'மிஷன் மௌசம்' எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார் - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 'ஐஎம்டி விஷன்-2047' ஆவணத்தை வெளியிட்டார்
நிகழ்ச்சியின் போது நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த 150 ஆண்டுகால பயணம், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்யும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பயணம் மட்டுமல்ல, நமது நாட்டின் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் புகழ்பெற்ற பயணமும் கூட: பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளது: பிரதமர்
'இந்தியாவை சிறந்த பருவநிலை தகவல் தேசமாக மாற்றுவதற்காக வானிலை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது - நிலையான எதிர்காலம், பருவநிலைக்கான தயார் நிலை ஆகியவற்றை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக வானிலை இயக்கம் உள்ளது: பிரதமர்
நமது வானிலைத் தகவல் முன்னேற்றம் காரணமாக, நமது பேரிடர் மேலாண்மைத் திறன் அதிகரித்துள்ளது - முழு உலகமும் இதன் மூலம் பயனடைகிறது - நமது வெள்ள வழிகாட்ட

மத்திய அமைச்சர்கள் குழுவின் எனது சக நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே,  டபிள்யூ.எம்.ஓவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டி சவுலோ அவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம் ரவிச்சந்திரன் அவர்களே, ஐ.எம்.டியின் தலைமை இயக்குநர் டாக்டர். மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்களே,  பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் விஞ்ஞானிகளே, அதிகாரிகளே,  தாய்மார்களே, அன்பர்களே! 


இன்று நாம் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். இந்த 150 வருடங்கள்,  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பயணம் மட்டுமல்ல. இது நம் நாட்டில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புகழ்பெற்ற பயணமுமாகும். ஐ.எம்.டி, இந்த 150 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் அறிவியல் பயணத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. இன்று, இந்த சாதனைகள் குறித்து தபால் தலை மற்றும் சிறப்பு நாணயமும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-இல் இந்திய வானிலை ஆய்வு மையம் எப்படி இருக்கும் என்பது குறித்த தொலைநோக்குப் பார்வை ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பான சந்தர்ப்பத்திற்காக  உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 150 ஆண்டுகால இந்தப் பயணத்துடன் இளைஞர்களை இணைக்க தேசிய வானிலை ஒலிம்பியாட் போட்டியையும் ஐ.எம்.டி ஏற்பாடு செய்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 

 

நண்பர்களே,


1875-ஆம் ஆண்டில், இந்திய வானிலை ஆய்வுத்துறை, ஜனவரி 15ஆம் தேதி மகர சங்கராந்தியின் போது நிறுவப்பட்டது. இந்திய பாரம்பரியத்தில் மகர சங்கராந்தி எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில், மகர சங்கராந்தியுடன் தொடர்புடைய பல்வேறு பண்டிகைகளுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எந்த ஒரு நாட்டின் அறிவியல் நிறுவனங்களின் முன்னேற்றமும், அறிவியலின் மீதான அதன் விழிப்புணர்வைக் காட்டுகிறது. அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவின் மனோபாவத்தின் ஒரு பகுதியாகும். அதனால்தான், கடந்த 10 ஆண்டுகளில், ஐ.எம்.டி-இன் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன் எப்போதும் இல்லாத விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. டாப்ளர் வெதர் ரேடார், தானியங்கி வானிலை நிலையங்கள், ஓடுபாதை வானிலை கண்காணிப்பு அமைப்புகள், மாவட்ட வாரியாக மழைப்பொழிவு கண்காணிப்பு நிலையங்கள் போன்ற பல நவீன உள்கட்டமைப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து, மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் வானிலை ஆய்வுகள் பெற்று வருகின்றன. இன்று, நாட்டில் அண்டார்டிகாவில் மைத்ரி மற்றும் பாரதி என்ற 2 வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஆர்க் மற்றும் அருணிகா சூப்பர் கம்ப்யூட்டர்கள் தொடங்கப்பட்டன. இதுவும் முன்னெப்போதையும் விட வானிலை ஆய்வு மையத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில், எந்தவொரு வானிலை நிலைமைக்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டும், இந்தியா ஒரு காலநிலை ஸ்மார்ட் தேசமாக மாற வேண்டும், இதற்காக நாங்கள் 'மௌசம் இயக்கத்தைத்' தொடங்கினோம். மௌசம் இயக்கம், நிலையான எதிர்காலம் மற்றும் எதிர்காலத் தயார்நிலைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்துகிறது.

 

நண்பர்களே,


வானிலை ஆய்வுத் துறையின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும். வரும் காலங்களில், ஐ.எம்.டி தரவுகளுக்கான தேவை அதிகரிக்கும். இந்தத் தரவுகளின் பயன்பாடு பல்வேறு துறைகள், தொழில்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வில் கூட அதிகரிக்கும். எனவே, எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளின் சவால்களும் உள்ளன. அங்கு நாம் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தத் திசையில் புதிய முன்னேற்றங்களை நோக்கி நமது விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஐ.எம்.டி போன்ற நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலக நாடுகளுக்கு சேவை செய்வதோடு, உலகின் பாதுகாப்பிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்த உற்சாகத்துடன், வரும் காலங்களில் ஐ.எம்.டி புதிய உச்சங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். 150 ஆண்டுகால இந்த புகழ்பெற்ற பயணத்திற்காக ஐ.எம்.டி. மற்றும் வானிலை ஆய்வுடன் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 

साथियों,

साइन्स की प्रासंगिकता केवल नई ऊंचाइयों को छूने में नहीं है। विज्ञान तभी प्रासंगिक होता है, जब वो सामान्य से सामान्य मानवी के जीवन का, और उसके जीवन में बेहतरी का, ease of living का माध्यम बने। भारत का मौसम विभाग इसी कसौटी पर आगे है। मौसम की जानकारी सटीक हो, और वो हर व्यक्ति तक पहुंचे भी, भारत में इसके लिए IMD ने विशेष अभियान चलाए, Early Warning for All सुविधा की पहुंच आज देश की 90 प्रतिशत से ज्यादा आबादी तक हो रही है। कोई भी व्यक्ति किसी भी समय पिछले 10 दिन और आने वाले 10 दिन के मौसम की जानकारी ले सकता है। मौसम से जुड़ी भविष्यवाणी सीधे व्हाट्सऐप पर भी पहुँच जाती है। हमने मेघदूत मोबाइल ऐप जैसी सेवाएं लॉन्च कीं, जहां देश की सभी स्थानीय भाषाओं में जानकारी उपलब्ध होती है। आप इसका असर देखिए, 10 साल पहले तक देश के केवल 10 प्रतिशत किसान और पशुपालक मौसम संबंधी सुझावों का इस्तेमाल कर पाते थे। आज ये संख्या 50 प्रतिशत से ज्यादा हो गई है। यहाँ तक की, बिजली गिरने जैसी चेतावनी भी लोगों को मोबाइल पर मिलनी संभव हुई है। पहले देश के लाखों समुद्री मछुआरे जब समंदर में जाते थे, तो उनके परिवारजनों की चिंता हमेशा बढ़ी रहती थी। अनहोनी की आशंका बनी रहती थी। लेकिन अब, IMD के सहयोग से मछुआरों को भी समय रहते चेतावनी मिल जाती है। इन रियल टाइम अपडेट्स से लोगों की सुरक्षा भी हो रही है, साथ ही एग्रिकल्चर और ब्लू इकोनॉमी जैसे सेक्टर्स को ताकत भी मिल रही है।

 

साथियों,

मौसम विज्ञान, किसी भी देश की disaster management क्षमता का सबसे जरूरी सामर्थ्य होता है। यहां बहुत बड़ी मात्रा में disaster management से जुड़े हुए लोग यहां बैठे हैं। प्राकृतिक आपदाओं के प्रभाव को minimize करने के लिए, हमें मौसम विज्ञान की efficiency को maximize करने की जरूरत होती है। भारत ने लगातार इसकी अहमियत को समझा है। आज हम उन आपदाओं की दिशा को मोड़ने में कामयाब हो रहे हैं, जिन्हें पहले नियति कहकर छोड़ दिया जाता था। आपको याद होगा, 1998 में कच्छ के कांडला में चक्रवाती तूफान ने कितनी तबाही मचाई थी। उस समय बड़ी संख्या में लोग मारे गए थे। इसी तरह 1999 में ओडिशा के सुपर साइक्लोन की वजह से हजारों लोगों को जान गंवानी पड़ी थी। बीते वर्षों में देश में कितने ही बड़े-बड़े cyclone आए, आपदाएँ आईं। लेकिन, ज़्यादातर में हम जनहानि को ज़ीरो या मिनिमल करने में सफल हुए। इन सफलताओं में मौसम विभाग की बहुत बड़ी भूमिका है। विज्ञान और तैयारियों की इस एकजुटता से लाखों करोड़ रुपए के आर्थिक नुकसान भी, उसमें भी कमी आती है। इससे देश की अर्थव्यवस्था में एक resilience पैदा होता है, इन्वेस्टर्स का भरोसा भी बढ़ता है, और मेरे देश में तो बहुत फायदा होता है। कल मैं सोनमर्ग में था, पहले वो कार्यक्रम जल्दी बना था, लेकिन मौसम विभाग की सारी जानकारियों से पता चला कि मेरे लिए वो समय उचित नहीं है, फिर मौसम विभाग ने मुझे बताया कि साहब 13 तारीख ठीक है। तब कल मैं वहां गया, माइनस 6 डिग्री टेंपरेचर था, लेकिन पूरा समय, जितना समय मैं वहां रहा, एक भी बादल नहीं था, सारी धूप खिली हुई थी। इन मौसम विभाग की सूचना के कारण इतनी सरलता से मैं कार्यक्रम करके लौटा।

साथियों,

साइंस के क्षेत्र में प्रगति और उसके पूरे potential का इस्तेमाल, ये किसी भी देश की ग्लोबल इमेज का सबसे बड़ा आधार होते हैं। आज आप देखिए, हमारी मिटिरियोलॉजिकल advancement के चलते हमारी disaster management capacity build हुई है। इसका लाभ पूरे विश्व को मिल रहा है। आज हमारा Flash Flood Guidance system नेपाल, भूटान, बांग्लादेश और श्रीलंका को भी सूचनाएं दे रहा है। हमारे पड़ोस में कहीं कोई आपदा आती है, तो भारत सबसे पहले मदद के लिए उपस्थित होता है। इससे विश्व में भारत को लेकर भरोसा भी बढ़ा है। दुनिया में विश्व बंधु के रूप में भारत की छवि और मजबूत हुई है। इसके लिए मैं IMD के वैज्ञानिकों की विशेष तौर पर सराहना करता हूं।

 

साथियों,

आज IMD के 150 वर्ष पर, मैं मौसम विज्ञान को लेकर भारत के हजारों वर्षों के अनुभव, उसकी विशेषज्ञता की भी चर्चा करूंगा। विशेषतौर पर, और मैं ये साफ करूंगा कि डेढ़ सौ साल इस स्ट्रक्चरल व्यवस्था के हुए हैं, लेकिन उसके पहले भी हमारे पास ज्ञान भी था, और इसकी परंपरा भी थी। विशेष तौर पर हमारे जो अंतरराष्ट्रीय अतिथि हैं, उन्हें इस बारे में जानना बहुत दिलचस्प होगा। आप जानते हैं, Human evolution में हम जिन फ़ैक्टर्स का सबसे ज्यादा प्रभाव देखते हैं, उनमें से मौसम भी एक प्राइमरी फ़ैक्टर है। दुनिया के हर भूभाग में इंसानों ने मौसम और वातावरण को जानने समझने की लगातार कोशिशें की हैं। इस दिशा में, भारत एक ऐसा देश है जहां हजारों वर्ष पूर्व भी मौसम विज्ञान के क्षेत्र में व्यवस्थित स्टडी और रिसर्च हुई। हमारे यहाँ पारंपरिक ज्ञान को लिपिबद्ध किया गया, रिफ़ाइन किया गया। हमारे यहाँ वेदों, संहिताओं और सूर्य सिद्धान्त जैसे ज्योतिषीय ग्रन्थों में मौसम विज्ञान पर बहुत काम हुआ था। तमिलनाडु के संगम साहित्य और उत्तर में घाघ भड्डरी के लोक साहित्य में भी बहुत सी जानकारी उपलब्ध है। और, ये मौसम विज्ञान केवल एक separate ब्रांच नहीं थी। इनमें astronomical calculations भी थीं, climate studies भी थीं, animal behaviour भी था, और सामाजिक अनुभव भी थे। हमारे यहाँ planetary positions पर जितना गणितीय काम, mathmetical work हुआ, वो पूरी दुनिया जानती है। हमारे ऋषियों ने ग्रहों की स्थितियों को समझा। हमने राशियों, नक्षत्रों और मौसम से जुड़ी गणनाएँ कीं। कृषि पाराशर, पाराशर रूचि और वृहत संहिता जैसे ग्रन्थों में बादलों के निर्माण और उनके प्रकार तक, उस पर गहरा अध्ययन मिलता है। कृषि पाराशर में कहा गया है-

अतिवातम् च निर्वातम् अति उष्णम् चाति शीतलम् अत्य-भ्रंच निर्भ्रंच षड विधम् मेघ लक्षणम्॥

अर्थात्, higher or lower atmospheric pressure, higher or lower temperature इनसे बादलों के लक्षण और वर्षा प्रभावित होती है। आप कल्पना कर सकते हैं, सैकड़ों-हजारों वर्ष पूर्व, बिना आधुनिक मशीनरी के, उन ऋषियों ने, उन विद्वानों ने कितना शोध किया होगा। कुछ वर्ष पहले मैंने इसी विषय से जुड़ी एक किताब, Pre-Modern Kutchi Navigation Techniques and Voyages, ये किताब लॉन्च की थी। ये किताब गुजरात के नाविकों के समुद्र और मौसम से जुड़े कई सौ साल पुराने ज्ञान की transcript है। इस तरह के ज्ञान की एक बहुत समृद्ध विरासत हमारे आदिवासी समाज के पास भी है। इसके पीछे nature की समझ और animal behaviour का बहुत बारीक अध्ययन शामिल है।

 

मुझे याद है बहुत करीब 50 साल से भी ज्यादा समय हो गया होगा, मैं उस समय गिर फोरेस्ट में समय बिताने गया था। तो वहां सरकार के लोग एक आदिवासी बच्चे को हर महीने 30 रूपये देते थे मानदंड, तो मैंने पूछा यह क्या है? इस बच्चे को क्यों ये पैसा दिया जा रहा है? बोले इस बच्चे में एक विशिष्ट प्रकार का सामर्थ्य है, अगर जंगल में दूर-दूर भी कहीं आग लगी हो, तो प्रारंभ में इसको पता चलता है कि कही आग लगी है, उसमें वो सेंसेशन था, और वो तुरंत सिस्टम को बताता था और इसलिए उसको हम 30 रूपया देते थे। यानी उस आदिवासी बच्चों में जो भी उसकी क्षमता रही होगी, वो बता देता कि साहब इस दिशा में से कही मुझे स्मेल आ रही है।

साथियों,

आज समय है, हम इस दिशा में और ज्यादा रिसर्च करें। जो ज्ञान प्रमाणित हो, उसे आधुनिक साइंस से लिंक करने के तरीकों को तलाशें।

साथियों,

मौसम विभाग के अनुमान जितने ज्यादा सटीक होते जाएंगे, उसकी सूचनाओं का महत्व बढ़ता जाएगा। आने वाले समय में IMD के डेटा की मांग बढ़ेगी। विभिन्न सेक्टर्स, इंडस्ट्री, यहां तक की सामान्य मानवी के जीवन में इस डेटा की उपयोगिता बढ़ेगी। इसलिए, हमें भविष्य की जरूरतों को ध्यान में रखते हुये काम करना है। भूकंप जैसी प्राकृतिक आपदाओं की चुनौतियाँ भी हैं, जहां हमें warning system को develop करने की आवश्यकता है। मैं चाहूँगा, हमारे वैज्ञानिक, रिसर्च स्कॉलर्स और IMD जैसी संस्थाएं इस दिशा में नए breakthroughs की दिशा में काम करें। भारत विश्व की सेवा के साथ-साथ विश्व की सुरक्षा में भी अहम भूमिका निभाएगा। इसी भावना के साथ, मुझे विश्वास है कि आने वाले समय में IMD नई ऊंचाइयों को छुएगा। मैं एक बार फिर IMD और मौसम विज्ञान से जुड़े सभी लोगों को 150 वर्षों की इस गौरवशाली यात्रा के लिए बहुत-बहुत बधाई देता हूं। और इन डेढ़ सौ साल में जिन-जिन लोगों ने इस प्रगति को गति दी है, वे भी उतने ही अभिनंदन के अधिकारी है, मैं उनका भी जो यहाँ हैं, उनका अभिनंदन करता हूं, जो हमारे बीच नहीं है उनका पुण्य स्मरण करता हूं। मैं फिर एक बार आप सबको बहुत-बहुत धन्यवाद देता हूं।

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA

Media Coverage

Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Welcomes Release of Commemorative Stamp Honouring Emperor Perumbidugu Mutharaiyar II
December 14, 2025

Prime Minister Shri Narendra Modi expressed delight at the release of a commemorative postal stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran) by the Vice President of India, Thiru C.P. Radhakrishnan today.

Shri Modi noted that Emperor Perumbidugu Mutharaiyar II was a formidable administrator endowed with remarkable vision, foresight and strategic brilliance. He highlighted the Emperor’s unwavering commitment to justice and his distinguished role as a great patron of Tamil culture.

The Prime Minister called upon the nation—especially the youth—to learn more about the extraordinary life and legacy of the revered Emperor, whose contributions continue to inspire generations.

In separate posts on X, Shri Modi stated:

“Glad that the Vice President, Thiru CP Radhakrishnan Ji, released a stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran). He was a formidable administrator blessed with remarkable vision, foresight and strategic brilliance. He was known for his commitment to justice. He was a great patron of Tamil culture as well. I call upon more youngsters to read about his extraordinary life.

@VPIndia

@CPR_VP”

“பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

@VPIndia

@CPR_VP”