விவசாயிகளின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் நேற்று அறிவித்த தேசிய மஞ்சள் வாரியத்தை அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த நிஜாமாபாத் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் தருமபுரியின் பதிவிற்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"நம் விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் வளம் ஆகியவை எப்போதும் நமது முன்னுரிமையாக உள்ளன.

தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவுவதன் மூலம், நமது மஞ்சள் விவசாயிகளின் திறனைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்கு சரியான ஆதரவை வழங்குவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

குறிப்பாக, நிஜாமாபாத் அபரிமிதமான பலன்களைப் பெறும் மஞ்சள் விவசாயிகளின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.”

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PMJDY has changed banking in India

Media Coverage

How PMJDY has changed banking in India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 25, 2025
March 25, 2025

Citizens Appreciate PM Modi's Vision : Economy, Tech, and Tradition Thrive