இந்தியாவின் விவசாயிகள் குறித்து அரசு பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மைகவ்இந்தியா பதிவுக்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“நமது விவசாயிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கீழ்க்காணும் இணைப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ள முயற்சிகளில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்களின் உறுதிப்பாடு பிரதிபலிக்கின்றன. #PMKisan”
India = Farming Superpower! 🌾
— MyGovIndia (@mygovindia) February 24, 2025
From bumper harvests to massive support for farmers, we lead the world in agriculture.
Discover how India is growing bigger and better! ⬇️ #PMKisan#FarmersFirst#EmpoweringFarmers pic.twitter.com/H2Kox3iNMC


