தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிப்பதன் மூலம் குடிமக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்துவததில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
டிடி நியூஸ்-ன் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பிற்கு ஒரு ஊக்கம்'”
A boost to infrastructure in NCR, in line with our commitment to improve ‘Ease of Living.’ https://t.co/bNbjKFcLIR
— Narendra Modi (@narendramodi) August 16, 2025


