சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
"சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் @OmMathur_Raj, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்."
Governor of Sikkim, Shri @OmMathur_Raj, met Prime Minister @narendramodi. pic.twitter.com/FxYxfChO3m
— PMO India (@PMOIndia) June 13, 2025