ஹல் திவஸ் எனப்படும் கிளர்ச்சி தினத்தையொட்டி ஆதிவாசி சமுதாயத்தின் தியாகிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“கிளர்ச்சி தினத்தையொட்டி நமது பழங்குடியின சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பான தினம், சித்தோ – கன்ஹூ, சந்த் – பைரவ், ஃபுலோவ் – ஜானோ போன்ற துணிச்சல்மிக்க தீரர்கள் மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடிய பலரையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்தப் போராட்ட வரலாறு நாட்டு மக்களை எப்போதும் ஊக்குவிக்கும்”.
‘हूल दिवस’ पर हमारे आदिवासी समाज के वीर-वीरांगनाओं को शत-शत नमन। यह विशेष अवसर हमें अन्याय के खिलाफ सिद्धो-कान्हू, चांद-भैरव और फूलो-झानो समेत कई अन्य पराक्रमियों के शौर्य और साहस का स्मरण कराता है। उनके संघर्ष की गाथा देशवासियों को सदैव प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) June 30, 2023
ᱦᱩᱞ ᱢᱟᱦᱟᱸᱨᱮ ᱟᱵᱚ ᱟ.ᱫᱤᱵᱟ.ᱥᱤ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱵᱤᱨ ᱵᱟᱱᱴᱟ ᱠᱚ ᱥᱟᱭ ᱥᱟᱭ ᱜᱚᱰ ᱡᱚᱦᱟᱨ ᱾ ᱱᱚᱣᱟ ᱠᱷᱟᱥ ᱚᱵᱚᱛᱟᱨᱮ ᱟᱵᱚ ᱠᱚ ᱚᱱᱮᱭᱟᱭ ᱵᱤᱨᱩᱫᱽ ᱥᱤᱫᱚ-ᱠᱟ.ᱱᱦᱩ, ᱪᱟᱸᱫᱽᱼᱵᱷᱟᱭᱨᱚ ᱟᱨ ᱯᱷᱩᱞᱚ ᱡᱷᱟᱱᱚ ᱥᱟᱶ…
— Narendra Modi (@narendramodi) June 30, 2023


