ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு துஃபான் எர்ஜின்பில்ஜிக், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார். “இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரு மோடி, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் நமது புதிய கண்டுபிடிப்பு, சக்திமிக்க இளையோருடன் கூட்டாண்மையை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.”
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு துஃபான் எர்ஜின்பில்ஜிக் உடனான இன்றைய சந்திப்பு சிறப்பாக இருந்தது.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் நமது புதிய கண்டுபிடிப்பு, சக்திமிக்க இளையோருடன் கூட்டாண்மையை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம்”
It was wonderful meeting Mr. Tufan Erginbilgic, CEO of Rolls-Royce earlier today.
— Narendra Modi (@narendramodi) February 11, 2026
We welcome Rolls-Royce’s enthusiasm towards scaling up its activities in India and partnering with our innovative and dynamic youth. https://t.co/ZWj3EcQR7c


