குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான துயரச் சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த துயரச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், இதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை  உடனடியாக வழங்க அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் மனவேதனை அளிப்பதாகவும் உள்ளது. இந்த துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த துரயமான தருணத்தில், எனது சிந்தனைகள் யாவும் பாதிக்கப்பட்ட அனைவரையும் குறித்ததாக உள்ளன. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
One App For 2,400-Plus Government Services: How UMANG Is Changing Access In India

Media Coverage

One App For 2,400-Plus Government Services: How UMANG Is Changing Access In India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 27, 2026
March 27, 2026

Relief, Revival & Rise: How PM Modi is Building a Modern, Rooted & Self-Reliant India