ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண காங்கிரஸ் ஒருபோதும் முயற்சித்தது இல்லை. காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளும், செயல்திட்டங்களும் நாட்டை அழித்துவிட்டன: பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண காங்கிரஸ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என ஹரியானாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா விவசாயிகளுக்கு சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: எலனாபாதில் பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசின் சட்டப்பிரிவு 370 பற்றி குறிப்பிட்ட பிரதமர், பாபா சாஹேப் இயற்றிய அரசியல் சாசனத்தில் தற்காலிகமானது என்று குறிப்பிடப்பட்ட பிரிவு, 70 ஆண்டுகளாக நீடித்துள்ளது

Addressing at a public rally in Ellenabad, PM Modi said, "Sirsa is home to exceptional and warm-hearted people. It’s an honour to serve them." The PM said, "Our government has decided that the new national highway built from Kapurthala to Govindwal Sahib near Taran Taran will now be known as Guru Nanak Dev Ji Marg."

Talking about the Kartarpur Corridor, PM Modi asserted, “The BJP, the NDA government has got lucky one more time. The distance between our Guru Nanak Dev Ji's holy place, Kartarpur Sahib and all of us is now ending. In 1947, those who were responsible for drawing the dividing line did not think that the devotees should not be separated from the Guru by a distance of only 4 kilometers. Even after this, should the Congress government not have tried to erase this distance in 70 years."

 

 

“The Kartarpur corridor is almost complete now. This opportunity has come 7 decades after independence, 70 years went by. What can be a bigger misfortune than this that we had to see a holy place from afar, through a pair of binoculars,” he added furthermore.

Raising the issue of Article 370, which gave Jammu and Kashmir its special status, the PM said, "What was called temporary in Baba Ambedkar's constitution lasted for 70 years."

Sending a strong message to the neighbour country, Prime Minister Modi said, “The water over which Haryana's farmers have the right will not flow to Pakistan. It will get diverted to the northern state as it belongs to India.” Also, PM Modi said that his government would invest Rs 3.5 lakh crore in 5 years to cater to the need of water for drinking and irrigation purposes.

Raising the issue of farmers, PM Modi remarked, “There has been a vast improvement in irrigation facilities in Haryana. But in the coming 5 years, we have to make Haryana drought free and water surplus state. The BJP government is engaged in strengthening the agriculture and farming economy. We have set out to prove the resolve to double farmers' income by the year 2022.”

PM Modi urged voters in Haryana to reelect his Bharatiya Janata Party in the upcoming assembly elections as he promised to take the state to the path of development. Several BJP leaders and karyakartas were present in the event.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s data centre boom: Mumbai cracks global top 15, Hyderabad pipeline set to surge 15x

Media Coverage

India’s data centre boom: Mumbai cracks global top 15, Hyderabad pipeline set to surge 15x
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கேலோ இந்தியா கலந்துரையாடல் - இளைஞர்களிடையே நாளை உரையாற்றுகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
August 26, 2026
Khelo India Dialogue will bring together sports, youth leadership, civic responsibility, volunteering, fitness and nation-building on a common platform
Yuva Samvaad under Khelo India Dialogue to Focus on Five Key Themes: Sports, Olympic Aspirations, Youth Leadership, Viksit Bharat and Nasha Mukt Yuva

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 27) காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதையும், அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதையும், வளரச்சியடைந்த இந்தியாவுக்கான யோசனைகளை அவர்கள் வழங்குவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மை பாரத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கல்லூரிகளில் இளைஞர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சித் திட்டத்தின் மையத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை வைத்து, ஆரோக்கியமான, ஒழுக்கமான, விளையாட்டுத் திறனுள்ள ஒரு தேசத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாடு தழுவிய கேலோ இந்தியா கலந்துரையாடல், விளையாட்டு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, தன்னார்வத் தொண்டு, உடற்தகுதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும். இது, நாட்டின் விளையாட்டு லட்சியங்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு நேரடி வழியை வழங்குவதோடு, இந்தியாவின் இளைஞர்களின் விளையாட்டுச் சூழல் அமைப்பு குறித்த தொடர் உரையாடலில் அவர்களின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் இடம்பெறுவதையும் உறுதி செய்யும்.

தேசிய அளவிலான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளம் பங்கேற்பாளர்கள், மை பாரத் தன்னார்வலர்கள், உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பொதுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளூர் அளவிலான கலந்துரையாடல்கள் நடைபெறும். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், முன்னணி இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றவர்களுக்கும் இடையேயான நேரடிக் கலந்துரையாடல் இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மைய அம்சமாக யுவ சம்வாத் எனப்படும் இளையோர் உரையாடல் இருக்கும். இதில் இளம் பங்கேற்பாளர்கள் தங்களின் சொந்த யோசனைகள், கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுவார்கள். இந்த உரையாடல் கீழ்க்கண்ட ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும்:

* மேம்பட்ட வசதிகள், பயிற்சி, விளையாட்டு அறிவியல், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விளையாட்டுச் சூழலை மேம்படுத்துதல்;

* அறிவியல் பூர்வமாக திறமை கண்டறிதல், வெளிப்படையான தேர்வு, நீண்டகால விளையாட்டு வீரர் நலன் ஆகியவற்றின் மூலம் 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காக திறமையாளர்களை வளர்த்தெடுத்தல்;

* மை பாரத் தலைமையிலான தன்னார்வத் தொண்டு மூலம் இளைஞர் தலைவர்களை உருவாக்குதல்;

* சமூக உணர்வு, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்கள், கட்டமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி இளைஞர்களுக்கு வலுவூட்டுதல்;

* போதைப்பொருள் அற்ற இளைஞர் இயக்கத்தை ஊக்குவித்தல்.