மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடி குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். முதல் பிரதிகள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியிடம் கொடுக்கப்பட்டன. அந்நிகழ்வில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி, 2014-ல் இந்தியா ஒரு உறுதியான தலைவரை தேர்ந்தெடுக்க தேடியது என்றார். மன் கி பாத்-காக பிரதமரை பாராட்டிய அவர், “கடந்த பல வருடங்களாக வானொலி பயன்பாடு குறைந்து வந்தது. ஆனால், பிரதமர் தான் வானொலி பயன்பாட்டை ஒரு தளமாக பயன்படுத்துவதின் வலிமையை கண்டறிந்தார். வானொலி மூலம் நேரடியாக மக்களை தொடர்பு கொள்ள பிரதமர் பயன்படுத்துகிறார்,” என்று குறிப்பிட்டார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Unlike Congress, BJP has come down hard on terror

Media Coverage

Unlike Congress, BJP has come down hard on terror
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi extends greetings on the occasion of Lord Jagannath’s Rath Yatra
June 27, 2025

The Prime Minister Shri Narendra Modi today extended greetings on the auspicious occasion of Lord Jagannath’s Rath Yatra.

In separate posts on X, he wrote:

“भगवान जगन्नाथ की रथ यात्रा के पवित्र अवसर पर सभी देशवासियों को मेरी ढेरों शुभकामनाएं। श्रद्धा और भक्ति का यह पावन उत्सव हर किसी के जीवन में सुख, समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आए, यही कामना है। जय जगन्नाथ!”

“ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ।

ଜୟ ଜଗନ୍ନାଥ!”