौ करोड़ से अधिक डोज पशुओं को लगाई जा चुकी है। राष्ट्रीय गोकुल मिशन के तहत टेक्नोलॉजी का विस्तार किया जा रहा है। हमारी सरकार में अब पशुपालन क्षेत्र के किसानों को किसान क्रेडिट कार्ड का भी लाभ मिल रहा है। निजी निवेश को प्रोत्साहित करने के लिए एनिमल हसबेंड्री इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट फंड की शुरुआत भी की गई है, और आपको ये पता है हम लोगों ने गोबरधन योजना लागू की है। गांव के पशुओं के निकलने वाला मलमूत्र है, गांव का जो वेस्ट है, कूड़ा-कचरा है। हम गोबरधन योजना में इसका उपयोग करके गांव भी स्वच्छ रख सकते हैं, दूध से आय होती है, तो गोबर से भी आय हो सकती है, और एनर्जी सिक्योरिटी की दिशा में गैस सप्लाई में भी ये गोबरधन बहुत बड़ा योगदान दे सकता है। ये मल्टीपर्पज बेनिफिट वाला काम है, और गांव के लिए बहुत उपयोगी है। मैं चाहूंगा कि सभी राज्य सरकारें इसको प्राथमिकता दें, इसको आगे बढ़ाएं।

साथियों,

हमने पिछले अनुभवों से समझा है कि केवल एक ही फसल पर टिके रहना किसान के लिए जोखिम भरा है। इससे आय के विकल्प भी सीमित हो जाते हैं। इसलिए, हम crop diversification पर फोकस कर रहे हैं। इसके अलावा, National Mission on Edible Oils And Pulses, National Mission on Natural Farming, ये सभी एग्रीकल्चर सेक्टर की ताकत बढ़ा रहे हैं।

साथियों,

आप भी जानते हैं एग्रीकल्चर स्टेट सब्जेक्ट है, राज्यों का भी एक बड़ा एग्रीकल्चर बजट होता है, हमें राज्यों को भी निरंतर प्रेरित करना है कि वो अपना दायित्व निभाने में, हम उनको कैसे मदद दें, हमारे सुझाव उनको कैसे काम आएं। राज्य का भी एक-एक पैसा जो गांव के लिए, किसान के लिए तय हुआ है, वो सही उपयोग हो। हमें बजट प्रावधानों को जिला स्तर तक मजबूत करना होगा। तभी नई पॉलिसीज का ज्यादा से ज्यादा फायदा उठाया जा सकता है।

साथियों,

ये टेक्नोलॉजी की सदी है और सरकार का बहुत जोर एग्रीकल्चर में टेक्नोलॉजी कल्चर लाने पर भी है। आज e-NAM के माध्यम से मार्केट एक्सेस का डेमोक्रेटाइजेशन हुआ है। सरकार एग्रीस्टैक के जरिए, एग्रीकल्चर के लिए डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर विकसित कर रही है। इसके तहत डिजिटल पहचान, यानी किसान आईडी बनाई जा रही है। अब तक लगभग 9 करोड़ किसानों की किसान आईडी बन चुकी है, और लगभग 30 करोड़ भूमि पार्सलों का डिजिटल सर्वे किया गया है। भारत-विस्तार जैसे AI आधारित प्लेटफॉर्म, रिसर्च इंस्टीट्यूशंस और किसानों के बीच की दूरी कम कर रहे हैं।

लेकिन साथियों,

टेक्नोलॉजी तभी परिणाम देती है, जब सिस्टम उसे अपनाएं, संस्थाएं उसे इंटीग्रेट करें और एंटरप्रेन्योर्स उस पर इनोवेशन खड़ा करें। इस वेबिनार में आपको इससे जुड़े सुझावों को मजबूती से सामने लाना होगा। हम टेक्नोलॉजी को कैसे सही तरीके से इंटीग्रेट करें, इस दिशा में इस वेबिनार से निकले सुझावों की बहुत बड़ी भूमिका होगी।

साथियों,

हमारी सरकार ग्रामीण समृद्धि के निर्माण के लिए प्रतिबद्ध है। प्रधानमंत्री आवास योजना, स्वामित्व योजना, पीएम ग्रामीण सड़क योजना, स्वयं सहायता समूहों को आर्थिक मदद, इसने रूरल इकोनॉमी को निरंतर मजबूत किया है। लखपति दीदी अभियान की सफलता को भी हमें नई ऊंचाई देनी है। अभी तक गांव की 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने में हम सफल हो चुके हैं। अब 2029 तक, 2029 तक 3 करोड़ में और 3 करोड़ जोड़ना है, और 3 करोड़ और लखपति दीदियां बनाने का लक्ष्य तय किया गया है। ये लक्ष्य और तेजी से कैसे प्राप्त किया जाए, इसे लेकर भी आपके सुझाव महत्वपूर्ण होंगे।

साथियों,

देश में स्टोरेज का बहुत बड़ा अभियान चल रहा है। लाखों गोदाम बनाए जा रहे हैं। स्टोरेज के अलावा एग्री एंटरप्रेन्योर्स प्रोसेसिंग, सप्लाई चैन, एग्री-टेक, एग्री-फिनटेक, एक्सपोर्ट, इन सब में इनोवेशन और निवेश बढ़ाना आज समय की मांग है। मुझे विश्वास है आज जो आप मंथन करेंगे, उससे निकले अमृत से ग्रामीण अर्थव्यवस्था को नई ऊर्जा मिलेगी। आप सबको इस वेबिनार के लिए मेरी बहुत-बहुत शुभकामनाएं हैं, और मुझे पूरा विश्वास है कि जमीन से जुड़े हुए विचार, जड़ों से जुड़े हुए विचार, इस बजट को सफल बनाने के लिए, गांव-गांव तक पहुंचाने के लिए बहुत काम आएंगे। आपको बहुत-बहुत शुभकामनाएं।

बहुत-बहुत धन्यवाद। नमस्कार।