PM also inaugurates Smriti Van Memorial
“Smriti Van Memorial and Veer Bal Smarak are the symbols of shared pain of Kutch, Gujarat and the entire country”
“There were many who said that Kutch will never be able to stand on its feet. But today, the people of Kutch have completely changed the scenario”
“You can see that amidst death and disaster, we made some resolutions in 2001 and we realized them today. Similarly, what we resolve today, we will surely realize in 2047”
“Kutch has not only picked itself up but has taken the entire Gujarat to new heights”
“While Gujarat was dealing with the natural calamity, the period of conspiracies started. In order to defame Gujarat in the country and in the world, one after another conspiracy was hatched to stop the investment here”
“Each brick of Dholavira shows the skills, knowledge and science of our ancestors”
“Development of Kutch is a perfect example of a meaningful change with Sabka Prayas”

புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த ஸ்மிருதி வனம், உலகின் சிறந்த சுற்றுலா பகுதிகளுள் முக்கியமானதாகும். அதனை பராமரிக்கும் பொறுப்பு கட்ச் பகுதியின் நமது சகோதர, சகோதரிகளின் வசம் உள்ளது. இப்பகுதி முழுவதையும் அடர்ந்த காடாக, பசுமையானதாக மாற்ற வேண்டும். இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பும், தொடர் ஒத்துழைப்பும் அவசியம்.

 உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

 இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன்,  ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 இந்த ஸ்மிருதி வனம், உலகின் சிறந்த சுற்றுலா பகுதிகளுள் முக்கியமானதாகும். அதனை பராமரிக்கும் பொறுப்பு கட்ச் பகுதியின் நமது சகோதர, சகோதரிகளின் வசம் உள்ளது. இப்பகுதி முழுவதையும் அடர்ந்த காடாக, பசுமையானதாக மாற்ற வேண்டும். இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பும், தொடர் ஒத்துழைப்பும் அவசியம்.

 உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s economy resilient despite West Asia headwinds

Media Coverage

India’s economy resilient despite West Asia headwinds
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi receives a phone call today from President of Sri Lanka
March 24, 2026
The two leaders discuss disruptions affecting global energy security.
Both leaders reiterate the importance of keeping shipping lines open and secure.
The two leaders review progress on various initiatives aimed at strengthening bilateral energy cooperation and enhancing regional security.
PM reiterates India’s firm commitment to work closely together in addressing shared challenges.

Prime Minister Shri Narendra Modi received a phone call today from the President of Sri Lanka, H.E. Anura Kumara Disanayaka.

The two leaders discussed the evolving situation in West Asia with an emphasis on disruptions affecting global energy security.

Both leaders reiterated the importance of keeping shipping lines open and secure in the interest of the whole world.

The two leaders reviewed progress on various initiatives aimed at strengthening India-Sri Lanka energy cooperation and enhancing regional security.

Prime Minister reiterated India’s firm commitment to work closely together in addressing shared challenges in line with India’s Neighbourhood First policy and MAHASAGAR Vision.

The two leaders agreed to stay in touch.