ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டோஷி ஷிபாடா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
“ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டோஷி ஷிபாடாவுடனான சந்திப்பு, ஆக்கபூர்வமாக அமைந்தது. தொழில்நுட்பம், புதுமை, குறைகடத்திகள் துறையில் உலகளவில் இந்தியாவின் முன்னேற்றம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.”
Had a productive meeting with Mr. Toshi Shibata, CEO of @RenesasGlobal. We discussed aspects relating to tech, innovation and India’s strides in the world of semiconductors. https://t.co/6eJRtkzcZ0
— Narendra Modi (@narendramodi) May 12, 2023


