ஆகஸ்ட் 28, சனிக்கிழமை, புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் நினைவகத்தில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகக் காட்சியகங்களைத் திறந்து வைப்பார். இந்த வளாகத்தை மேம்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள பல மேம்பாட்டு முயற்சிகளையும் இந்த நிகழ்ச்சி காட்சிப்படுத்தும்.











