டிரினிடாட் & டொபாகோவில் நடந்த (இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்) விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற சங்கர் ராம்ஜட்டன், நிக்கோலஸ் மராஜ் மற்றும் வின்ஸ் மஹாடோ ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்த விநாடி-வினா உலகம் முழுவதும் பரவலான பங்கேற்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியாவுடனான நமது புலம்பெயர்ந்தோரின் தொடர்பை வலுப்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"டிரினிடாட் & டொபாகோவில் நடந்த (இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்) விநாடி- வினாவின் வெற்றியாளர்கள் சங்கர் ராம்ஜட்டன், நிக்கோலஸ் மராஜ் மற்றும் வின்ஸ் மஹாடோ ஆகியோரை சந்தித்தேன்.
இந்த விநாடி-வினா உலகம் முழுவதும் பரவலான பங்கேற்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியாவுடனான நமது புலம்பெயர்ந்தோரின் தொடர்பை வலுப்படுத்தியுள்ளது."
Met youngsters Shankar Ramjattan, Nicholas Maraj and Vince Mahato, who are winners of the Bharat Ko Janiye (Know India) Quiz in Trinidad & Tobago.
— Narendra Modi (@narendramodi) July 3, 2025
This Quiz has generated widespread participation across the world and deepened the connect of our diaspora with India. pic.twitter.com/QbRSsYF6VY


