பிரபல வங்காள மொழி எழுத்தாளர் திரு சமரேஷ் மஜும்தரின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் வாயிலாக அவர் கூறியதாவது:
“வங்காள இலக்கியத்தில் அவர் அளித்த பங்களிப்பிற்காக திரு சமரேஷ் மஜும்தர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். மேற்கு வங்கத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு அம்சங்களை அவரது படைப்புகள் பிரதிபலிக்கின்றன. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
Shri Samaresh Majumdar will be remembered for his contribution to Bengali literature. His works capture different aspects of the society and culture of West Bengal. My condolences to his family. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 8, 2023


