கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
Governor of Goa, Shri Pusapati Ashok Gajapathi Raju met Prime Minister @narendramodi. pic.twitter.com/1dlJP5R4av
— PMO India (@PMOIndia) August 4, 2025


