பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அடிமைச் சங்கிலியிலிருந்து பாரத அன்னையை விடுவிக்க தம்மிடம் இருந்த அனைத்தையும் அவர் வழங்கினார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் செய்த தியாகம் நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்
मातृभूमि की अमर संतान पंजाब केसरी लाला लाजपत राय को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। मां भारती को गुलामी की बेड़ियों से मुक्त कराने के लिए उन्होंने अपना सर्वस्व अर्पित कर दिया। उनका बलिदानी जीवन देश की हर पीढ़ी के लिए प्रेरणास्रोत बना रहेगा। pic.twitter.com/QGua6VZB1t
— Narendra Modi (@narendramodi) January 28, 2026


