பகிர்ந்து
 
Comments

பூட்டான் நாட்டை சேர்ந்த ப்ருக் நியாம்ரப் ட்சோக்பா கட்சியின் தலைவர் டாக்டர். லோட்டே ஷெரிங்குடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். பூட்டான் நாட்டின் மூன்றாவது பொது தேர்தலில் அவரது கட்சி வெற்றிபெற்றதற்கும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றதற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பூட்டானில் ஜனநாயக ஒருங்கிணைப்பிற்கு முக்கிய மைல்கல்லாக அமையும் பொது தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். பகிரப்பட்டுள்ள நலன்கள் மற்றும் மதிப்புகள், நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ள இந்தியா, பூட்டான் இடையேயான நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடைய இந்தியா மிகவும் முக்கியத்துவம் அளித்துவருவதாக பிரதமர் மோடி கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பொன்விழா கொண்டாட்டங்கள் கண்டு வருவதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, பூட்டானின் புதிய அரசுடன் இணைந்து பணிபுரிய இந்தியா உறுதியாக உள்ளது என்று கூறினார். பூட்டான் நாட்டு மக்கள் மற்றும் அரசின் நலன்கள் மற்றும் பூட்டானில் சமூக – பொருளாதார மாற்றங்களுக்கான தேசிய முயற்சிகளில் இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிற்கு வருகை தருமாறு டாக்டர். லோட்டே ஷெரிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாக்டர். லோட்டே ஷெரிங் பிரதமரின் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வர ஒப்புக்கொண்டார். பூட்டான் மற்றும் இந்திய மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கு இடையே உள்ள பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பு உறவினை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India outpaces advanced nations in solar employment: IRENA report

Media Coverage

India outpaces advanced nations in solar employment: IRENA report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM cheers Women's Squash Team on winning Bronze Medal in Asian Games
September 29, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi praised Women's Squash Team on winning Bronze Medal in Asian Games. Shri Modi congratulated Dipika Pallikal, Joshna Chinappa, Anahat Singh and Tanvi for this achievement.

In a X post, PM said;

“Delighted that our Squash Women's Team has won the Bronze Medal in Asian Games. I congratulate @DipikaPallikal, @joshnachinappa, @Anahat_Singh13 and Tanvi for their efforts. I also wish them the very best for their future endeavours.”