2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
"2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர்களின் தியாகம் என்றென்றும் நமது தேசத்திற்கு உத்வேகம் அளிக்கும். அவர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.”
Paid homage to those martyred in the 2001 Parliament attack. Their sacrifice will forever inspire our nation. We remain eternally grateful for their courage and dedication. pic.twitter.com/h1fxvpGQy4
— Narendra Modi (@narendramodi) December 13, 2024