ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “வீரமங்கை ராணி லட்சுமிபாய், முதல் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் வீரத்துடன் போரிட்டார். இந்தப் பிறந்தநாளில், அவரது துணிவை நினைவு கூர்ந்து, புகழாரம் செலுத்துவோம். அவர் காட்டிய வீரம் நமது நாட்டு மக்களுக்கு என்றும் உத்வேகத்தைத் தரும்” என்று கூறியுள்ளார்.
आजादी की पहली लड़ाई में अद्भुत पराक्रम का परिचय देने वाली वीरांगना रानी लक्ष्मीबाई को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उनकी शौर्यगाथा देशवासियों के लिए हमेशा प्रेरणास्रोत बनी रहेगी।
— Narendra Modi (@narendramodi) November 19, 2020


