2023-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“2023-ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மறக்கமுடியாத ஒலிம்பிக் கமிட்டி கூட்டமாக இது இருக்கும் என்றும் உலக விளையாட்டுகளுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்றும் நம்புகிறேன்: பிரதமர் @narendramodi #StrongerTogether,” என்று டிவிட்டரில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளது.
It is gladdening to note that India has been chosen to host the 2023 International Olympic Committee Session. I am confident this will be a memorable IOC session and will lead to positive outcomes for world sports: PM @narendramodi #StrongerTogether
— PMO India (@PMOIndia) February 19, 2022


