இல்லந்தோறும் மூவர்ணக் கொடியேற்றும் இயக்கத்தில் மக்களின் ஆர்வம் பற்றி நாடு முழுவதிலும் இருந்து சில நிகழ்வுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“கண்ணைக் கவரும் காட்சி! நீர், நிலம் மற்றும் ஆகாயத்தில் மூவர்ணங்கள் பரவியிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. #HarGharTiranga”
“இத்தகைய உணர்வுக்கு மிக்க நன்றி. மூவர்ணங்களின் மீது இது போன்ற இணையற்ற மரியாதையை காண்பிப்பது இந்தியர்களின் ஆர்வம் மற்றும் உற்சாகத்தை எடுத்துரைக்கிறது. #HarGharTiranga”
“அருமை! எதிர்கால இந்தியாவின் தலைவர்கள் நிறைந்த இது போன்ற மூவர்ண பயணங்கள், அனைவரிடமும் தேசப்பற்று உணர்வை ஊட்டும். #HarGharTiranga”
“விசாகப்பட்டின மக்களின் அபாரமான கூட்டு முயற்சி, இது. இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்தை #HarGharTiranga நோக்கிய ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன்.”
“இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் இயக்கத்தின் #HarGharTiranga உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் லடாக்கில் இது ஓர் அற்புதமான முயற்சி.”
इस जज्बे को प्रणाम! तिरंगे के प्रति अतुलित सम्मान का यह साहसिक दृश्य भारतीयों के उत्साह और उमंग को दर्शाता है। #HarGharTiranga https://t.co/j6bzoxsNT7
— Narendra Modi (@narendramodi) August 12, 2022
अद्भुत! भारत के भावी कर्णधारों से भरी ऐसी तिरंगा यात्राएं हर किसी में राष्ट्रभक्ति का जोश भरने वाली हैं। #HarGharTiranga https://t.co/fs042nkJKx
— Narendra Modi (@narendramodi) August 12, 2022
This is a great collective effort by the people of Visakhapatnam. I admire the enthusiasm towards #HarGharTiranga. https://t.co/B4gRa1KBrM
— Narendra Modi (@narendramodi) August 12, 2022
An excellent effort in Ladakh that will further the spirit of #HarGharTiranga movement. https://t.co/Pylwle1E8U
— Narendra Modi (@narendramodi) August 12, 2022