பிப்ரவரி 16 ம் தேதியன்று மதியம் 12 மணி நேரம் அளவில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுதும் மாணவர்களிடம் மன அழுத்தம் அளிக்காத தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி உரையாற்றுவார்.
உரையாடலுக்கான உங்கள் எண்ணங்களையும் கேள்விகளையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.