ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று (12.07.2025) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ( @MohanMOdisha ), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார். @CMO_Odisha”
CM of Odisha, Shri @MohanMOdisha, met Prime Minister @narendramodi.@CMO_Odisha pic.twitter.com/CpjuGk0J8Q
— PMO India (@PMOIndia) July 12, 2025


