PM also inaugurates Smriti Van Memorial
“Smriti Van Memorial and Veer Bal Smarak are the symbols of shared pain of Kutch, Gujarat and the entire country”
“There were many who said that Kutch will never be able to stand on its feet. But today, the people of Kutch have completely changed the scenario”
“You can see that amidst death and disaster, we made some resolutions in 2001 and we realized them today. Similarly, what we resolve today, we will surely realize in 2047”
“Kutch has not only picked itself up but has taken the entire Gujarat to new heights”
“While Gujarat was dealing with the natural calamity, the period of conspiracies started. In order to defame Gujarat in the country and in the world, one after another conspiracy was hatched to stop the investment here”
“Each brick of Dholavira shows the skills, knowledge and science of our ancestors”
“Development of Kutch is a perfect example of a meaningful change with Sabka Prayas”

புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த ஸ்மிருதி வனம், உலகின் சிறந்த சுற்றுலா பகுதிகளுள் முக்கியமானதாகும். அதனை பராமரிக்கும் பொறுப்பு கட்ச் பகுதியின் நமது சகோதர, சகோதரிகளின் வசம் உள்ளது. இப்பகுதி முழுவதையும் அடர்ந்த காடாக, பசுமையானதாக மாற்ற வேண்டும். இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பும், தொடர் ஒத்துழைப்பும் அவசியம்.

 உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த ஸ்மிருதி வனம், உலகின் சிறந்த சுற்றுலா பகுதிகளுள் முக்கியமானதாகும். அதனை பராமரிக்கும் பொறுப்பு கட்ச் பகுதியின் நமது சகோதர, சகோதரிகளின் வசம் உள்ளது. இப்பகுதி முழுவதையும் அடர்ந்த காடாக, பசுமையானதாக மாற்ற வேண்டும். இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பும், தொடர் ஒத்துழைப்பும் அவசியம்.

 உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From 17,000 Violent Incidents To Bastar Olympics: How PM Modi Got The Maoists To Turn In

Media Coverage

From 17,000 Violent Incidents To Bastar Olympics: How PM Modi Got The Maoists To Turn In
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Shri Narendra Modi receives a telephone call from the Amir of Qatar
June 23, 2026
Qatar Amir expresses condolences over the loss of lives of Indian nationals in an accident in Qatar.
PM thanks him and conveys appreciation for prompt medical help to the injured.
The two leaders reaffirm their commitment to ensure the wellbeing and safety of their citizens.
PM conveys appreciation for Qatar’s positive contribution in the peace efforts in West Asia.
The two leaders reaffirm their commitment to expand bilateral cooperation.

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Amir of the State of Qatar, H.H. Sheikh Tamim Bin Hamad Al-Thani.

Qatar Amir expressed condolences over the loss of lives of Indian nationals in an accident at Ras Laffan Industrial City in Qatar on June 21 and conveyed wishes for speedy recovery of those injured.

PM thanked him for his words of sympathy towards affected families and conveyed appreciation for providing prompt medical help to the injured.

The two leaders reaffirmed their commitment to ensure the wellbeing and safety of their citizens and reiterated their support and solidarity with each other.

While discussing the situation in West Asia, PM conveyed appreciation for Qatar’s positive contribution in the peace efforts and expressed hope that they would lead to lasting peace and stability in the region.

The two leaders also reaffirmed their commitment to expand bilateral cooperation in all areas.

They agreed to remain in close touch.