ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி ( @NayabSainiBJP ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்."
Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP, met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/vRSnVZdS9i
— PMO India (@PMOIndia) July 19, 2024


